Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 1

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
ஓங்கலிடை எனத்தொடங்கும் தண்டிலங்காரப் பாடல்………….. அணியியலில் இடம் பெற்றுள்ளது.
(அ) பொது
(ஆ) பொருள்
(இ) சொல்
(ஈ) வனப்பு
Answer:
(ஆ) பொருள்

Question 2.
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவத்தை அப்படியே பதிப்பித்தவர்……….. ஆவார்.
(அ) களந்தை மணி
(ஆ) வீரமணி
(இ) இளசைமணி
(ஈ) நெல்லை மணி
Answer:
(இ) இளசைமணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 3.
மழையைக் கணிக்கம் அறிகுறிகளை வெளியிட்ட ஆனர்த் வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம்……….. ஆகும்.
(அ) குஜராத்
(ஆ) அருணாசலப்பிரதேசம்
(இ) தமிழ்நாடு
(ஈ) ஆந்திரா
Answer:
(அ) குஜராத்

Question 4.
நாலடியார் பாடலின் பொருளுக்கேற்ற குறளை கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
(அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
(ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் தெள்ளியர் ஆதலும் வேறு
நல்லவாம் செல்வம் செயற்கு
(இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்
Answer:
(ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் தெள்ளியர் ஆதலும் வேறு நல்லவாம் செல்வம் செயற்கு

Question 5.
‘குழிமாற்று’ என்பதன் கணிதமொழி
(அ) கூட்டம் வாய்பாடு
(ஆ) கழித்தல் வாய்பாடு
(இ) பெருக்கல் வாய்பாடு
(ஈ) வருத்தல் வாய்பாடு
Answer:
(இ) பெருக்கல் வாய்பாடு

Question 6.
இந்தோ – சாரசனிக் கட்டடக்கலை என்பது …………..
(அ) முகலாயக் கட்டடக்கலை
(ஆ) பிரித்தானியக் கட்டடக்கலை
(இ) இந்தியப் பாரம்பரியப்பாணி
(ஈ) மேற்கண்ட மூன்றும் இணைந்து உருவாக்கப்பட்டது
Answer:
(ஈ) மேற்கண்ட மூன்றும் இணைந்து உருவாக்கப்பட்டது

Question 7.
ஓசையும், பொருளும் இணைந்து உருவாவதுதான் ………..
(அ ) கலைவடிவம்
(ஆ) இலக்கணம்
(இ) ஒலிக்கோலம்
(ஈ) நடையழகு
Answer:
(அ ) கலைவடிவம்

Question 8.
இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்ததன் விளைவுதான்…………..மாற்றம்.
(அ) இயற்கை
(ஆ) பருவநிலை
(இ) செயற்கை
(ஈ) இடம்
Answer:
(ஆ) பருவநிலை

Question 9.
நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடல் எழுதியவர்………. ஆவார்,
(அ) கம்பர்
(ஆ) சாந்தனார்
(இ) இமயவரம்பன்
(ஈ) நக்கீரர் .
Answer:
(ஈ) நக்கீரர்

Question 10.
சாலைப் போக்குவரத்து உதவுக்கான தொலை தொடர்பு எண் ………. ஆகும்.
(அ) 100
(ஆ) 101
(இ) 102
(ஈ) 103
Answer:
(ஈ) 103

Question 11.
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………………. தொடர்களில் வெளிப்படும் செய்திகள். ………..
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
(அ) 1 சரி 2 தவறு
(ஆ) 1 தவறு, 2 சரி
(இ) 1, தவறு 2 தவறு
(ஈ) 1 சரி 2 சரி
Answer:
(ஈ) 1 சரி 2 சரி

Question 12.
‘யானை புக்கப் புலம் போல’ உவமைக்குப் பொருத்தமான தொடர் …………….
(அ) தனக்கு மட்டுமே பயன் தரும்
(ஆ) தனக்கும் பிறருக்கும் பயன் தரும்
(இ) தனக்கு மட்டும் பயன்தராது
(ஈ) தனக்கும், பிறருக்கும் பயன்தராது
Answer:
(ஈ) தனக்கும், பிறருக்கும் பயன்தராது

Question 13.
எளியது, சரியது எது?
(அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
(ஆ) சொல்லுவது, சொல்லியபடி செய்வது
(இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
(ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவு கண்டு எள்ளாதது
Answer:
(ஆ) சொல்லுவது, சொல்லியபடி செய்வது

Question 14.
‘அதிசய மலர்’ கவிதையைப் படைத்தவர்……………..
(அ) கவிஞர் வாலி
(ஆ) கவிஞர் தமிழ்நதி
(இ) கவிஞர் சுரதா
(ஈ) கவிஞர் சிற்பி
Answer:
(ஆ) கவிஞர் தமிழ்நதி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 × 2 = 24]

பிரிவு – I

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. Question 15.
கடையேழு வள்ளல்கள் யாவர்?
Answer:

  • பாரி
  • ஓரி
  • காரி
  • ஆய்
  • அதிகன்
  • பேகன்
  • நள்ளி என கடையேழு வள்ளல்கள்.

Question 16.
ஒளவையார் எதனை எல்லாம் எடுத்துச் செல்வதாக கூறுகிறார்?
Answer:
பரிசில் தர தாமதிக்கும் மன்னனை கடுஞ்சொல் கூறி, மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்லபிள்ளைகள், கோடாரியுடன் காட்டுக்கு மரம் வெட்டச் செல்வது போல், நான் என்யாழினையும் கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டு எடுத்துச் செல்வதாகக் கூறினார் ஔவையார்.

Question 17.
இசைக்கருவிகள் ஒலித்த முறை யாது?
Answer:

  • குழலின் வழியே யாழிசை நின்றது.
  • யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது.
  • தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது.
  • முழவுடன் இடக்கை வாத்தியம் கூடிநின்று ஒலித்தது.

Question 18.
இயேசு பெருமானின் இயல்பு எத்தகையது?
Answer:
நிறைய அன்பு, குறையாத ஆர்வம், தொடரும் நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள். இம்மனிதமே அனைத்துச் சமயங்களின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கையைப் பேச்சாலும் வாழ்வாலும் வதை பல பட்டும் வெளிப்படுத்தியவர், இயேசு பெருமானார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

Question 19.
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்து இயல்புவதாக அமைந்த நூல்.
  • தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற நூல்.

Question 20.
கீழ்த்திசைச் சுவடிகள் குறித்து எழுதுக.
Answer:
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

Question 21.
பணித்திட்டப் பேரவையைப் பற்றிக் கூறுக.
Answer:

  • .ஐக்கிய நாடுகள் அவை 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது.
  • இந்த அமைப்பில் தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
  • பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
வல்லினம் மிகா இடம் ஒன்றைச் சுட்டி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.
(எ.கா.) பொல்லாத பையன்

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக் குறிப்புத்தருக.
(அ) நகையும் உவகையும்
(ஆ) முத்தமிழ்
Answer:
விடை:
(அ) எண்ணும்மை
(ஆ) பண்புத்தொகை

Question 24.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) முழுங்கிய
(ஆ) காண்பன்
Answer:
(அ) முழங்கிய = முழங்கு + இ (ன்) + ய் + அ
முழங்கு – பகுதி
இ(ன்) – இறந்தகால இடைநிலை
ய் – உடம்படுமெய் சந்தி
அ – பெயரெச்ச விகுதி

(ஆ) காண்பன் = காண் + ப் – அன்
காண் – பகுதி
ப் – எதிர்கால இடைநிலை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Question 25.
PERSONALITY என்பதன் தமிழாக்கம் …………… .
Answer:
ஆளுமை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 26.
மரபுத் தொடரின் பொருள் வெளிப்படுத்திச் சொற்றொடர் அமைக்கவும்.
அம்பலப்படுத்துதல்
Answer:
இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாதவர்கள் அதனை அம்பலப்படுத்திவிடுவார்கள்.

Question 27.
மரபுப்பிழை நீக்கி எழுதுக.
பசு மாட்டுக் கூட்டம் கண்ட ஆட்டுக் கூட்டம் அப்படியே பயந்து நின்றது.
Answer:
பசுநிரையைக் கண்ட ஆட்டுமந்தை அப்படியே பயந்து நின்றது.

Question 28.
மயங்கொலிப் பிழை நீக்கிப் பொருள் வேறுபாடு தோன்ற ஒரே தொடரில் அமைத்து எழுது.
உரவு – உறவு
Answer:
நாம் நமது உறவு சூழ வாழ்வதே உரவாகும்.

Question 29.
கொச்சை சொற்களை நீக்கி எழுதுக.
ஒடம்பு வலிக்கு வெண்ணீர் ஒத்தடம் நல்லது.
Answer:
உடல் வலிக்கு வெந்நீர் ஒற்றடம் நல்லது.

Question 30.
தனித்தமிழில் எழுதுக.
அமலில் உள்ள ஹெல்மெட் சட்டம் நாளை முதல் ரத்து செய்யப்படும். Answer:
நடைமுறையிலுள்ள தலைக்கவச விதிமுறை நாளை முதல் நீக்கம் செய்யப்படும்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 × 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 

Question 31.
‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’ – இக்கவிதையின் அடி,
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை நயவுரை செய்க.
Answer:
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ஏங்கிவிழும் மழைநீரை ஈர்த்துக் கொள்ளும் பகலவனே ஓங்கிய உயரத்தில் ஒய்யாரமாய் ஒளிகொடுப்பவனே…. வாங்கிய நீரையெல்லாம் வான்மழையாக பொழிந்துவிடு …. உலகிலுள்ள உயிரனங்களுக்கு நீயே …. கடவுள் …………

Question 32.
தேவாரம் குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் = தே + வாரம் என்றும்
    தே + ஆரம் என்றும் பிரிக்கலாம்
  • தே + வாரம் என்றால் தெய்வத் தன்மையை உடைய இசைப் பாடல்கள்
  • தே + ஆரம் எனப்பிரித்தால் தெய்வத்திற்கு சூட்டப் பெற்ற பாமாலை என்று கூறுவர்.
  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம் எனப்படும்.

Question 33.
கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.
Answer:

  • ஈகைப்பண்பு மனிதத்தின் அடையாளமாக இருக்கிறது. கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது என்பதனை உணர்ந்துள்ளேன். அத்தகைய கொடைத் தன்மையை தமிழ் இலக்கியங்கள் விதந்து போற்றுகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஈகையைப் பின்பற்ற விரும்புகிறேன்.
  • ஏழை எளியோர்க்கு என்னால் முடிந்த உதவியை செய்வதன் மூலம் இரத்தல் தொழிலை அகற்ற முற்படுவேன்.
  • நான் கற்ற கல்வியைப் பிறருக்கு இலவசமாகக் கற்றுக் கொடுத்து வளமான நாடாக மாற்ற செயல்படுவேன்.
  • “பொருளாளியே திருடனை விளைவிக்கிறான் “ என்ற கூற்றை நன்கு உணர்ந்துள்ளேன். ஆதலால் என்னிடம் உள்ள பொருளை இயலாதவருக்கு வழங்குவேன்.
  • மனிதன் தன் பாவங்கள் தீரவும் இன்னல்களை நீக்கிக் கொள்ளவும் இறைவன் நமக்குக் கொடுத்த
    கொடையின் ஒரு வழிமுறையே தானம் என்பதனை நன்கு உணர்ந்துள்ளேன்.
  • முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. அஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டவையாகும்.
  • ஈகைப் பண்பு பிறர் கூறி வருவது அல்ல. பிறர் துன்பத்தை பார்த்து தானே தோன்றுவது அத்தகைய ஈகைப் பண்பில் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் வாழ்ந்த கர்ணனைப் போல் இருக்க விரும்புகிறேன்.

Question 34.
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
Answer:

  • இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம்.
  • பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்புகொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம்.
  • புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
ஆற்றங்கரை படிவு என்றால் என்ன? அவற்றின் பயன்கள் யாவை?
Answer:

  • தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பெறும் நீரைச் சேமித்து வைக்கும் நீர் மேலாண்மை அமைப்புகள் இருந்தன.
  • வெள்ளச் சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருள்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்துவிடும்.
  • இது ஆற்றங்கரைப்படிவு எனப்படும். இதில் படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
  • அப்படிவம் வெள்ளப் பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும், நீர் மாசடைவதைத் தடுக்கும், மண் அரிப்பைத் தடுக்கும், வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும். உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் உதவியாக இருக்கும்.

Question 36.
உ.வே.சா. குறித்து எழுதுக.
Answer:

  • தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர், புலமைப் பெருங்கடல், சிறந்த எழுத்தாளர், பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
  • மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி ‘ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • 1932 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
  • அவரது திருவுருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
  • சென்னை திருவான்மியூரில் உவே. சாவின் பெயரில் நூலகம் அமைந்துள்ளது.

Question 37.
நிருவாக மேலாண்மை குறித்து நாலடியார் கூறும் கருத்தை எழுதுக.
Answer:

  •  உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
  • நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

Question 38.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு
    ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார். •
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துக்களைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்:

  • விபுலானந்த அடிகள்…… இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • தமிழ்நாட்டு வரலாறு
  • சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
பொருண்மொழிக்காஞ்சித் துறை அல்லது குறிஞ்யீசத்திணையை விவரி.
பொருண்மொழிக்காஞ்சித் துறை
Answer:
துறை: நற்றாய் கூற்று
இது உடன் போகிய தலைமகள் மீண்டும் வருதற் பொருட்டுத் தாய் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது.

துறை விளக்கம்:
தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்றுவிட்டதை அறிந்த பின்னர், தலைவி மீது பேரன்பு கொண்ட நற்றாய் தன் மகள் தன் கணவனோடு மீண்டும் தன் இல்லத்திற்கே வருதல் வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பி வந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்வித்துக் கண் குளிரக் காணல் வேண்டும் என்றும் விரும்புகின்றாள். அதனால் தலைவனும், தலைவியும் திரும்பி வருமாறு நன்னிமித்தமாக (சகுனமாக) கரையும்படி காக்கையை இரந்து வேண்டுகிறாள். அவ்வாறு கரைந்தால் காக்கைக்குப் ‘பலிக்கடன் கொடுப்பதாகவும் கூறுகின்றாள்.

இவ்வாறு தான் வேண்டியவை நிறைவேறுமானால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிக்கோடல் பராய்க்கடன் உரைத்தல் என்பர். காக்கை கரைந்தால் விருந்தினரோ, உறவினரோ வீட்டிற்கு வருவர் என்பது நம் மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

(அல்லது)

குறிஞ்சித்திணை
Answer:
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.
முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று:
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 40.
பின்வரும் பாடலைப் படித்துணர்ந்து நயம் பாராட்டுக.
Answer:
படையாமல் உண்ணாத தமிழ்நாடு வாழ்க!
பகையாரும் எண்ணாத தமிழ்நாடு வாழ்க!
அடையாத துன்பங்கள் அவைவந்த போதும்
அநியாயம் எண்ணாத தமிழ்நாடு வாழ்க!
கொல்லாமை உயர்வென்னும் தமிழ்நாடு வாழ்க!
கொடைவள்ளல் பலர்நின்ற தமிழ்நாடு வாழ்க!
இல்லாமை அறியாத தமிழ்நாடு வாழ்க!
இரவாமை அறம் என்னும் தமிழ்நாடு வாழ்க! (- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்)

திரண்ட கருத்து:
கடவுளுக்கு உணவு படைக்காமல் உண்ணாத தமிழ்நாடு வாழ்க! பகையென எவரையும் எண்ணாத தமிழ்நாடு அடையக் கூடாத துன்பங்கள் பல வந்த போதும் அநீதி எண்ணங்களை எண்ணாத தமிழ்நாடு வாழ்க. ஒரு உயிரைக் கொலை செய்யாமல் இருப்பது உயர்ந்தது என்னும் எண்ணம் கொண்ட தமிழ்நாடு வாழ்க. கொடை வள்ளல்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாடு வாழ்க. எவரேனும் இல்லை என கேட்டால் கொடுக்கும் தமிழ்நாடே வாழ்க. பிறரிடம் கேட்காமல் வாழ்வதே அறம் என்னும் தமிழ்நாடே வாழ்க.

மையக் கருத்து:
துன்பங்கள் பல வந்தாலும் கெட்ட எண்ணங்களை எண்ணக்கூடாது. உயிரை மதிக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பிறரிடம் கையேந்தக் கூடாது.

மோனை:
மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
படையாமல், பகையாரும்,
அடையாத, அநியாயம்

எதுகை:
அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்று வருவது அடி எதுகை. படையாமல், அடையாத,
கொல்லாமை, இல்லாமை

சந்தநயம்: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அணி: சொல்லும் பொருளும் மறுபடியும் வந்துள்ளதால் சொற்பொருள் பின்வருநிலையணியாகும்.

Question 41.
பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
ஆழம் தெரியாமல் காலை விடாதே
Answer:
பழமொழி விளக்கம்:
எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிகழ்வு:
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாகத் தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நான் எந்தச் செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 42.
தமிழாக்கம் தருக.
1. As you sow, so shall you reep.
2. Death keeps no calender.
3. Charity begins at home.
4. East or west home is best.
Answer:

  1. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  2. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு,
  3. தனக்கு மிஞ்சியே. தானமும் தருமமும்.
  4. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக. சுற்றுச்சூழல் (அல்லது) தாயன்பு சுற்றுச்சூழல்
தாயன்பு
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 - 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 × 6 = 18]

Question 44.
(அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார்.

  • செம்மை மிகுந்த சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
  • தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக காணப்படும்.
  • இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
  • பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்குத் தந்த தாயோ !
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.
    இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.

(அல்லது)

Question 44.
ஆ) எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக.
Answer:
மனிதன் என்று தோன்றினானோ மொழி என்று பிறந்ததோ அன்றே நாட்டுப்புறப் பாடல்கள் தோன்றிவிட்டன எனலாம். நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் பாமரமக்கள் பாடியவையாகவே உள்ளன. எளிய மக்கள் பாடல்கள் என்பதால் அதில் வறுமை, சோகம் என வலிகளைப் பிரதிபலிப்பதாய் காணப்படுகின்றாள். வறுமையில் வாழும் ஒருவன் மனிதர்களைப் பற்றிய பாடல் ஒன்றை எழுதுகிறாள்.

வாழும் நேரத்தில் வருகின்றாள்
வறுமை வந்தால் பிரிகுறா
பேய் போல பணத்த காக்குறா
பெரியவர் தம்மை பழிக்குறா

மனிதன் பணம் வரும் போது மாறிவிடுகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது. வறுமையினால் வேலைப்பார்க்கும் பெண்களைப் பற்றிய பாடலில்,

வேகாத வெயிலுக்குள்ளே
விறகொடிக்கப் போறபெண்ணே
காலுனக்குப் பொசுக்கலையோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ
காலக் கொடுமையாலே
கஷ்டப்பட காலமாச்சு

என பெண் வெயிலிலும், காலணி இன்றி வேலைப்பார்த்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.

காட்டுக்குள்ளே விறகொடித்து
சாமி வீட்டுகதைச் சுமந்துவந்து
கால் ரூபாய்க்கு விறகுவிற்று
கஞ்சி கண்டு குடிக்கணும்

ஒரு வேலை உணவிற்காக நாள் முழுக்க வேலைப்பார்க்கும் பெண்ணின் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

வெள்ளாம நமக்கு வேணாம்
வெவசாயம் ஒண்ணு வேணாம்
வௌச்சலும் ஒன்றுமில்ல
விட்டுப்புட்டு போயிடலாம்
வேற வேல பாத்துக்கலாம்
வெளிநாடுபோயி அங்க வேலகீல
பாப்போம்
வெள்ளக் காரங்க போல நாம
வசதியாக இருப்போம்

விவசாயம் பொய்த்து போய் வெளிநாட்டிற்குச் சென்று கூலி வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்ளும் பாமர மக்களின் வலியை வெளிப்படுமாறு இப்பாடல் அமைந்துள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களைப் பாமர இலக்கியம் எனலாம். பாமர மக்களின் வலியைப் பிரதிபலிப்பதால் அவ்வாறு அழைக்கப்படும்.

Question 45.
(அ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
கலை நம் வாழ்வின் உயிர்நாடி. கலையில்லையோல் வாழ்வில் சுவையிருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை. உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம். மக்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு. இத்துறையின் வளர்ச்சி திரை பின்னால் எத்தனைத் துறைகளின் வாழ்வு அடங்கியுள்ளது.

ஊமைப்படங்களைப் பேசும்படங்களாக மாற்றுவதற்குப்பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்திற்குக் கதை, கதைமாந்தர் தேர்வு, உரையாடல், பாடல், ஆடை, அணிகலன். உடைவடிவமைப்பாளர், நடிகர், நடிகையர், தோழர், தோழியர், பணியாளர் எனப் பலர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இத்துறை மாபெரும் வெற்றி பெற்றதாக மாறியுள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க பல கோடிகள் செலவீனங்கள் ஆகின்றன. இப்பாடங்கள் பலவிதங்களில் எடுக்கப்படுகின்றன. அரசியல், குடும்பப்படங்கள், பக்திப்படம், திகில் படங்கள் என பல பிரிவுகள் உள்ளன.

திரைப்படத்துறையில் முழு ஈடுபாடு உள்ளவர்களால் மட்டுமே இதில் வெற்றிபெற இயலும். திரைப்படத்துறையை ஒரு பல்கலைக்கழகம், பலகலைகளின் சங்கமம் என்றே கூறலாம். திரைத்துறைச் சார்ந்த பல பட்டப்படிப்புகள் தற்போது உருவாகி உள்ளன.

இதில் பல கலைகள் வளர்ந்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை . நடிப்புக்கலை, நாடகக்கலை, ஓவியக்கலை, அழகியல் கலை, கட்டடக்கலை போன்ற பல கலைகளை வளர்த்து வருகின்றன. ஒரு திரைப்படம் என்பது கேளிக்கை மட்டுமே அல்ல. பல குடும்பங்களின் வாழ்வியல் ஆதாரம் எனலாம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை நம்பியே உள்ளன எனலாம்.

மக்களைத் தம்பால் ஈர்த்துக்கட்டிப் போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம். “கல்லார்க்கும் கற்றோர்க்கும் களிப்பருளும் களிப்பே” என்னும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும். இத்திரைப்படம் கலைகளின் சங்கமமாகவும் பல குடும்பங்களை வாழ வைக்கும் இடமாகவும் விளங்குகிறது எனலாம்.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Question 46.
(அ) ‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்….. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:

  • மேலூர் பங்காருசாமியிடம் தன் நிலப்பத்திரத்தைக் கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.
  • இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா
    பங்காருசாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.
  • ஆனால் அவன் தம்பி என் சொந்த பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.
  • காலம் கடத்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.
  • பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.
  • வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.
  • தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான்.
  • நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழைபெய்யோ பெய்யென பெய்தது. அதற்கு அடுத்த நாள் காட்டுமேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும்போது அவனுடைய புஞ்சை நிலத்தினால் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.

அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான், யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது என்று, அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என் அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 46.
(ஆ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி
உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.

எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கி திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகின்றோம்.

நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களை காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காக போராடிவரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு ….. குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.

“ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”

என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலை பேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திருப்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம்.
கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம்!

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
அ) குழல்வழி’ என்று துவங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுது.[1 ×4 = 4]
இசைக்கருவிகள் ஒலித்த முறை
Answer:
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை (- இளங்கோவடிகள்)

(ஆ) ‘அது’ என முடியும் குறளை எழுதுக.[1 × 2 = 2]
Answer:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (- திருவள்ளுவர்)

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions. [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
To produce a displacement _______ is required.
(a) Acceleration
(b) Force
(c) velocity
(d) Momentum
Answer:
(b) Force

Question 2.
Which of the following is correct?
(a) Rate of change of charge is electrical power
(b) Rate of change of charge is current
(c) Rate of change of energy is current
(d) Rate of change of current is charge
Answer:
(b) Rate of change of charge is current

Question 3.
_______ aprons are used to protect us from gamma radiations.
(a) Lead oxide
(b) Iron
(c) Lead
(d) Aluminium
Answer:
(c) Lead

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 4.
The gram molecular mass of oxygen molecule is _______.
(a) 16 g
(b) 18 g
(c) 32 g
(d) 17 g
Answer:
(d) 17 g

Question 5.
When pressure is increased at constant temperature the solubility of gases in liquid _______.
(a) No change
(b) increases
(c) Decreases
(d) No reaction
Answer:
(b) increases

Question 6.
The normal pH of human blood is _______.
(a) 7.4
(b) 0.74
(c) 7.04
(d) 70.4
answer:
(a) 7.4

Question 7.
Active transport involves _______.
(a) movement of molecules from lower to higher concentration
(b) expenditure of energy
(c) it is an uphill task
(d) All of the above
Answer:
(d) All of the above

Question 8.
Tobacco consumption is known to stimulate secretion of adrenalin. The component causing this could be _______.
(a) Nicotine
(b) Tannic acid
(c) Curcumin
(d) Leptin
Answer:
(a) Nicotine

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 9.
The segments of leech are known as _______.
(a) Metameres
(b) Proglottids
(c) Strobila
(d) Ganglion
Answer:
(a) Metameres

Question 10.
Vomiting centre is located in _______.
(a) Cerebrum
(b) Cerebellum
(c) Medulla oblongata
(d) Hypothalamus
Answer:
(c) Medulla oblongata

Question 11.
Which one of the following organ in man is not Vestigeal?
(a) Vermiform appendix
(b) Epiglottis
(c) Nictitating membrane
(d) Ear muscles
Answer:
(b) Epiglottis

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 12.
Pusa Komal is a disease resistant variety of _______.
(a) Cow pea
(b) Sugarcane
(c) Rice
(d) Maize
Answer:
(a) Cow pea

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
Define Raman Scattering.
Answer:
Raman Scattering is defined as “The interaction of light ray with the particles of pure liquids or transparent solids, which leads to a change in wavelength or frequency”.

Question 14.
How does an astronaut float in a space shuttle?
Answer:
An astronaut float in a space shuttle because both are in the state of weightlessness. Both are – experiencing equal acceleration towards earth as free fall bodies. Astronauts are not floating but falling freely.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 15.
Differentiate convex lens and concave lens.
Answer:
Convex lens:

  1. The lens which is thicker at the centre that at the edges.
  2. It is called as converging lens.

Concave Lens:

  1. The lens which is thinner at the centre than at the edges.
  2. It is called as diverging lens.

Question 16.
State two condition necessary for rusting of iron.
Answer:

  1. The presence of water and oxygen is essential for the rusting of iron.
  2. Impurities in the iron, the presence of water vapour, acids, salts and carbon dioxide hastens rusting.

Question 17.
Define combination reaction.
Answer:
A chemical reaction in which 2 or more reactants combine to form a single product, the reaction is known as combination reaction.

Question 18.
Which hormone is known as stress hormone in plants ? Why?
Answer:
Abscisic acid (ABA) is a growth inhibitor which regulate abscission and dormancy. It increases tolerance of plants to various kind of stress. Hence, it is called as stress hormone. It is found in the chloroplast of plants.

Question 19.
Distinguish between,
(а) Somatic gene therapy and germ line gene therapy.
(b) Undifferentiated cells and differentiated cells.
Answer:
(a)
Somatic gene therapy:
Somatic gene therapy is the replacement of defective gene in somatic cells.

Germ line gene therapy:
Germ line gene therapy is the replacement of defective gene in germ cell (egg and sperm).

(b)
Undifferentiated cells:
The cells which have not become specialized are called undifferentiated cells.
Eg. Cells in early embryos

Differentiated cells:
The cells which have become specialised for doing certain job.
Eg. Nerve cell

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 20.
What is Natural selection?
Answer:
During the struggle for existence, the organisms which can overcome the challenging situation, survive and adapt to the surrounding environment. Organism which are unable to face the challenges are unfit to survive and disappear. The process of selection of organisms with favourable variation is called as Natural selection.

Question 21.
What is Heparin?
Answer:
Heparin is an anticoagulating substance produced in leech by its salivary gland.

Question 22.
The refractive index of glass is 1.50, and the speed of light in air is 3 x 108 ms-1. Calculate the speed of light in glass.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 1

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
State the universal law of gravitation and derive its Mathematical expression.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 2
This law states that every other particle of matter in this universe attracts every other particle with a force. This force is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between the centres of there masses. The direction of the force acts along the line joining the masses.

Derivation: Let m1 and m2 be the masses of two bodies A and B placed at r metre apart in space.
Force, F ∝ m1 x m2, F ∝ \(\frac{1}{r^{2}}\)
On combining the above two expressions,
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 3
Where G is the universal gravitational constant. Its value is SI unit is 6.674 × 10-11 Nm2 kg-2.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 24.
(i) What are the causes of ‘Myopia’?
Answer:

  • Myopia, also known as short sightedness, occurs due to the lengthening of eye ball.
  • Nearby objects can be seen clearly but distant objects Cannot be seen clearly.
  • The focal length of the eye lens is reduced or the distance between eye lens and retina increases.
  • Due to this, the image of distant objects are formed before the retina.

(ii) Draw a ray diagram, a ray is passing parallel to the optic axis of convex lens.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 4

Question 25.
(i) State Joule’s law of heating:
Answer:
H = I2RT
Joule’s law of heating states that the heat produces in any resistor is:

  • Directly proportional to the square of the current passing through the resistor.
  • Directly proportional to the resistance of he resistor.
  • Directly proportional to the lime for which the current is passing through the resistor.

(ii) An alloy of nickel and chromium is used as the heating element. Why?
Answer:

  • It has high resistivity
  • It has a high melting point
  • It is not easily oxidized.

(iii) What happens to the resistance, as the conductor is made thicker?
Answer:
The resistance decreases as the conductor is made thicker.
Reason: Resistance is inversely proportional to area of cross section A.
(i.e) R ∝ 1/A – here, A = πr²
Where, r is the radius which determines the thickness.

Question 26.
(i) (a) Identify the bond between H and F in HF molecule.
Answer:
The nature of bond in HF molecule is ionic.

(b) What property forms the basis of identification?
Answer:
Electronegativity

(c) How does the property vary in periods and in groups?
Answer:
Along the period, from left to right in the periodic table the electronegativity increases because of the increase in the nuclear charge which in turn attracts the electrons more strongly. On moving down a group, the electronegativity of the elements decreases because of the increased number of energy level.

(d) Name the acid that renders aluminium passive. Why?
Answer:
Dilute or concentrated nitric acid (HNO3) renders aluminium passive. Because nitric acid does not attack aluminium but it renders aluminium passive due to the formation of an oxide film on its surface.

Question 27.
What are the methods preventing corrosion?
Answer:
(i) Alloying: The metals can be alloyed to prevent the process of corrosion. E.g: Stainless Steel.

(ii) Surface Coating: It involves application of a protective coating over the metal. It is the following types:

  • Galvanization: It is the process of coating zinc on iron sheets by using electric current.
  • Electroplating: It is the method of coating one metal over another metal by passing electric current.
  • Anodizing: It is an electrochemical process that converts the metal surface into a decorative, durable and corrosion resistant. Aluminium is widely used for anodizing process.
  • Cathodic Protection: It is the method of controlling corrosion of a metal surface protected is coated with the metal which is easily corrodible. The easily corrodible metal is called Sacrificial metal to act as anode ensuring cathodic protection.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 28.
What are the functions of the following?
(a) Thalamus (b) Hypothalamus (c) Cerebellum (d) Pons
Answer:
(a) Thalamus – acts as relay station
(b) Hypothalamus – Temperature control, thirst, hunger, urination, important link between nervous system and endocrine system.
(c) Cerebellum – Maintenance of posture and balance, co-ordinate voluntary, muscle activity
(d) Pons – Role in sleep – awake cycle

Question 29.
(a) Why is euploidy considered to be advantageous to both plants and animals?
Answer:
In euploidy condition, the individual bears more than the usual number of diploid chromosomes.

  1. Triploid plants (3n) and animals are typically sterile.
  2. The tetraploid plants, (4n), often result in increased fruit and flower size.

(b) How are arteries and veins structurally different from one another?
Answer:
Artery:

  1. Distributing vessel.
  2. Arteries carry oxygenated blood except pulmonary artery.
  3. Arteries are made up of thick walls.
  4. Deep location.

Vein:

  1. Collecting vessel.
  2. Veins carries deoxygenated blood except pulmonary vein.
  3. Veins are made up of thin walls.
  4. Superficial in location.

Question 30.
Write a short note on mesophyll.
answer:
The tissue present between the upper and lower epidermis is called mesophyll. It is differentiated into:
(a) Palisade Parenchyma: It is found just below the upper epidermis. The cells are elongated. These cells have more number of chloroplasts. The cells do not have intercellular spaces and they take part in photosynthesis.

(b) Spongy Parenchyma: It is found below the palisade parenchyma tissue. Cells are almost spherical or oval and are irregularly arranged. Cells have intercellular spaces. It helps in gaseous exchange.

Question 31.
(a) Mention the diseases caused by tobacco smoke.
Answer:
Lung cancer, bronchitis, pulmonary tuberculosis, emphysema and hypoxia are some of the diseases caused by tobacco smoke.

(b) Name two make hybrids rich in amino acid lysine.
Answer:
Protina, Shakti and Rathna are lysine rich maize hybrids which are developed in India.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 32.
(i) Write the application of echo.
Answer:

  1. Some animals communicate with each other over long distance and also locate object by sending the sound signals and receiving the echo as reflected from targets.
  2. The principle of echo is used in obstetric ultrasonography, which is used to create real-time visual images of the developing embryo or fetus in the mother’s uterus. This is a safe testing tool, as it does not use any harmful radiations.
  3. Echo is used to determine the velocity of sound waves in any medium.

(ii) Write the characteristics of hydrocarbons.
Answer:

  • Lower hydrocarbons are gases at room temperature.
  • Alkanes are least reactive where alkynes are most reactive due to presence triple bond.
  • Alkanes are saturated whereas alkenes and alkynes are unsaturated.
  • They are insoluble in water.

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(i) Explain the construction of simple microscope and derive its magnification power.
Answer:
Simple Microscope: Simple microscope is a convex lens of short focal length. It is held near the eye to get enlarged image of small B’ objects.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 5
Let an object (AB) of height ‘h’ is placed at a point within the principal focus (u < f ) of the convex lens and the observer’s eye is placed just behind the lens. As per this position the convex lens produces an erect, virtual and enlarged image (A’B’). The image formed in the same side of the object and the distance equal to the least distance of distinct vision (D).

Magnification power (M): Ratio of the height of the image produced by the microscope (h2) to the original height of the object (h1) is called Magnification.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 6

Magnification can also be defined as the ratio of the distance of image (v) to the distance of object (u).
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 7

Since the image is virtual and erect; the magnification (M) is taken as positive,
In simple microscope,
When the image is formed at the near point
M = 1 + \(\frac{D}{f}\)
When the image is formed at infinity
M= \(\frac{D}{f}\)

(ii) Write the uses of simple microscope.
Answer:

  • By watch repairers and jewellers.
  • To read small letters clearly.
  • TO observe parts of flower, insects etc.
  • To observe finger prints in the field of forensic science.

[OR]

(b) Find the final temperature of a copper rod. Whose area of cross section changes from 10 m2 to 11 m2 due to heating. The copper rod is initially kept at 90 K. (Coefficient of superficial expansion is 0.0021 K)
Answer:
Given:
Area of copper rod, A = 10 m2
After expansion A2 = 11 m2
Initial temperature T1 = 90K
Coefficient of superficial expansion αA= 0.0021/K
Final temperature, T2 = ?
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 8
T2 = \(\frac{1}{0.021}\) + 90 = 47.6 + 90
Final temperature, T2 = 137.6 K

(ii) Calculate the energy consumed by 120 W toaster in 4 hours.
Answer:
Given:
Power of toaster P = 120 W
Time t =4 h
Energy consumed by toaster E = P × t
= 120 × 4
E = 480 Wh

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 34.
(a) (i) Calculate the number of water molecule present in one drop of water which weighs 0.18 g.
Answer:
Mass of water = 0.18 g
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 9
Number of molecules = Number of moles × Avogadro number
= 0.01 × 6.023 × 1023
= 0.06023 × 1023
= 6.023 × 1021 molecules

(ii) Calculate the number of moles in 1.51 × 1023 molecules of NH4Cl.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 10
= 0.25 mole

(iii) Calculate the gram of 5 moles of sulphur molecule, S8.
Answer:
5 moles of sulphur molecule S8
Molecular mass of sulphur molecule = 32 × 8 = 256
Mass = No of moles × molecular mass
= 5 × 256
= 1280 g

[OR]

(b) (i) Explain the classification based on the direction of the reaction.
Answer:
Reversible reaction : A reversible reaction is a reaction that can be reversed, i.e., the products can be converted back to the reactants.

A reversible reaction is represented by a double arrow with their heads in the direction opposite to each other. Thus a reversible reaction can be represent
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 11

Explanation:
The compound ‘AB’ undergoes decomposition to form the products ‘A’ and ‘B’. It is the forward reaction. As soon as the products are formed, they combine together to form ‘AB’. It is the backward reaction.
PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g)

Irreversible Reactions:
The reaction that cannot be reversed is called irreversible reaction. Consider the combustion of coal into carbon-di-oxide and water.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium 12
In this reaction, solid coal bums with oxygen and gets converted into carbon dioxide gas and water. As the product is a gas, as soon as it is formed it escapes out of the reaction container. It is hard to decompose a gas into a solid. Thus, the backward reaction is not possible in this case. So, it is an irreversible reaction.

(ii) What happens during a chemical change?
Answer:

  • In a chemical reaction, the atoms of the reacting molecules or elements are rearranged to form new molecules.
  • Old chemical bonds between atoms are broken and new chemical bonds are formed.
  • Bond breaking absorbs energy where as bond formation releases energy.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 5 English Medium

Question 35.
(a) (i) What are the hormones secreted by the posterior lobe of the pituitary gland? Mention the tissues on which they exert their effect.
Answer:
Vasopressin and Oxytocin are the hormones secreted by the posterior lobe of the pituitary gland.
In kidney tubules, the vasopressin hormone increases the reabsorption of water. Its deficiency caused Diabetes insipidus.

Oxytocin helps in the contraction of the smooth muscles of uterus at the time of child birth and milk ejection from the mammary gland after child birth.

(ii) How are e-wastes generated?
Answer:
E-wastes are generally called as electronic wastes, includes the spoiled, outdated, non-repairable electrical and electronic devices.

(iii) Define fertilization?
Answer:
The process of Fusion of male gamete (sperm) and female gamete (ovum) is known as fertilization. It results in the formation of Zyote.

[OR]

(b) (i) Why are leucocytes classified as granulocytes and agranulocytes? Name each cell and mention its functions.
Answer:
White blood corpuscles or Leucocytes:
Based on the presence of granules in the cytoplasm of leucocytes it is classified into two categories,
(i) Granulocytes
(ii) Agranulocytes.

(i) Granulocytes: They contain granules in their cytoplasm. Their nucleus is irregular or lobed. They are classified into three types,

  1. Neutrophils
  2. Eosinophils
  3. Basophils

(1) Neutrophils: Their numbers are increased during infection and inflammation.
(2) Eosinophils: Their number increases during conditions of allergy and parasitic infections. It also brings about detoxification of toxins.
(3) Basophils: They release chemicals during the process of inflammation.

(ii) Agranulocytes: Granules are not found in the cytoplasm of these cells. The agranulocytes are of two types: (a) Lymphocytes (b) Monocytes
(a) Lymphocytes: They produce antibodies during bacterial and viral infections.
(b) Monocytes: They are phagocytic and can engulf bacteria.

(ii) Biofortification may help in removing hidden hunger. How?
Answer:
Biofortification is the scientific process of developing crop plants enriched with high levels of desirable nutrients like vitamins, proteins and minerals.
Example:

  1. Protina, Shakti and Rathna are lysine rich maize hybrids
  2. Atlas 66, a protein rich wheat variety.
  3. Iron rich fortified rice variety.
  4. Vitamin A enriched carrots, pumpkin and spinach.
  5. By this way, Biofortification may help in removing hidden hunger.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 × 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது ………………
(அ) காலம் மாறுவதை
(ஆ) வீட்டைத் துடைப்பதை
(இ) இடையறாது அறப்பணி செய்தலை
(ஈ) வண்ணம் பூசுவதை
Answer:
(இ) இடையறாது அறப்பணி செய்தலை

Question 2.
மலர்கள் தரையில் நழுவுதல், எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால்
(ஆ) தளரப் பிணைத்தால்
(இ) இறுக்கி முடிச்சிட்டால்
(ஈ) காம்பு முறிந்தால்
Answer:
(ஆ) தளரப் பிணைத்தால்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 3.
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
(அ) தமிழ்
(ஆ) அறிவியல்
(இ) கல்வி
(ஈ) இலக்கியம்
Answer:
(இ) கல்வி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 4.
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
(அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
(ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.
(இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
(ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Answer:
(அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Question 5.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ………………
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
Answer:
(அ) வேற்றுமை உருபு

Question 6.
“இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்…..” – இவ்வடிகளில் கற்காலம் என்பது ………………
(அ) தலைவிதி
ஆ) பழைய காலம்
(இ) ஏழ்மை
(ஈ) தலையில் கல் சுமப்பது
Answer:
(அ) தலைவிதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 7.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என………. வகைப்பாக்கள் உள்ளன.
(அ) இரண்டு
(ஆ) நான்கு
(இ) மூன்று
(ஈ) ஐந்து
Answer:
(ஆ) நான்கு

Question 8.
கைக்கிளை என்பது………………..
(அ) அகப்பொருள்
(ஆ) பெருந்திணையை
(இ) புறப்பொருள்
(ஈ) ஒருதலைக்காமம்
Answer:
(ஈ) ஒருதலைக்காமம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 9.
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர் – இத்தொடருக்கான வினா எது?
(அ) கரகாட்டம் என்றால் என்ன?
(ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
(இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
(ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
(ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

Question 10.
‘கத்தும் குயிலோசை’ – என்பது ………………
(அ) பால் வழுவமைதி
(ஆ) மரபு வழுவமைதி
(இ) திணை வழுவமைதி
(ஈ) கால வழுவமைதி
Answer:
(ஆ) மரபு வழுவமைதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 11.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி –
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

நின்று காவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது
தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர் கட்குயிராகியும்
விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்

Question 12.
தந்தைக்குத் தந்தையாய் இருந்தவர் யார்?
(அ) இராசராசசோழன்
(ஆ) இராசேந்திர சோழன்
(இ) இரண்டாம் இராசராசசோழன்
(ஈ) முதலாம் இராசராச சோழன்
Answer:
(அ) இராசராசசோழன்

Question 13.
இப்பாடலில் இடம் பெற்ற உறவு முறை யாது?
(அ) மாமன், அத்தை
(ஆ) சித்தன், சித்தி
(இ) தந்தை , தாய், மகன்
(ஈ) பாட்டி, தாத்தா
Answer:
(இ) தந்தை , தாய், மகன்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 14.
மைந்தரில்லாத – பிரித்து எழுதுக.
(அ) மைந்தர் + இல்லாத
(ஆ) மைந்து – இல்லாத
(இ) மை + தரி + இல்லாத
(ஈ) மைந்தரி + இல்லாத
Answer:
(அ) மைந்தர் + இல்லாத

Question 15.
மேற்கண்ட பாடலில் எதுகைச் சொற்களை எழுதுக.
(அ) நின்ற, நினையாது
(ஆ) தந்தை, தாயாரில்லோர்
(இ) தந்தையில்லோர், மைந்தரில்லொரு
(ஈ) பாட்டி, தாத்தா
Answer:
(இ) தந்தையில்லோர், மைந்தரில்லொரு

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 × 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க
(அ) வியாஸர் தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதினார்.
(ஆ) நூலின் பயன், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.
Answer:
விடை:
(அ) வியாஸர் பாரதத்தை எழுதிய நோக்கம் யாது?
(ஆ) நூலின் பயன் எத்தகையது?

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 17.
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
Answer:
மல்லிகைப் பூவானது மெல்லிய தண்டுகளை உடையது. ஆனால் அது ஆறு இதழ்களைச் சுமந்து தனது வேதனையும் மிக அழகாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 18.
‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

(அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.
Answer:
கொள், உள்

(ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க
Answer:
வியங்கோள் வினைமுற்று

Question 19.
மின்னணுப் புரட்சி என்றால் என்ன?
Answer:
எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை 1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின அவற்றுள் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.

Question 20.
‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
Answer:
நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 21.
‘விடல்’ என முடியும் குறள் எழுதுக.
Answer:
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்…

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 × 2 = 10]

Question 22.
சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக.
வருந்தாமரை
Answer:
விடை:
வருந்தா மரை – வருந்தாத மான் (மரை)
வருந்தாமரை – வருகின்ற தாமரை

Question 23.
அரபு எண்ணை தமிழ் எண்ணாக மாற்றுக.
Answer:
(அ) 39 – ஙகூ
(ஆ) 148 – கசஅ
(இ) 260 – உகா
(ஈ) 357 – ஙருஎ

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
மலை – மாலை
Answer:
விடை:
காலையில் மலை ஏறியவர் மாலையில் இறங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 25.
கலைச்சொற்கள் தருக.
(அ) Document
(ஆ) patent
Answer:
(அ) Document – ஆவணம்
(ஆ) patent – காப்புரிமை

Question 26.
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
(அ) மயில் கூவும், குதிரை கத்தும்.
Answer:
மயில் அகவும், குதிரை கனைக்கும்.

(ஆ) மாந்தோட்டத்தில் குயில் பேசியது.
Answer:
மாந்தோப்பில் குயில் கூவியது.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
Answer:
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள், மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

Question 28.
பதிந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பதிந்து = பதி + த்(ந்) + த் + உ
Answer:
பதி – பகுதி
த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 29.
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்களை எழுதுக.
Answer:
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி : தாள்
கீரை, வாழை முதலியவற்றின் அடி : தண்டு
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி : கோல்
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி : தூறு
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி : தட்டு அல்லது தட்டை
கரும்பின் அடி : கழி
மூங்கிலின் அடி : கழை
புளி, வேம்பு முதலியவற்றின் அடி : அடி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 30.
நான்கு திசையிலும் வீசும் காற்றைப் பற்றி எழுதுக.
Answer:
கிழக்கு: கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்காற்று கொண்டல் எனப்படுகிறது. கொண்டலாகக் காற்று குளிர்ச்சி தருகிறது; இன்பத்தைத் தருகிறது.

மேற்கு: மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை – எனப்படுகிறது.

வடக்கு:
வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்காற்று வாடைக்காற்று எனப்படுகிறது.

தெற்கு:
தெற்கிலிருந்து வீசும்காற்று தென்றல் காற்று எனப்படுகிறது; மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார். ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதுவும் பிறமொழிக் கருத்துகளை, கதைகளைத் தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.

(அ) தொல்காப்பியர் மொழிப்பெயர்த்தல் பற்றிக் கூறிய இயல் எது?
Answer:
மரபியல்

(ஆ) சின்னமனூர்ச் செப்பேடு மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய செய்தி யாது?
Answer:
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்”

(இ) வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட நூல் யாது?
Answer:
கம்பராமாயணம், வில்லிபாரதம், பெருங்கதை, சீவகசிந்தாமணி

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 × 3 = 6]

Question 32.
“சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
Answer:
இடம்:
செய்யுள் வரிகள் கவிஞர் நாகூர் ரூமியால் எழுதப்பட்ட ‘சித்தாளு’ கவிதைப் பேழையில் காணப்படுகிறது.

விளக்கம்:
அடுக்குமாடி, அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக மட்டுமே. இவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்று ஏழையின் நிலையை எடுத்துக்காட்டுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 33.
மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக. (குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்’ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.
Answer:

  • மழைநீரில் குளித்துவிட்டுத் தென்னந்தோப்பில் தலை உலர்த்தவரும் தென்றல் காற்று.
  • அணில்களின் சடுகுடு விளையாட்டால் மரங்களின் இலைகளில் சொட்டும் நீர், ஆர்மோனியம் இல்லாமலேயே சுருதியோடு பாடும் குயில் மழலை மாறாத நதியோசை, தாழ்வாரங்களில் சொட்டும் நீர் போடும் தாளம்.
  • உடலில் உரசும் மெல்லிய குளிர் காற்று தெருக்களில் தேங்கிய குட்டைகளில் சளப்தளப் என குதித்து விளையாடும் குழந்தைகள்.
  • வண்டு இசைக்கும் சத்தத்துடன் காகித கப்பல் விட்டு மகிழும் சிறுவர்களின் கூச்சல் என
    இயற்கை, பூமி என்னும் பேரேட்டை எழுதியுள்ளது.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
(அ) “அன்னை மொழியே!” எனத் தொடங்கும் பாடல்.
Answer:
அன்னை மொழியே! அழ்கார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! (- பாவலரேறு பெருஞ்சித்திரனார்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) “மாற்றம் எனது” எனத் தொடங்கும் காலக்கணிதம்’ பாடல்.
Answer:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம் ! (- கண்ணதாசன் )

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 35.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
Answer:

  • மல்லிகைப்பூ – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
    மல்லிகை ஆகிய பூ
  • பூங்கொடி – அன்மொழித்தொகை
    பூங்கொடி (பெண்ணைக் குறித்தது)
  • ஆடுமாடு – உம்மைத்தொகை
    ஆடும் மாடும்
  • குடிநீர் – வினைத்தொகை
    குடித்தநீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்
  • தண்ணீர்த்தொட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை தண்ணீரை உடைய தொட்டி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 36.
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 1

Question 37.
கொண்டு கூட்டுப் பொருள்கோள் விளக்குக.
Answer:
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.

(எ.கா.) ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு – மயிலைநாதர் உரை

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளை – என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க [5 × 5 = 25]

Question 38.
அவள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
Answer:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

பொருள்: தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து உரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

பொருள்: மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

பொருள்: இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்தச் சூழ்ச்சியும் நிற்க இயலாது)

செயற்கை அறிந்துக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்

பொருள். ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) இறைவன், புலவர். இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Answer:
இடைக்காடனார் இறைவனை வணங்குதல்:

  • இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே ! அழகிய வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக்கேட்டு.
  • அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

இடைக்காடனாரின் சினம்:

  • இடைக்காடனார் இறைவனிடம், “பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார்.
  • அவரது சொல் வேற்படைபோல் இறைவனின் திருச்செவியின் சென்று தைத்தது.

இறைவன் இலிங்க வடிவை மறைத்தல்:

  • கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்.
  • இறைவன் ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்கு சென்று இருந்தார்.

பாண்டிய மன்னனின் வேண்டுதல்:

  • “இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்” என்று வேண்டினான் பாண்டிய மன்னன்.
  • இறைவன் மன்னனிடம், “சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்.
  • இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை.
    இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்” என்றார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 39.
(அ) வி.கே. எலக்ட்ரானிக் மென்பொருள் நிறுவனத்திடமிருந்து தவறுதலாக குறைபாடுள்ள கணினியை வாங்கிக் கொண்ட்தை தெரியப்படுத்தி அதற்கு மாற்றாக குறைபாடற்ற கணினியை மாற்றி தருமாறு கடிதம் வரைக.
Answer:
அனுப்புநர்
பூங்குழலி,
சென்னை – 600 013.

பெறுநர்
வி.கே. எலக்ட்ரானிக் நிறுவனம்
காமராஜ் நகர்,
சென்னை . – 600 009.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குறைபாடு உடைய கணினியை மாற்றுவது – தொடர்பாக

வணக்கம், நான் சென்ற வாரம் 03.04.2019 அன்று உங்கள் நிறுவனத்தில் கணினி ஒன்று வாங்கி இருந்தேன். அதை வீட்டிற்கு கொண்டு வந்து, இயக்கி பார்க்கும் போதுதான் தெரிகிறது அது குறைபாடு உடைய கணினி என்றும், நான் கேட்ட கணினி அது அல்ல என்பதும் அதனால் குறைபாடு உடைய கணினியை எடுத்துக் கொண்டு சரியான கணினியைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இடம் : சென்னை
தேதி : 10.04.19

இங்ஙனம்,
பூங்குழலி

குறிப்பு:

தாங்கள் கொடுத்த கணினியில் கீழ்க்கண்ட குறைகள் உள்ளன.

  • நான் வாங்க விரும்பியது விண்டோ 8 ஏசர் கணினி. ஆனால் நீங்கள் அனுப்பியது விண்டோ 7, கணினி.
  • கணினியில் திரை தரம் குறைந்ததாகவும் அளவு மிகச் சிறிதாகவும் உள்ளது.
  • கணினியிலிருந்து வரும் ஒலி கேட்பதற்கு சற்று ஏதுவாக இல்லை.
  • சுட்டெலி இயங்கவில்லை. உறைமேல் முகவரி

பெறுநர்
வி.கே. எலக்ட்ரானிக் நிறுவனம்
காமராஜ் நகர்,
சென்னை – 600 009.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) உன் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழா பற்றி நண்பனுக்குக் கடிதம்.
Answer:

தேனாம்பேட்டை,
சென்னை – 18.
11-05-2019

அன்புள்ள நண்பா,

நலம் நலமறிய ஆவல். சென்ற வாரம் எனது பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இறை வணக்கத்திற்குப் பின் தமிழாசிரியர் திரு.குமாரசுவாமி அவர்கள் இனிய வரவேற்புரை ஆற்றினார். தலைவர் அவர்கள் இலக்கியத்தின் பயன் பற்றி இனிய சொற்பொழிவு ஒன்று ஆற்றினார். மாணவர்கள் மிக அமைதியுடனும் ஒருமித்த மனத்துடனும் கேட்டனர்.

சிறப்புச் சொற்பொழிவாற்றிய சிலம்பொலி திரு. செல்லப்பன் அவர்கள் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தாற் போல கருத்து மழை பொழிந்தார். இலக்கியம் தரும் அறவாழ்வு, அனைவரின் மனத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இராமாயணம், சிலப்பதிகாரம், மகாபாரதம் போன்ற பல காப்பியங்களிலிருந்து கவிதைக் காட்சிகளை மாணவர் கண்முன் கொணர்ந்து நிறுத்தினார். கடல் மடை திறந்த வெள்ளமென ஆற்றிய சொற்பொழிவிற்கிடையே நகைச்சுவை கலந்த மாட்சி மனத்திற்கினிமை தந்தது. இலக்கியத்தின்பால் அனைவருக்கும் ஓர் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

பின்பு தலைவர் முடிவுரைக்குப் பின், மன்றச் செயலர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிது நிறைவேறியது.

இங்ஙனம்,
உன் அன்புள்ள நண்பன்,
நா. செழியன்.

உறைமேல் முகவரி

பெறுநர்
அ. அன்புமணி,
36, வ.உ.சி. தெரு,
தூத்துக்குடி – 1.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக…
Answer:
தான் பசியுடன் இருந்தாலும்
தனக்குக் கிடைத்த உணவு
குறைவா இருந்தாலும்
மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு
உண்ண வேண்டும் என்ற எண்ணம்
உள்ளவராக இருக்க வேண்டும்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 2

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 41.
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 3
Answer:

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 4

Question 42.
(அ) இன்சொல் பேசுதலும், வன்சொல் பேசுதலையும் பட்டியலிடுக. Answer:
இன்சொல் வழி:

  1. பிறர் மனம் மகிழும்
  2. அறம் வளரும்
  3. புகழ் பெருகும்
  4. நல்ல நண்பர்கள் சேருவர்
  5. அன்பு நிறையும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

தீய சொல் வழி :

  1. பிறர் மனம் வாடும்
  2. அறம் தேயும்
  3. இகழ் பெருகும்
  4. நல்ல நண்பர்கள் விலகுவர்
  5. பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
விடை :
நாங்கள் செல்லும் வழி. இன்சொல் வழி என் நண்பர்களுக்கும் அவ்வழியையே காட்டுவேன்.
அதனால் அவர் அறம், புகழ் போன்றவற்றில் சிறந்து நல்ல நண்பர்களுடன் அன்புடன் பழகுவார்.

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the inost fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tamils.
Answer:
விடை :
சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தமிழ்நாட்டின் 5 புவியியல் பாகுபாட்டின்படி, மருத நிலப் பகுதியே பயிரிடுவதற்குச் செழுமையான பகுதியாகக் கருதப்பட்டது. விவசாயியின் சொத்து அங்கு கிடைக்கும் வெயில், பருவ மழை மற்றும் நிலத்தின் செழுமையைச் சார்ந்திருந்தது. இயற்கையில் கிடைக்கும் மூலக்கூறுகளில் சூரிய ஒளியே இன்றியமையாததாகப் பழந்தமிழர்களால் கருதப்பட்டது.

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 × 8 = 24)

Question 43.
(அ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
Answer:

  • அனைவருக்கும் வணக்கம். பொம்மலாட்டம் என்பது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு வகை கூத்துக் கலையாகும்.
  • பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
  • நெகிழிப்பைகளின் வரவால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை இந்த பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்கள். பொம்மலாட்டத்தைத் தோற்பாவைக் கூத்து என்றும் அழைப்பர்.
  • தோலில் செய்தவெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் ‘பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.
  • இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன.
  • கூத்து நிகழ்த்தும் திரைச் சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன.
  • இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு உரையாடல் இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
  • பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
  • திருக்குறளில் பரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
  • தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து. பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
  • நெகிழி அல்லது பிளாஸ்டிக் என்பது ஒரு பொருள்.
  • ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுதி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும்.
  • பொருள் மண்ணுக்குள் சென்றால் சீக்கிரம் மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது.
  • அதனால் மரங்களில் வேர்களுக்கு ஆக்கிஜன் கிடைக்கக் கடினமாக இருக்கிறது.
  • எந்த ஒரு பொருள் பூமியில் மக்கவில்லையோ அது மனித இனத்திற்கே பேராபத்து என்பதை இந்தப் பொம்மலாட்டம் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாகச் சென்று சேர்ந்தது.
  • பொம்மலாட்டம் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(அல்லது)

(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:

  • எங்கள் இல்லத்திற்கு என் தந்தையின் நண்பர்கள் பொங்கல் திருநாளன்று வந்தனர்.
  • நாங்கள் அவர்களை அன்போடு வரவேற்றோம். வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.
  • அவர்களை அமரவைத்து அவர்களிடம் நலம் விசாரித்தும் என் தாய், தந்தையர் பேசிக் கொண்டு இருந்தனர்.
  • சிறிது நேரம் கழித்து அவர்கள் குடிக்கப் பழச்சாற்றினைக் கொடுத்தோம். •
  • பிறகு அவர்கள் உணவருந்த சுவையான உணவு சமைத்து வைத்திருந்தோம்.
  • வந்தவர்களை உணவருந்த அழைத்து வந்து வாழையிலை போட்டு கூட்டு, பொரியல் இனிப்பு, வடை, பாயசம் என்று அறுசுவை உணவைப் படைத்தோம். .
  • அவர்கள் உண்டபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து இளப்பாற வைத்தோம்.
  • பின் அவர்கள் வீட்டிற்குச் சொல்லும் போது அவர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்து வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 44.
(அ) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Answer:

  • கல்வி என்பது நம் வாழ்க்கையில் முன்னேறக் கூடிய ஒரு ஏணிப்படி அதைக் கற்றால் நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
  • நம் தாய் தந்தை தான் படிக்கவில்லை நாம் படித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் எண்ணமும் செயலும் உயர்வாக இருந்தால், நாம் உயர்வாக இருக்க முடியும்.
  • நம் பெற்றோர்களின் ஆசைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். கல்வி கற்பதன் மூலம் நாம்வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும்.
  • வாழ்க்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதைச் சமாளித்து இந்த வருடம் படிப்பை நீ முடித்து விடு.
  • இந்த வருடப் படிப்பை முடித்து விட்டால் அடுத்த வருடம் வேலைக்குச் சென்று கொண்டே கூட நீ படித்து விடலாம்.
  • எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பை மட்டும் பாதியில் விட்டு விடக்கூடாது என்பதில் நீ உறுதியாக இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) ஒருவன் இருக்கிறான் கதையைச் சுருக்கி வரைக.
Answer:
முன்னுரை:
துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது ! எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. எப்படிப் பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும் அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீ’. அதில் மாதம் துளிர்க்கும்.

குப்புசாமியின் தோற்றம்:
வயது இருபத்தைந்து எலும்பும் தோலுமான உடம்பு. எண்ணெய் காணாத தலை, காடாக வளர்ந்து கிடந்தது. சட்டையும் வேஷ்டியும் ஒரே அழுக்கு. சட்டையில் ஒரு பொத்தான் கூட இல்லை கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த அவன் இடது கையால் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தான் காய்ந்து போன விழிகள் அவற்றில் ஒரு பயம் தன் நிலையை எண்ணிக் கூசும் ஓர் அவமானம்.

குப்புசாமியின் உறவு நிலை:
குப்புசாமிக்கு தாய், தகப்பன் கிடையாது அவனுக்கு இருந்த உறவு தங்கவேலுவின் மனைவியான அவனுடைய சித்தியும் காஞ்சிபுரத்திலேயே உள்ள தாய்மாமன் ஒருவனுந்தான்.

தங்கவேலுவின் மனநிலையும் செயலும்:
தங்கவேலுவுக்கு குப்புசாமி எதற்காக இங்கே வந்தான் என்று கேட்பது போலவும் அவன் வீட்டை விட்டு உடனே தொலைந்தால் நல்லது எனவும் நினைத்தான். ஆறாம் நாள் தங்கவேலு குப்புசாமியை சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட கிளம்பினார். குப்புசாமிக்கு மருத்துவமணையில் ஆபரேஷனும் செய்யப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

வீரப்பனின் மனிதாபிமானம்:
குப்புசாமியின் நண்பன் வீரப்பன் ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக வேலை செய்பவன் சில நாட்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிற குப்புசாமிக்கு கடன் வாங்கியாவது உதவியும் சாப்பாடும் போடுகின்ற இவன் உயிருக்கு மதிப்புக் கொடுக்கிற நல்ல ஆத்மா அவனுக்கு உதவ தன்னால் முடிந்த பணத்தையும் கடிதத்தையும் தன் ஊர்காரனிடம் கொடுத்து குப்புசாமிக்கு உதவ முயன்றுள்ளான்.

முடிவுரை:
குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டுதான் கொடுத்தானோ? என்று அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை
மாந்தரான குப்புசாமியை ஆசிரியர் காட்டுகின்றார்.

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பாரதத்தில் கணினியின் வளர்ச்சி – கணினியின் பயன்கள் – பிறதுறைகளில் கணினி – கல்வி நிலையிகளிலும் கணினி – முடிவுரை.
Answer:
இந்தியாவின் கணினிப் புரட்சி

முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்ற மடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.

பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன்முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை செயல்படத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.

பிற துறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்படவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்களிளும் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்ட மேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலை தூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக. முன்னுரை- அயர்வு – குறைவு – தளர்வு – உயர்வு – நகர்வு – முடிவுரை.
Answer:
நூலகம் காட்டும் அறிவு
முன்னுரை:

“வாழ்க்கை என்றொரு புத்தகம்
பக்கங்கள் எத்தனை யார் அறிவார்?” – எனும்

வினாவால் வாழ்க்கையே புத்தகம்தான் என எடுத்தியம்பும் வல்லிக்கண்ணனின் பார்வை வீச்சு சிறப்புடையதாகும். வாழ்க்கையையே புத்தக நோக்கினில் பார்த்ததற்கும், வாழ்க்கையில் பள்ளிப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களைப் பார்த்ததேயில்லை என்பதற்கும் எத்தனை வேறுபாடு. இங்குதான் நூலகத்தை மறந்த நிலை என்பது வெளிப்படுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

அயர்வு:
அடுத்தவரைப் பற்றி பேசிப்பேசி நாட்களை ஓட்டியும், போட்டியும், வஞ்சமும் நிறைந்த உலகில் ஒரு நிமிடம் நூலகத்தை நோக்கிப் பயணத்தைத் திருப்புங்கள். அயர்வுகளைத் தீர்க்கும் அருமருந்து அங்குதான் உள்ளது. பல்வேறு அறிவியலறிஞர்களும், அறிஞர்களும் இங்கிருந்துதான் வெளிப்படுகின்றனர்.

எல்லா நூலையும் நாம் விலை கொடுத்து வாங்கிக் கற்க முடியாது. ஆனால் எல்லா நூல்களின் இருப்பிடமான நூல் நிலையம் சென்றால் அங்கிருந்து நாம் பல நூல்களைக் கற்கலாம் அல்லவா?

குறைவு:
நூலகத்தினை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் எனில், பத்திரிகை படிக்க வருபவர் சிலர்; விளையாட்டுச் செய்திகளை விருப்பமுடன் படிப்பவர் பலர்; இதழ்களில் அட்டைப் படங்களைக் காண வருபவர்கள் சிலர்; திரையுலகை தரிசிக்க வருபவர் பலர் என எண்ணற்ற முகங்களை வழி நடத்துவது இந்நூல் நிலையங்களாகும்.

நூல்களைக்கூட படித்திட வாங்கிச்சென்று, வேண்டிய பக்கங்களைக் கிழித்து எடுத்துத் திருப்பித் தருபவர் உண்டு. நூலினில் பல படங்களை வரைந்து வைத்தல், சில பெயர்களை எழுதுதல் என எண்ணற்ற சிறு செயல்கள் செய்து தமது சிறுமையை வெளிப்படுத்துபவர் உளர்.

தளர்வு:
பிறமொழி அறிவு வளர்ந்திட உதவும் நூல்கள் உதவியால், பிற மொழியாளரிடம் பேசும் அளவிற்கு தம்மை உயர்த்திக் கொண்டவர் உண்டு. மொழிகளைப் பற்றி நூல்கள் மட்டுமல்லாமல் அறிவியல், பழங்கால வரலாறுகள், கதைகள், நாவல்கள், கவிதை நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், சிறு தொழில் கற்றிட உதவும் நூல்கள், சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் அமைந்து அறிவுக் களஞ்சியமாய்த் திகழ்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

உயர்வு:
நூலகங்கள் இல்லாத இடங்களில்லை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலிய இடங்களில் உள்ளது. ஊர்கள் தோறும், மாவட்டங்கள் தோறும் நூலகங்கள் உண்டு. மாநிலத்தின் தலைமையிடத்திலும் நூலகம் உண்டு. சென்னையில் மாநில மைய நூலகமான ‘கன்னிமாரா நூலகம்’ அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணர் நூலகம், மறைமலையடிகள் நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நூலகம், சாது சேஷய்யா ஒரியண்டல் நூலகம், வ.உ.சி. நூலகம், கவிமணி நூலகம் என்பன போன்ற பல நூலகங்கள் மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வள்ளுவரின் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நகர்வு:
நூலகங்களில் நூல்கள் பெற வேண்டுமானால், நூலக உறுப்பினராகிக் கொண்டு அதன் பிறகு நூலை எடுத்துக் கொள்ளலாம். மனிதன் அறிவுச் சுரங்கமாய் விளங்க நூலகமே முக்கியக் காரணம். பள்ளிகளில் மாணவர்கள் பேச்சுப் போட்டியில், கட்டுரைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிட நூலகமும் ஒரு காரணமே.

எவரொருவர் அறிவின் பிறப்பிடமாகத் திகழ்கிறாரோ அவரைத் துன்பம் நெருங்குவதில்லை. அவரது அறிவுத் திறனால் துன்பம் வராமல் காக்கப்படுகிறது. இதையே வள்ளுவர்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்” (- எனும் )

குறள் மூலம் அறிவுறுத்துகிறார். இவ்வாறு ஒருவர் அறிவின் சுடராய்த் திகழ நூலகம் மிக முக்கியமான வழிகாட்டியாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

முடிவுரை:
இவ்வாறு நூலகமானது ஒரு மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் ஆற்றல் வழங்குவதோடு தகுதியுடையவராய் எழச் செய்யும் அற்புத மருந்தாகும். மாணவப் பருவத்திலேயே நூலகத்தினைப் பயன்படுத்துதல் இன்றியமையாதது.

எங்கே கிளம்பி விட்டீர்கள், நூலக உறுப்பினர் ஆகத்தானே!

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions. [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
In a myopic eye, the image of the object is formed ________.
(a) behind the retina
(b) on the retina
(c) infront of the retina
(d) on the blind spot
Answer:
(c) infront of the retina

Question 2.
Gas laws state the relationship between ______ properties of gas.
(a) pressure
(b) volume
(c) temperature and mass
(d) all the above
Answer:
(d) all the above

Question 3.
LED stands for ________.
(a) Light Enter Diode
(b) Liquid Emitting Diode
(c) Light Emitting Diode
(d) Liquid Enter Diode
Answer:
(c) Light Emitting Diode

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 4.
Which of the following has the smallest mass?
(a) 6.023 x 1023 atoms of He
(b) 1 atom of He
(c) 2 g of He
(d) 1 mole atoms of He
Answer:
(b) 1 atom of He

Question 5.
________ group contains the member of halogen family.
(a) 17th
(b) 15th
(c) 18th
(d) 16th
Answer:
(a) 17th

Question 6.
A solution in which no more solute can be dissolved in a definite amount of solvent at a given temperature is called ______.
(a) Saturated solution
(b) Unsaturated solution
(c) Super saturated solution
(d) Dilute solution
Answer:
(a) Saturated solution

Question 7.
Water which is absorbed by roots is transported to aerial parts of the plant through ________.
(a) cortex
(b) epidermis
(c) xylem
(d) phloem
Answer:
(c) xylem

Question 8.
Which type of cancer affects lymphnodes and spleen?
(a) Carcinoma
(b) Sarcoma
(c) Leukemia
(d) Lymphoma
Answer:
(d) Lymphoma

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 9.
The process of splitting glucose molecules into pyruvic acid is called ________.
(a) Glycolysis
(b) Kreb’s cycle
(c) Electron transport chain
(d) None of these
Answer:
(a) Glycolysis

Question 10.
The plant which propagates with the help of its leaves is ________.
(a) Onion
(b) Neem
(c) Ginger
(d) Bryophyllum
Answer:
(d) Bryophyllum

Question 11.
Which organ acts as both exocrine gland as well as endocrine gland
(a) Pancreas
(b) Kidney
(c) Liver
(d) Lungs
Answer:
(a) Pancreas

Question 12.
All files are stored in the ________.
(a) Box
(b) Folder
(c) pai
(d) Scanner
Answer:
(b) Folder

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
Define inertia.
Answer:
The inherent property of a body to resist any change in its state of rest or the state of uniform motion, unless it is influenced upon by an external unbalanced force, is known as ‘inertia’.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 14.
State Charle’s law.
Answer:
When the pressure of gas is kept constant, the volume of a gas is directly proportional to absolute temperature of the gas.
(i.e) V ∝ T, \(\frac{V}{T}\) = constant

Question 15.
Differentiate stokes line and antistokes lines.
Answer:
Stokes lines:
The lines having frequencies lower than the incident frequency is called stokes lines

Anti-stokes lines:
The lines having frequencies higher than the incident frequency are called Antistokes lines.

Question 16.
What is aqueous solution:
Answer:
The solution in which water act as a solvent is called aqueous solution. In general, ionic compounds are soluble in water and form aqueous solutions more readily than covalent compounds. E.g. Common salt in water.

Question 17.
How is ethanoic acid prepared from ethanol? Give the chemical equation?
Answer:
Ethanoic acid can be prepared by oxidation of ethanol in the presence of alkaline potassium permanganate of acidified potassium dichromate.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 1

Question 18.
How does the leech suck blood from the host?
Answer:
The leech makes a triradiate or Y shaped incision in the skin of the host by the jaws protruded through the mouth. The blood is sucked by muscular pharynx and the salivary secretion is poured.

Question 19.
Match the following.

Mass Weight
(a) It is the quantity of matter contained in the body (i) It is the gravitational force exerted on a body due to the Earth’s gravity along.
(b) Mass is a Scalar quantity (ii) Weight is a Vector quantity
(c) It’s Unit is kg (iii) Its Unit is N
(d) Mass of a body remains the same at any point on the earth (iv) Weight of the body varies from one place to another place on the earth.
(e) Mass can be measured using a physical balance (v) Weight can be measured using a spring balance

Answer:
(a) (ii)
(b) (iii)
(c) (iv)
(d) (i)

Question 20.
How can menstrual hygiene be maintained during menstrual days?
Answer:

  • Sanitary pads should be changed regularly, to avoid infections.
  • Use of warm water to clean genitals helps to get rid of menstrual cramps.
  • Wearing loose clothing rather than airflow around the genitals and prevent sweating.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 21.
What are transgenic organisms?
Answer:
Plants or animals expressing a modified endogenous gene or a foreign gene are known as transgenic organisms.

Question 22.
The potential difference between two conductors is 110 V. How much work is moving 10 C charge from one conductor to the other?
Answer:
Potential difference,V = 110 V
Charge, q = 10 C
Work done, W = ?
V = \(\frac{\mathrm{W}}{q} \) ∴ q × V = W
W = q × V
= 10 × 110 = 1100 J

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
(i) Differentiate mass and weight.
(ii) While catching a cricket ball the fielder lowers his hands backwards. Why?
Answer:
(i)
Mass:

  • It is the quantity of matter contained in the body.
  • Mass is a Scalar quantity.
  • It’s Unit is kg.
  • Mass of a body remains the same at any point on the earth.
  • Mass can be measured using a physical balance.

Weight:

  • It is the gravitational force exerted on a body due to the Earth’s gravity along.
  • Weight is a Vector quantity.
  • Its Unit is N.
  • Weight of the body varies from one place to another place on the earth.
  • Weight can be measured using a spring balance.

(ii) While catching a cricket ball the fielder lowers his hands backwards, so increase the time during which the velocity of the cricket ball decreases to zero. Therefore the impact of force on the palm of the fielder will be reduced.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 24.
(i) Explain the sign conventions of lenses.
Answer:

  1. The object is always placed on the left side of the lens.
  2. All the distances are measured from the optical centre of the lens.
  3. The distances measured in the same direction as that of incident light are taken as positive.
  4. The distances measured against the direction of incident light are taken as negative.
  5. The distances measured upward and perpendicular to the principal axis is taken as positive.
  6. The distances measured downward and perpendicular to the principal axis is taken as negative.

(ii) Define dispersion of light.
Answer:
When a beam of white light or composite light is refracted through any transparent media such as glass or water, it is split into its component colours. This phenomenon is called as ‘dispersion of light’.

Question 25.
(i) What is meant by electric current? Give its direction?
Answer:

  • Electric current is often termed as ‘current’ and it is represented by the symbol ‘I’. It is defined as the rate of flow of charges in a conductor.
  • The electric current represents the amount of charges flowing in any cross section of a conductor in unit time.

(ii) Name and define its unit.
Answer:
The SI unit of electric current is ampere (A). The current flowing through a conductor is said to be one ampere, when a charge of one coulomb flows across any cross-section of a conductor, in one second. Hence,
1 ampere = \(\frac{1 \text { coulomb }}{1 \text { second }}\)

(iii) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
Answer:

  • Ammeter is used to measure the current.
  • An Ammeter is connected in series with the circuit.
  • The Ammeter is a low impedance device connecting it in parallel with the circuit would cause a short circuit, damaging the Ammeter or the circuit.

Question 26.
Explain how Avogadro hypothesis is used to derive the value of atomicity.
Answer:
(i) The Avogadro’s law states that “equal volumes of all gases under similar conditions of temperature and pressure contain equal number of molecules”.
(ii) Let us consider the reaction between hydrogen and chlorine to form hydrogen chloride gas.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 2
(iii) According to Avogadro’s law, 1 volume of any gas is occupied by “n” number of molecules. “n” molecules + “n” molecules → “2n” molecules
If “n” = 1, then
1 molecule + 1 molecule → 2 molecules.
1/2 molecule + 1/2 molecule → 1 molecule
(iv) 1 molecule of hydrogen chloride gas is made up of 14 molecule of hydrogen and 14 molecule of chlorine.
(v) 1/2 molecule of hydrogen contains 1 atom.
So, 1 molecule of hydrogen contains 2 atoms.
So, hydrogen atomicity is 2. Similarly chlorine atomicity is also 2. So, H2 and Cl2 are diatomic molecules.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 27.
Explain the manufacture of soap.
Answer:
Manufacture of soap: KETTLE PROCESS:
This is the oldest method. But, it is still widely used in the small scale preparation of soap. There are mainly, two steps to be followed in this process.
(1) Saponification of oil:
The oil, which is used in this process, is taken in an iron tank (kettle). The alkaline solution (10%) is added into the kettle, a little in excess. The mixture is boiled by passing steam through it. The oil gets hydrolysed after several hours of boiling. This process is called Saponification.

(2) Salting out of soap:
Common salt is then added to the boiling mixture. Soap is finally precipitated in the tank. After several hours the soap rises to the top of the liquid as a ‘curdy mass’. The neat soap is taken off from the top. It is then allowed to cool down.

Question 28.
Distinguish between bipolar neuron an multipolar neuron.
Answer:

Bipolar Neurons Multipolar Neuron
1. The cyton gives rise to two nerve processes, of which one acts as an axon, while another acts as a dendron. 1. The cyton gives rise to many dendroms and an axon.
2. It is found in retina of eye and olfactory epithelium of nasal chambers 2. It is found in cerebral cortex of brain

Question 29.
(i) What are okazaki segments?
(ii) Trace the pathway followed by water molecules from the time it enters a plant root to the time it escapes into the atmosphere from a leaf.
Answer:
(i) During the replication of a DNA molecule, the new strand is synthesized in short segments which are called okazaki fragments.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 3

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 30.
(i) Draw and label a Radial Vascular bundle.
(ii) What are the differences between dicot leaf and monocot leaf.
Answer:
(i)
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 4

(ii)

Dicot leaf Monocot leaf
1. Dorsiventral leaf 1. Isobilateral leaf
2. Mesophyll is differentiated into palisade and spongy parenchyma 2. Mesophyll is not differentiated into palisade and spongy parenchyma

Question 31.
(a) Expand the following abbraviations.
(i) CHD (ii) BMI (iii) AIDS (iv) IDDM
(b) Name the two types of stem cells.
Answer:
(a) 1. CHD – Coronary Heart Disease
2. BMI – Body Mass Index
3. AIDS – Acquired Immuno Deficiency Syndrome
4. IDDM – Insulin Dependant Diabetes Mellitus

(b) The two types of stem cells are

  1. Embryonic stem cells
  2. Adult or somatic stem cells

Question 32.
(i) With an illustration, explain the method of calculation for areal expansion of an object.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 5
If there is an increase in the area of a solid object due to heating, then the expansion is called superficial or areal expansion.

Superficial expansion is determined in terms of coefficient of superficial expansion. The ratio of increase in area of the body per degree rise in temperature to its unit area is called as coefficient of superficial expansion. Coefficient of superficial expansion is different for different materials. The SI superficial expansion unit of Coefficient of superficial expansion is K-1

The equation relating to the change in area and the change in temperature
\(\frac{\Delta \mathrm{A}}{\mathrm{A}_{0}}\) = αAΔT
ΔA – Change in area (Final arqa – Initial area)
A0 – Original area
ΔT – Change in temperature (Final temperature – Initial temperature)
αA – Coefficient of superficial expansion

(ii) What is gram atomic mass? Given example.
Answer:
If the atomic mass of an element is expressed in grams. It is known as gram atomic mass.
Eg. Gram atomic mass of hydrogen = 1 g
Gram atomic mass of oxygen = 16 g

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(a) (i) What is mean by reflection of sound?
Answer:
When sound waves travel in a given medium and strike the surface of another medium, it can be bounced back into the first medium is called as reflection.

(ii) Explain the refraction at the boundary of a rarer and denser medium?
Answer:
(a) Reflection in rarer medium:

  • Consider a wave travelling in a solid medium striking on the interface between the solid and the air.
  • The compression exerts a force F on the surface of the rarer medium.
  • As a rarer medium has smaller resistance for any deformation, the surface of separation is pushed backwards.
  • As the particle of the rarer medium are free to move, a rarefaction is produced at the interface. Thus, a compression is reflected as a rarefaction and the rare faction travels from right to left.

(b) Reflection in denser medium:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 6

  • A longitudinal wave travels in a medium in the form of compressions and rare fractions.
  • Suppose a compression travelling in air from left to right reaches a rigid wall.
  • In turn, the wall exerts an equal and opposite I reaction R = – F on the air molecules. This results in a compression near the rigid wall.
  • Thus, a compression travelling towards the rigid wall is reflected back as a compression. That is the direction of compression is reversed.

(OR)

(b) (i) At what height from the centre of the earth the acceleration due to gravity will be 1/4th its value as at the earth.
Answer:
Given: Height from the centre of the Earth, R’ = R + h
The acceleration due to gravity at that height, g’ = g/4 GM
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 7
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 8
or h = R
R’ = 2R
From the centre of the Earth, the object is placed at twice the radius of the earth.

(ii) How many electrons are passing per second in a circuit in which there is a current of 5A.
Answer:
Current I = 5 A
Time t = 1 second
Charge of electron (e) = 1.6 × 10-19 C
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 9
n = 3.125 x 1019

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 34.
(a) (i) Calculate the number of molecules in 10 mole of H2.
Answer:
n = 10 mole; NA= 6.023 x 1023
Number of molecules = 10 x 6.023 x 1023
= 6.023 x 1024 H2 molecules

(ii) Calculate the number of moles in 1 kg of CaCO3.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 10
W = 1 kg = 1000 g;
M = 100 g mol-1; n = ?
n = \(\frac{\mathrm{W}}{\mathrm{M}}=\frac{1000}{100}\) = 10 mol

(iii) Calculate the volume of 14 g of N2 gas.
Answer:
28 g (1 mole) of N2 gas occupies 22.4 litres
14 g of N2 gas occupies
\(\frac{22.4}{28}\) × 14 = \(\frac{22.4}{2}\)
= 11.2 litres

(OR)

(b) (i) Derive the relationship between Relative molecular mass and Vapour density.
(ii) A hot saturated solution of copper sulphate forms crystals as it cools. Why?
Answer:
(i) (a) The Relative Molecular Mass of a gas or vapour is the ratio between the mass of one molecule of the gas or vapour to mass of one atom of Hydrogen.
(b) Vapour density is the ratio of the mass of a certain volume of a gas or vapour, to the mass of an equal volume of hydrogen, measured under the same conditions of temperature and pressure.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 11
(c) According to Avogadro’s law, equal volumes of all gases contain equal number of molecules.
Thus, let the number of molecules in one volume = n, then
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 12

(f) By comparing the definition of relative molecular mass and vapour density we can write as follows.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 13
(g) By substituting the relative molecular mass value in vapour density definition, we get Vapour density (V.D.) = Relative molecular mass / 2
2 × vapour density = Relative molecular mass of a gas

(ii) The capability of a solution to maintain a certain concentration of solute is temperature dependent. When a saturated solution of copper sulphate at above room temperature is allowed to cool, the solution becomes super-saturated and in the absence of stirring or the return of the previous solution temperature, the solute starts to precipitate out. i.e., crystal formation occurs.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 35.
(a) (i) Where are estrogens produced? What is the role of estrogens in the human body?
(ii) What is Anemophily?
(iii) What are the consequences of deforestation?
Answer:
(i) Estrogen, the female sex hormone Is produced by the Graafian follicles of the ovary.
Role of estrogen:

  • It brings about the changes that occur during puberty.
  • It initiates the process of oogenesis.
  • It stimulates the maturation of ovarian follicles in the ovary.
  • It promotes the development of secondary sexual characters (breast development and high pitched voice, etc).

(ii) Pollination with the help of wind is known as Anemophily

(iii) Consequences of deforestation:
It gives rise to ecological problems like,

  • Floods
  • Soil erosion
  • Extinction of species
  • Loss of wild life
  • Desertification
  • Changes in climatic condition

[OR]

(b) (i) What is Fossilization?
(ii) Describe mutation breeding with an example.
Answer:
(i) The process of formation of fossil in the rocks is called fossilization.

(ii) Mutation is defined as the sudden heritable change in the nucleotide sequence of DNA in an organism. It is the process by which genetic variation are created which inturn brings about changes in the organisms. The organism which undergoes mutation is called a mutant.

The factor which induce mutations are known as mutagens. Mutagens are of two types:

  1. Physical mutagens such as X rays, α, β, γ rays, UV rays, temperature etc.
  2. Chemical mutagens such as mustard gas and nitrous acids.
    The utilisation of induced mutation in crop improvement is called mutation breeding.

Achievements of mutation breeding:

  • Sharbati sonora, wheat produced from sonora – 64 by using gamma rays.
  • Atomita 2 rice with saline tolerance and pest resistance.
  • Groundnuts with thick shells.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium Pdf, Samacheer Kalvi 10th Maths Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Instructions

  • The question paper comprises of four parts.
  • You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
  • All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  • Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Quèstions of one-mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and.writing the option code and the corresponding answer.
  • Question numbers 15 to 28 in Part II àre two-marks questions. These are to be answered in about one or two sentences.
  • Question numbers 29 to 42 in Part III are five-marks questions. These are to be answered in about three to five short sentences.
  • Question numbers 43 to 44 in Part IV are eight-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

PART -1

I. Choose the correct answer. Answer all the questions. [14 × 1 = 14]

Question 1.
Let A = {1, 2, 3, 4} and B = {4, 8, 9, 10}. A function f : A → B given by f = {(1,4),(2, 8),(3,9),(4,10)} is a ………………… .
(1) Many-one function
(2) Identity function
(3) One-to-one function
(4) Into function
Answer:
(3) One-to-one function

Question 2.
If g = {(1,1),(2, 3),(3,5),(4,7)} is a function given by g(x) = αx + β then the values of α and β are ………………… .
(1) (-1,2)
(2) (2,-1)
(3) (-1,-2)
(4) (1,2)
Answer:
(2) (2,-1)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 3.
The least number that is divisible by all the numbers from 1 to 10 (both inclusive) is ………………… .
(1) 2025
(2) 5220
(3) 5025
(4) 2520
Answer:
(4) 2520

Question 4.
If the sequence t1, t2, t3, are in A.P. then the sequence t6 ,t12,t18,… is ………………… .
(1) a Geometric progression
(2) an Arithmetic progression
(3) neither an Arithmetic progression nor a Geometric progression
(4) a constant sequence
Answer:
(2) an Arithmetic progression

Question 5.
\(\frac{x}{x^{2}-25}-\frac{8}{x^{2}+6 x+5}\) gives ………………… .
(1) \(\frac{x^{2}-7 x+40}{(x-5)(x+5)}\)
(2) \(\frac{x^{2}+7 x+40}{(x-5)(x+5)(x+1)}\)
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)
(4) \(\frac{x^{2}+10}{\left(x^{2}-25\right)(x+1)}\)
Answer:
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)

Question 6.
The values of a and b if 4x4 – 24x3 + 76x2 + ax + b is a perfect square are ………………… .
(1) 100,120
(2) 10,12
(3) -120,100
(4) 12,10
Answer:
(3) -120,100

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 7.
If ∆ABC is an isosceles triangle with ∠C = 90° and AC = 5 cm, then AB is ………………… .
(1) 2.5 cm
(2) 5 cm
(3) 10 cm
(4) 5√2 cm
Answer:
(4) 5√2 cm

Question 8.
The area of triangle formed by the points (- 5, 0), (0, – 5) and (5, 0) is ………………… .
(1) 0 sq.units
(2) 25 sq.units
(3) 5 sq.units
(4) none of these
Answer:
(2) 25 sq.units

Question 9.
The value of sin2θ + \(\frac{1}{1+\tan ^{2} \theta}\) is equal to ………………… .
(1) tan2θ
(2) 1
(3) cot2θ
(4) θ
Answer:
(2) 1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 10.
If the radius of the base of a right circular cylinder is halved keeping the same height, then the ratio of the volume of the cylinder thus obtained to the volume of original cylinder is ………………… .
(1) 1 : 2
(2) 1 : 4
(3) 1 : 6
(4) 1 : 8
Answer:
(2) 1 : 4

Question 11.
If the mean and coefficient of variation of a data are 4 and 87.5% then the standard deviation is ………………… .
(1) 3.5
(2) 3
(3) 4.5
(4) 2.5
Answer:
(1) 3.5

Question 12.
If α and β are the roots of the equation x2 + 2x + 8 = 0 then the value of \(\frac{\alpha}{\beta}+\frac{\beta}{\alpha}\) is ………………… .
(1) \(\frac { 1 }{ 2 }\)
(2) 6
(3) \(\frac { 3 }{ 2 }\)
(4) \(\frac { -3 }{ 2 }\)
Answer:
(4) \(\frac{-3}{2}\)

Question 13.
If the points (k, 2k) (3k, 3k) and (3, 1) are collinear, then k is ………….. .
(1) \(\frac { 1 }{ 3 }\)
(2) \(\frac { -1 }{ 3 }\)
(3) \(\frac { 2 }{ 3 }\)
(4) \(\frac { -2 }{ 3 }\)
Answer:
(2) \(\frac{-1}{3}\)

Question 14.
If the variance of 14, 18, 22, 26, 30 is 32 then the variance is 28, 36, 44, 52, 60 is ………………… .
(a) 64
(b) 128
(c) 32√2
(d) 32
Answer:
(b) 128

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – II

II. Answer any ten questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
Represent the given relation {(x, y) |y = x + 3 are natural numbers < 10} by
(i) an arrow diagram (ii) a set in roster form, wherever possible
Answer:
(i)
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 2

(ii) R = {(1, 4) (2, 5) (3, 6) (4, 7) (5, 8) (6, 9)}

Question 16.
If f: R → R and g : R → R are defined by f(x) = x5 and g(x) = x4 then check if f, g are one – one and fog is one – one?
Answer:
f(x) = x5 – It is one – one function
g(x) = x4 – It is one – one function
fag = f[g{x)] = f(x4) = (x4)5
fog = x20
It is also one-one function.

Question 17.
Find the first five terms of the following sequence.
a1 = 1, a2, an = \(\frac{a_{n-1}}{a_{n-2}+3}\) ; n ≥ 3 ; n ∈ N
Answer:
The first two terms of this sequence are given by a1 = 1, a2 = 1. The third term a3 depends on the first and second terms.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 3
Similarly the fourth term a4 depends upon a2 and a3.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 4
In the same way, the fifth term a5 can be calculated as
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 5
Therefore, the first fie terms of the sequence are 1,1, \(\frac{1}{4}, \frac{1}{16}, \frac{1}{52}\)

Question 18.
If 13 + 23 + 33 +. . . .+ k3 = 44100 then find 1+ 2 + 3 + …. + k
Answer:
13 + 23 + 33 + ………. + K3 = 44100
\(\left[\frac{k(k+1)}{2}\right]^{2}\) = 44100
\(\frac{k(k+1)}{2}\) = \(\sqrt{44100}\) = 210
1 + 2 + 3 + …….. + k = \(\frac{k(k+1)}{2}\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 19.
Find the LCM of the polynomials a2 + 4a – 12, a2 – 5a + 6 whose GCD is a – 2
Answer:
p(x) = a2 + 4a – 12
= a2 + 6a – 2a – 12
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 6
= a (a + 6) – 2(a + 6)
= (a + 6) (a – 2)
g(x) = a2 – 5a + 6
= a2 – 3a – 2a + 6
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 7
= a(a – 3) – 2 (a – 3)
= (a – 3) (a – 2)
L.C.M. = \(\frac{p(x) \times g(x)}{\text { G.C.D. }}\)
= \(\frac{(a+6)(a-2) \times(a-3)(a-2)}{(a-2)}\)
= (a + 6) (a – 3) (a – 2)

Question 20.
Find the value of ‘k’ whose roots of the equation kx2 + (6k + 2)x + 16 = 0 are real and equal.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 8
Here a = k, b = 6k+ 2 ; c = 16
Since the equation has real and equal roots .
A = 0
b2 – 4ac = 0
(6k + 2)2 – 4(k)(16) = 0
36k2 + 4 + 24k – 4(k) (16) = 0
36k2 – 40k + 4 = 0
(÷ by 4) ⇒ 9k2 – 10k + 1 = 0
9k2 – 9k – k + 1 = 0
9k(k – 1) – 1(k – 1) = 0
(k – 1) (9k – 1) = 0
k – 1 = 0 or 9k – 1 = 0 ⇒ k = 1 or k = \(\frac { 1 }{ 9 }\)
The value of k = 1 or \(\frac { 1 }{ 9 }\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 21.
Find the value of a, b, c, d, x, y from the following matrix equation.
\(\left( \begin{matrix} d & 8 \\ 3b & a \end{matrix} \right) +\left( \begin{matrix} 3 & a \\ -2 & -4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a \\ b & 4c \end{matrix} \right) +\left( \begin{matrix} 0 & 1 \\ -5 & 0 \end{matrix} \right) \)
Answer:
First, we add the two matrices on both left, right hand sides to get
\(\left( \begin{matrix} d+3 & 8+a \\ 3b-2 & a-4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a+1 \\ b-5 & 4c \end{matrix} \right) \)
Equating the corresponding elements of the two matrices, we have
d + 3 = 2 gives d = -1
8 + a = 2a + 1 gives a = 7
3b – 2 = b – 5 gives b = \(\frac { -3 }{ 2 }\)
Substituting a = 7 in a – 4 = 4c gives c = \(\frac { 3 }{ 4 }\)
Therefore, a = 7, b = \(\frac { -3 }{ 2 }\) ,c = \(\frac { 3 }{ 4 }\) , d = -1.

Question 22.
To get from point A to point B you must avoid walking through a pond. You must walk 34 m south and 41m east. To the nearest meter, how many meters would be saved if it were possible to make a way through the pond?
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 9
In the right ∆ABC,
By Pythagoras theorem
AC2 = AB2 + BC2 = 342 + 412
= 1156 + 1681 = 2837
AC = √2837
= 53.26 m
Through A one must walk (34m + 41m) 75 m to reach C.
The difference in Distance = 75 – 53.26
= 21.74 m

Question 23.
If the points A(-3, 9), B(a, b) and C(4, -5) are collinear and if a + b = 1, then find a and b.
Answer:
Since the three points are collinear
Area of a ∆ = 0
\(\frac { 1 }{ 2 }\)[(x1y2 + x2y3 + x3y1) – (x2y1 + x3y2 + x1y3)]
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 10
\(\frac { 1 }{ 2 }\)[(-36 – 5a 4- 36) – (9a + 46 + 15)] = 0
-36 – 5a + 36 – 9a -4b – 15 = 0
-7b – 14a + 21=0
(÷ by 7) – b – 2a + 3 = 0
2a + b – 3 = 0
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 11
Subtract (1) and (2) ⇒ a = 2
Substitute the value of a = 2 in (2) ⇒ 2 + 6 = 1
b = 1 – 2 = -1
The value of a = 2 and b = -1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 24.
Prove that \(\frac{\sin A}{1+\cos A}+\frac{\sin A}{1-\cos A}\) = 2 cosec A.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 12

Question 25.
The probability that atleast one of A and B occur is 0.6. If A and B occur simultaneously with probability 0.2, then find P(Ā) + P(B̄).
Answer:
Here p(A ∪ B) = 0.6, p(A ∩ B) = 0.2
p(A ∪ B) = p(A) + p(B) – p(A ∩ B)
0.6 = p(A) + P(B) – 0.2
∴ p(A) + p(B) = 0.8
P(Ā) + P(B̄) = 1 – p(A) + 1 – p(B)
= 2 – [p(A) + p(B)]
= 2 – 0.8 = 1.2

Question 26.
If n = 10, X̄ = 12 and Σx2 = 1530, then calculate the coefficient of variation.
Answer:
Given that n = 10, X̄ = \(\frac{\Sigma x}{n}\) = 12, Σx2 = 1530
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 13
(σ) = 3
coefficient of variation = \(\frac{\sigma}{\bar{x}} \times 100\) ⇒ \(\frac{3}{12} \times 100=25\)
∴ coefficient of variation = 25

Question 27.
Find the volume of the largest right circular cone that can be cut out of a cube whose edge is 14 cm.
Answer:
Given, Edge of the cube = 14 cm
The largest circular cone is cut out from the cube.
Radius of the cone (r) = \(\frac { 14 }{ 2 }\) = 7 cm
Height of the cone (h) = 14 cm
Volume of a cone = \(\frac { 1 }{ 3 }\) πr2h cu. units
= \(\frac{1}{3} \times \frac{22}{7}\) × 7 × 7 × 14 cm3
= \(\frac{22 \times 7 \times 14}{3}\) cm3
∴ Volume of a cone = 718.67 cm3

Question 28.
Find the sum of the first 40 terms of the series 12 – 22 + 32 – 42 + …..
Answer:
The given series is 12 – 22 + 32 – 42 + …. 40 terms
Grouping the terms we get,
(12 – 22) + (32 – 42) + (52 – 62) + ………… 20 terms
(1 – 4) + (9 – 16) + (25 – 36) + …………. 20 terms
(-3) + (-7) + (-11) + ………… 20 term
This is an A.P
Here a = – 3, d = – 7 – (- 3) = – 7 + 3 = -4, n = 20
Sn = \(\frac { n }{ 2 }\)[2a + (n – 1)d]
S20 = \(\frac { 20 }{ 2 }\)[2(-3) + 19(-4)]
= 10 (- 6 – 76) = 10 (- 82) = – 820
∴ Sum of 40 terms of the series is = 820.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – III

III. Answer any ten questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 29.
Find x if gff(x) = fgg(x), given f(x) = 3x + 1 and g(x) = x + 3.

Question 30.
In a G.P the product of three consecutive terms is 27 and the sum of the product of two terms taken at a time is \(\frac{57}{2}\).Find the three terms.

Question 31.
The 13th term of an A.P. is 3 and the sum of first 13 terms is 234. Find the common difference and the sum of first 21 terms.

Question 32.
If Sn = (x + y) + (x2 + xy + y2) + (x3 + x2y + xy2 + y3) + ………… n terms then prove that (x – y)Sn = \(\left[\frac{x^{2}\left(x^{n}-1\right)}{x-1}-\frac{y^{2}\left(y^{n}-1\right)}{y-1}\right]\)

Question 33.
Two women together took 100 eggs to a market, one had more than the other. Both sold them for the same sum of money. The first then said to the second: “If I had your eggs, I would have earned ₹15”, to which the second replied: “If I had your eggs, I would have earned ₹6 \(\frac { 2 }{ 3 }\) ”. How many eggs did each had in the beginning?

Question 34.
If the roots of (a – b)x2 + (b – c)x + (c – a) = 0 are real and equal, then prove that b, a, c are in arithmetic progression.

Question 35.
A circle is inscribed in AABC having sides 8 cm, 10 cm and 12 cm as shown in figure, Find AD, BE and CF.

Question 36.
The line joining the points A(0,5) and B(4,1) is a tangent to a circle whose centre C is at the point (4, 4) find
(i) the equation of the line AB.
(ii) the equation of the line through C which is perpendicular to the line AB.
(iii) the coordinates of the point of contact of tangent line AB with the circle.

Question 37.
If sin θ (1 + sin2θ) = cos2θ , then prove that cos6θ – 4 cos4θ + 8 cos2θ = 4

Question 38.
A toy is in the shape of a cylinder surmounted by a hemisphere. The height of the toy is 25 cm. Find the total surface area of the toy if its common diameter is 12 cm.

Question 39.
Find the coefficient of variation of 24, 26, 33, 37, 29, 31.

Question 40.
The probability that A, B and C can solve a problem are \(\frac { 4 }{ 5 }\), \(\frac { 2 }{ 3 }\) and \(\frac { 3 }{ 7 }\) respectively. The probability of the problem being solved by A and B is \(\frac { 8 }{ 15}\),B and C is \(\frac { 2 }{ 7 }\) , A and C is \(\frac { 12 }{ 13 }\) . The probability of the problem being solved by all the three is \(\frac { 8 }{ 35 }\). Find the probability that the problem can be solved by atleast one of them.

Question 41.
Verify that (AB)T = BTAT if A = \(\left( \begin{matrix} 2 & 3 & -1 \\ 4 & 1 & 5 \end{matrix} \right) \) and B = \(\left( \begin{matrix} 1 & -2 \\ 3 & -3 \\ 2 & 6 \end{matrix} \right) \)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 42.
A function f(-3, 7) → R is defined as follows
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 1
Find (i) 5f(1) -3f(-2) (ii) 3f(-3) + 4 f(4) (iii) \(\frac{7 f(3)-f(-1)}{2 f(6)-f(1)}\)

PART – IV

IV. Answer all the questions. [2 × 8 = 16]

Question 43.
(a) Construct a ∆PQR such that QR = 6.5 cm, ∠P = 60° and the altitude from P to QR is of length 4.5 cm.

[OR]

(b) Draw a tangent to the circle from the point P having radius 3.6 cm, and centre at O. Point P is at a distance 7.2 cm from the centre.

Question 44.
(a) Draw the graph of y = x2 + x and hence solve x2 + 1 = 0

[OR]

(b) Solve graphically (x + 2) (x + 4) = 0

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 × 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
காசிக்காண்ட ம் என்பது …………………
(அ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
(அ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

Question 2.
தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி …………………
(அ) ஜால்ரா
(ஆ) உறுமி
(இ) பறை
(ஈ) நாகசுரம்
Answer:
(இ) பறை

Question 3.
அஃறிணையில்………….க் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
(அ) ஒன்றினை
(ஆ) இரண்டினை
(இ) மூன்றினை
(ஈ) நான்கினை
Answer:
(அ) ஒன்றினை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 4.
ஜெயகாந்தன் படைப்புகளில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல். …………………
(அ) யாருக்காக அழுதான்
(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்
(இ) உன்னைப் போல் ஒருவன்
(ஈ) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
Answer:
(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Question 5.
மெய்க்கீ ர்த்திகள்………..
(அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
(ஆ) மக்களின் எண்ணங்களாகப் புகழ்ந்து பாடப்பட்டவை
(இ) இலக்கியங்களாக ஓலையில் எழுதப்பட்டவை
(ஈ) புகழைப் பரப்பும் வகையில் துணியில் எழுதப்பட்டவை
Answer:
(அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

Question 6.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
(அ) செய்தி 1 மட்டும் சரி
(ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
(இ) செய்தி 3 மட்டும் சரி
(ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
(இ) செய்தி 3 மட்டும் சரி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 7.
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்………….. எனப்ப டும்.
(அ) வழு
(ஆ) வழாநிலை
(இ) தொடர்நிலை
(ஈ) அறிமுகநிலை
Answer:
(ஆ) வழாநிலை

Question 8.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்குப் பொருத்தமான தலைப்பு எது?
குறிப்பு: (i) கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
(ii) திறன் பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது.
(அ) இணையம்
(ஆ) மடிக்கணினி
(இ) கணினி
(ஈ) செயற்கை நுண்ணறிவு
Answer:
(ஈ) செயற்கை நுண்ணறிவு

Question 9.
“வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் கேட்பது …. வினா. அதற்கு, நான் போக மாட்டேன் எனத் தம்பி கூறுவது …………………விடை
(அ) அறிவினா, இனமொழி விடை
(ஆ) ஏவல் வினா, நேர்விடை
(இ) ஏவல்வினா, மறை விடை
(ஈ) ஐயவினா, சுட்டுவிடை
Answer:
(இ) ஏவல்வினா, மறை விடை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 10.
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல்……………… ஆகும்.
(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(இ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
(ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
Answer:
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

Question 11.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் …………………
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
(ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
(இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
(ஈ) இறந்துவிடாது இகழ்ந்தால் என்மனம்
Answer:
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
“வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதிரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

Question 12.
பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்கள் …………………
(அ) பகர்வனர், பட்டினும்
(ஆ) காருகர், துகிரும்
(இ) பட்டினும், மயிரினும்
(ஈ) நூலினும், அகிலும்
Answer:
(அ) பகர்வனர், பட்டினும்

Question 13.
இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள் ……………….
(அ) துகிர், தூசு
(ஆ) ஆரம், அகில்
(இ) சுண்ண ம், அகில்
(ஈ) பட்டு, பருத்தி
Answer:
(ஆ) ஆரம், அகில்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 14.
பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்கள் …………………
(அ) பட்டினும், கட்டு
(ஆ) தூசும், துகிரும்
(இ) ஆரமும், அகிலும்
(ஈ) மயிரினும், நூலினும்
Answer:
(அ) பட்டினும், கட்டு

Question 15.
பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
(அ) பட்டினும், கட்டு
(ஆ) பருத்தி, காருகர்
(இ) விரையும், வீதியும்
(ஈ) காருகர், மேவிய
Answer:
(இ) விரையும், வீதியும்

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 × 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர்
காலக்கணிதம் ஆகும்.
(ஆ) தொல்காப்பியர், ‘உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது’ என்கிறார்.
Answer:
விடை:
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர் என்ன?
(ஆ) தொல்காப்பியர் உலகம் எவற்றால் ஆனது என்கிறார்?

Question 17.
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  •  உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • கனிச்சாறு
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • பள்ளிப்பறவைகள் முதலியனவாகும்.

Question 18.
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
Answer:
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது; செப்பமான வடிவம் பெற்றது; கல் இலக்கியமாய் அமைந்தது.

Question 19.
நிகழ்கலை என்றால் என்ன?
Answer:

  • சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
  • மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன.
  • சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் . திகழ்கின்றன
  • பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன .

Question 20.
தலைப்பு: மொழிபெயர்ப்பு
Answer:
குறிப்பு: எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்து விட்டது கருத்துப்பரிமாற்றம் தகவல் பகிர்வு அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழி பெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 21.
‘எப்பொருள்’ எனத் தொடங்கும் குறள் எழுதுக.
Answer:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் ]
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 × 2 = 10]

Question 22.
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக. சிலை மேல் எழுத்து போல
Answer:
விடை: நான் கூறிய அனைத்தும் சிலை மேல் எழுத்துப் போல் நிதர்சனமான உண்மையே ஆகும்.

Question 23.
எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
(அ) விக்கு நன்றாக எறிந்தது.
Answer:
விடை:
விக்கு நன்றாக எரிந்தது.

(ஆ) பவை இறையாகப் பயிரு வகைகளைத் தின்னும்.
Answer:
விடை:
வை இரையாகப் பயிறு வகைகளைத் தின்னும்.

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
கொள் – கோள்
Answer:
விடை:
கோள்களைப் பற்றிய ஆய்வினை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக. Irrigation – பாசனம்
Answer:
Territory – நிலப்பகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 26.
கொடுக்கப்பட்ட இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
வளி – வழி
Answer:
வளிமண்டலத்திற்குச் செல்லும் வழியில் புகைமண்டலம்.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
தமிழகத்தில் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கோயம்புத்தூர் திருநெல்வேலி
முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது
Answer:
விடை:
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.

Question 28.
எவையெவை, கட்டிய – இலக்கணக்குறிப்பு தருக.
Answer:
எவையெவை – அடுக்குத்தொடர்
கட்டிய – பெயரெச்சம்

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 29.
இலக்கியங்களில் காற்று எப்படி நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறது?
Answer:
தென்றலாகிய காற்று, பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவடிகள் காற்றை,

“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் ”
என நயம்பட உரைக்கிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,

“நந்தமிழம் தண் பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”

எனத் தூது செல்ல காற்றை அன்போடு அழைக்கிறாள். அதுமட்டுமல்ல

“நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே”

எனப் பலவாறாக இன்றளவும் இலக்கியப் படைப்புகளிலும், திரையிசைப் பாடல்களிலும் காற்று நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 30.
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்களை எழுதுக.
Answer:
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி : தாள்
கீரை, வாழை முதலியவற்றின் அடி : தண்டு
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி : கோல்
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி : தூறு
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி : தட்டு அல்லது தட்டை
கரும்பின் அடி : கழி
மூங்கிலின் அடி : கழை
புளி, வேம்பு முதலியவற்றின் அடி :அடி

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
சீனநாட்டில் தமிழ்க் கல்வெட்டு!
Answer:
சீனநாட்டில் ‘கர்ண்டன்’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

(அ) சீனநாட்டில் உள்ள துறைமுகத்தின் பெயர் என்ன?
Answer:
‘காண்டன்’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ ‘ என்னும் துறைமுக நகர் உள்ளது.

(ஆ) சீன நாட்டில் உள்ள கோவில் எது?
Answer:
சிவன் கோவில் (இ) சீனநாட்டில் உள்ள கல்வெட்டில் எவ்வரசரின் சிறப்புள்ளது? சோழர்காலச் சிற்பங்கள்

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 × 3 = 6]

Question 32.
மலைபடுகடாம் குறிப்பு எழுதுக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்,

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 33.
செய்குதம்பிப் பாவலன் குறிப்பு வரைக.
Answer:

  • ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.
  • 1907 மார்ச் 10 ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டுப்பெற்றார்.
  • இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் ‘ உள்ள ன.
  • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
அ) “நவமணி வடக்கயில் போல்” எனத் தொடங்கும் ‘தேம்பாவணி’ பாடல். Answer:
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர் அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே (- வீரமாமுனிவர்)

(அல்லது)

(ஆ) “தண்டலை” எனத் தொடங்கும் ‘கம்பராமாயணம்’ பாலகாண்டம் பாடல்.
Answer:
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளினிதுபாட மருதம் வீற்றிருக்கும்மாதோ. (- கம்பர்.)

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.  [2 × 3 = 6]

Question 35.
வஞ்சித்திணையும், காஞ்சித்திணையும் விளக்குக.
Answer:
வஞ்சித்திணை, மண் (நாடு) சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை. வட்கார் மேல் செல்வது வஞ்சி தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை. உட்காது எதிருன்றால் காஞ்சி

Question 36.
‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேய்த்துச் சென்று ‘ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 1

Question 37.
பிறிதுமொழிதல் அணி – விளக்குக.
Answer:
அணிவிளக்கம்:
கவிஞர் ஒரு செய்யுளில் உவமையை மட்டும் கூறி உவமேயத்தைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணியாகும்.

(எ.கா.) “பீலிபெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் .

உவமை:
மிக மென்மையான மயிலிறகை அளவுக்கு அதிகமாய் வண்டியில் ஏற்றினால் மிக வலிமையான அவ்வண்டியின் அச்சு முறிந்து விடும்,

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

உவமேயம்:
ஒருவன் வலியனே ஆயினும் அவன் எளியர் என்று பகைவர் மேல் செல்வானாயின் அவர்கள் ஒன்று கூடினால் அவன் வலியறிந்து கெட்டுப்போக நேரிடும் என்னும் உவமேயப் பொருள் பெறப்படுகிறது. அதனால் இது பிறிது மொழிதலணியாகும்.

பகுதி – IV (மதிப்பெண்க ள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 × 5 = 25]

Question 38. (அ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம்
    இவ்விடத்தேச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்.
  • நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ கூறாமல் யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

(அல்லது)

(ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
Answer:
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை, அறிக! (- கண்ணதாசன் )

கருத்து:
நான் தான் காலக் கணிதன் கருப்படும் பொருளை உருப்படவைப்பேன்! புவியில் நல்லவர்கள் பலபேர் இருக்கின்றனர். பொன்னும் விலைமிகு பொருளும் இருக்கிறது. அது செல்வம், இதுசரி, இது தவறு என்று சொல்வது என் வேலை, செய்வது தவறாயின் எதிர்ப்பது என் வேலை சரி என்றால் புகழ்வது என் தொழில். ஆக்கல் காத்தல், அழித்தல் இம்மூன்றும் இறைவனும் நானும் மட்டுமே அறிந்த தொழில்களாகும்.

எதுகை: செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
கவிஞன், புவியில்

மோனை: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
கவிஞன், காலம், கணிதம், கருப்படு

முரண்: சரி x தவறு, ஆக்கல் x அழித்தல்

சொல் நயம்: கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

என்ற சொற்றொடர்களை அமைத்துப் பாடலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளார்.
(எ.கா) தெய்வம் எனத் தன்னைக் கூறும் கவிஞர் புகழுடைத் தெய்வம் என்ற சொற்றொடரைக் கையாளும் நயம் படித்து இன்புறத்தக்கது.

பொருள் நயம்: ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை

என்றும் ஆழ்ந்த பொருள் சுவை உடையது (எ.கா) தன் செல்வம் எது எனக் கூற வந்த கவிஞர், பொன் விலை உயர்ந்தது. அதைக் காட்டிலும் விலை உயர்ந்த கவிதைப்பொருளே என் செல்வம் எனக் கூறியிருக்கும். இக்கவிதையின்
பொருள்நயம் போற்றுதற்குரியது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 39.
(அ) அலுவலக உதவியாளர் பணிக்கு தன்விவரப் பட்டியல் ஒன்றைத் தயார் செய்க.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 2
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள்’ நிறுவனத்தில் உதவியாளர் பணி தந்தால் என் பணியைச் சிறப்பாகச் செய்வேன் என உறுதி கூறுகிறேன்.

நன்றி,
இடம் : மதுரை
தேதி : 18.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
கவிமணி.

(அல்லது)

(ஆ) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.
Answer:
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
எம்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டமுகாம் தொடக்க விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் வணங்குகிறேன்.

மாணவர்களின் மனதில் நாட்டை பற்றிய அக்கறை வளர வேண்டும். “ கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” அவர்களின் கடமைகளை உணரச் செய்ய வேண்டும். அப்போதுதான் பொறுப்பான சமுதாயம் வளரும். மாணவர்களின் எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். நாட்டின் மீது அக்கறைக் கொள்ள வேண்டும். சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டுநலப்பணித் திட்டத்தில் பங்கு கொண்ட மாணவர்கள் அனைவரும் மிக சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்து காட்டினர். ஒவ்வொரு மாணவனும் ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதைப் பார்த்தால் நம் நாடு விரைவில் வல்லரசாகும் என்பதில் ஐயமில்லை. வாய்ப்புக்கு வழிகொடுத்த அனைவருக்கும் வணக்கம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
விருப்புடன் செய்திடு ஈகை
வெறுப்புகள் வேண்டாம் தம்பி
ஒரு பிறவியில் செய்திடும் நன்மை
ஏழு பிறவிகள் தொடர்ந்திடுமாமே!
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்
வானமும் வையமும் என்றும்
உன் குணம் போற்றட்டுமே!
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 3

Question 41.
நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 4
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 5

Question 42.
(அ) ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்; உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள்; சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம். தொல்லை வேண்டாம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்!
நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையை எழுதுக.
Answer:
உதவி

  1. வகுப்பறையில் எழுதுகோல் கொடுத்து உதவியபோது
  2. உறவினருக்கு என் அம்மா பணம் அளித்து உதவியபோது
  3. முதியவருக்குக் காசுகொடுத்து உதவியது

மனநிலை :

  1. இக்கட்டான சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு ; அவருக்கு மனமகிழ்ச்சி!
  2. கல்லூரிப் படிப்பைத் தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு !
  3. ஒரு வேளை உணவு உண்ட மனநிறைவு

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க.
Today women in India occupy challenging positions. There are women pilots and women serve the armed forces too. There are successful IAS and IPS officers. Kiran Bedi is an example for successful police officer. There are women chief ministers, M.P.s and M.L.A.S. Our constitution guarantees equal rights to women. In Tamil Nadu, the right of inheritance has been given to women. Education and employment has been made a basic necessity for women. Though there are many progresses in the lives of women, still the other side of the coin is noteworthy and terrific. Dowry death and Eve teasing still prevails. Female baby is still considered a burden and female infanticide is still in existence. Male chauvinism is hurting women. Sania Mirza, Kalpana Chawla, Sunitha Williams and many such women add glory to womanhood. Government must give 50% reservations to women in higher education and career choice.
Answer:
விடை :
இன்றைய பெண்கள் சவாலை எதிர் கொள்ளும் பணிகளைப் புரிகின்றனர். விமான
ஓட்டியாகவும் போர்ப்படையிலும் பணி புரிகின்றனர். IAS மற்றும் IPS அதிகாரிகளாக வெற்றி வாகை சூடியுள்ளனர். உதாரணமாக கிரன் பேடி என்பவர் சாதனை படைத்த காவல் பெண் அதிகாரி ஆவார். முதலமைச்சராகவும், M.P மற்றும் M.L.A ஆகவும் உள்ளனர். நம் தேசத்தின் அரசியல் திட்ட சட்டம் பெண்களுக்கு சம உரிமை அளிக்கிறது. தமிழ் நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டு உள்ளது. கல்வியும், பணியும், பெண்களுக்கு இன்றியமையாததாக இன்று உள்ளது. பெண்களுக்குச் சம உரிமையும் முன்னேற்றமும் இருப்பினும் மறுபக்கம் இன்றளவும் கவனத்துக்குரியதாகவும், பயங்கரமாகவும் இருக்கிறது. வரதட்சணை தொல்லைகளும், பெண்களை ஏளனம் செய்வதும் நடந்த வண்ணமே உள்ளன. பெண் குழந்தையைப் பாரமாகக் கருதி அதைக் கொலைசெய்யும் நிலை இன்றளவும் உள்ளது. ஆண் ஆதிக்கம் பெண்களை காயப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. P.V. சிந்து, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற பெண்களினால் பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளனர். பெண்களுக்கு அரசாங்கம் 50% சலுகையைக் கல்வியிலும் மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அளிக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 × 8 = 24]

Question 43.
அ) சங்க இலக்கியங்கள், காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை:
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்குக் கூடாது எனக் கூறப்பட்டது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – புறம்

எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய்பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் அறம் :
மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி.. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

போர் அறம்:
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

“எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
எதிர்சென்று எறிதலும் செல்லான்” – புறம்

இத்தகைய அறநிலைகள் இன்றைக்கும் தேவையானவை ஆகும்.

(அல்லது)

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை.

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினை பொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது. உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

Question 44.
(அ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார்.
  •  தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார்.
    வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை.
    தடுமாறிவிட்டது
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

(அல்லது)

(ஆ) உரைநடையின் அணிநலன்களை சுருக்கி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 6
முன்னுரை:
சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு. இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம். இக்கால இலக்கியம் நம் பூங்கா. இவை அனைத்தின் நயங்களையும் ஒன்று சேர்த்து உரைநடையின் அணிநலன்களாகக் காண்போம்.

உரைநடையில் உருவகம் இணை ஒப்பு:
தற்பொழுது முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன என்று உருவகமாக எழுதுகிறார்கள். களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைதான் அதற்குச் சான்று இது அறிஞர் அண்ணாவின் உரைநடை.

எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை நட்பு என்கிறோம். ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? எனக் கேட்கிறார்கள் ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுத்தாளர் வ. ராமசாமி மழையும் புயலும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உரைநடையில் இலக்கணை:
“சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், ‘என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா ?’ என்னும். அரசு கண்ணிற்படும். ‘யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்’ என்னும், வேம்பு, என்நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா’ என்னும், அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன், ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும் “. எங்கள் காலத் தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் இப்படி எழுதியிருக்கிறார்.

உரைநடையில் எதுகை மோனை:
“தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்திறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும்பொழுது சிதறும் நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும் ” என்று சொல்லின் செல்வர் இரா. பி. சே. தமிழின்பம் என்னும் நூலில் எழுதியுள்ளார்.

உரைநடையில் எதிரிணை:
அமைத்து எழுதுவோம்…. இதனை எதிரிணை இசைவு என்கிறோம். குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம். புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள். ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!’ என்று தோழர் ப. ஜீவானந்தம் எழுதியிருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு!’ முடிவுரை:
பேசினால் உரையாடல், எழுதினால் உரைநடை, இன்றைய உரைநடையின் வளர்ச்சியோ அளவற்றது. கட்டுரை, சிறுகதை, புதினம் இவையெல்லாம் இன்றைய உரைநடையின் இலக்கிய வடிவங்களாகத் திகழ்கின்றன. இவற்றைப் படித்து நம் அறிவை வளப்படுத்திக் கொள்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – இளமைப் பருவம் – கல்வி – கனவு நனவானது – முதல் பயணம் – கல்பனாவின் ஆர்வம் – இரண்டாம் பயணம் – முடிவுரை.
Answer:
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை:
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து உலகமே வியந்த விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா ஓடத்தில் இருந்து விண்வெளிக்குப் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

இளமைப் பருவம்:
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 1961 ம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேசி கர்னாஸ் என்ற ஊரில் பிறந்தார் கல்பனா. வீட்டின் நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி அவர் தந்தை ஒரு வியாபாரி, தாய் இல்லத்தரசி பொம்மை வைத்து விளையாடும் வயதில் கல்பனாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு விமான ஓவியங்கள் தீட்டி அழகு பார்ப்பது விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடிவந்து அந்த அலுமினியப் பறவை, புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனாவும்.

கல்வி :
கர்னாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த கல்பனாவுக்கு அந்த வயதிலேயே விண்வெளி வீரராக வேண்டும் என்ற இலக்கு மனதில் பதிந்துவிட்டது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் பயில விரும்பினார். ஆனால் அது அப்போது ஆண்களின் படிப்பாக இருந்ததால் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றாலும் கல்பனாவின் பிடிவாதத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்தக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற கல்பனாவை 1982 ல் அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்காஸ் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார் கல்பனா. நான்கு ஆண்டுகள் கழித்துக் கொலோரடோ பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

கனவு நனவானது:
1993 ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த சுமார் 3000 பேரில் ஆறு பேர் மட்டும் தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கடந்து வெற்றிகரமாகத் தேர்ச்சிப் பட்டியலில் இடம் பிடித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

முதல் பயணம்:

1995 ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாகத் தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் 87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன. பூமியை சுமார் 252 தடவை சுற்றிய அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்த கல்பனா. சகவிண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாகப் பூமிக்குத் திருப்பினார்.

கல்பனாவின் ஆர்வம்:
விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார் கல்பனா. கொலம்பியா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முன் கல்பனா முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் எனக்கும் ஊக்கம் ஏற்படும் என்றார். ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் அவர், தன் ஆசிரியர்களுக்கு எப்போதும் தன் நன்றிகளைத் தெரிவித்தபடி இருப்பார்.

இரண்டாம் பயணம்:
முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா. பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில் அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது 41 வயது கல்பனா தேவதையாக விண்ணில் கலந்தார்.

முடிவுரை:
இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் 2011 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் வீரதீரச் சாதனைகள் புரிந்த பெண்களுக்குக் கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது. அந்த விண்வெளி தேவதை நம் வீட்டின் பல குட்டி தேவதைகளுக்குப் பிரியமான ரோல்மாடல்!

(அல்லது)

ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
பொதுமை – தகைமை – முறைமை – நிறையுடைமை – சுட்டுந்தன்மை – அறிவாண்மை – வளமை – மறுமை.
Answer:
உலகப் பொதுமறை பொதுமை :
இது தமிழிற்குக் கிடைத்த அரிய நீதி நூல். கரும்பென்றால் அடி இனிக்கும் எனக் கூறலாம். இதுவோ கற்கும் இடமெல்லாம் சுவையினைத் தருவதாகும்.

“எம்மதமும் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ் வேதம்”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

எனும் சுத்தானந்தரின் கூற்றின்படி எக்காலத்திற்கும் பொருத்தமுற அமைக்கப்பட்ட அழியாக் காவியம்.

தகைமை:
சிறு அடிகளில் உலகளந்த தகைமை இதன் பெருமையாகும். திருக்குறள் பல்வேறு அடைமொழிகளால் உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை எனக் குறிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, தெய்வப்புலவர், செந்தாப்போதார், பெருநாவலர் எனப் பலவாகும்.

முறைமை :
திருக்குறளானது 10 குறளினுக்கு ஒரு அதிகாரமாக 133 அதிகாரங்களைக் கொண்டது. அதிகார வரிசைகள் எல்லாம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. மூன்று பிரிவுகளாக அறம், பொருள், இன்பம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் 38 அதிகாரமும், பொருட்பால் 70 அதிகாரமும், காமத்துப்பால் 25 அதிகாரமுமாக அமைக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் உரையாக மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர், பரிதியார், பரிப்பெருமாள் என்பவர்கள் உள்பட பதின்மர் உரை எழுதியுள்ளார். இதில் பரிமேலழகர் உரையே சிறப்பாகக் கருதப்படுகிறது.

நிறையுடைமை:
வாழ்க்கையின் நோக்கங்களைச் செய்யுளுக்கு இலக்காக்கி வைத்த பெருந்தகையார். உயர்ந்த தத்துவங்களை ஈரடியினில் அடக்கியவர். அதனால் பாரதியார்,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – எனப் போற்றுகின்றார்.

உலக மொழிகளில் பைபிளுக்கு அடுத்தபடியாக பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் ஆவார். தமிழின் முதல் எழுத்தாகிய அ ‘ என்பதில் அகர முதல ‘ எனும் குறளில் தொடங்கி தமிழின் இறுதி எழுத்தாகிய ‘ன்’ என்பதற்கு 1330-வது குறளின் இறுதிச் சொல்லாகப் பெறின்’ எனும் சொல் முடிவுச் சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது.

சுட்டுந்தன்மை :
சங்க காலமானது பொற்காலமாகச் சொல்லப்படினும், கள் குடித்தல், பரத்தையர் தொடர்பு இவை தவறெனக் கூறப்படவில்லை . ஆனால் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூற்களில் நீதி நூற்கள் மிகுதியாயின. நீதி நூற்களில் திருக்குறள் சிறப்பானதாக அமைந்துள்ளது. பொதுவான கருத்துகளான ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது முதல் ‘ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’ என்பது வரை மனிதனை வழிநடத்தும் நெறிகளாய் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

அறிவாண்மை :
குடியினால் மக்கள் சிறுமைப்படுபவர் என்பதை ‘கள்ளுண்ணாமை’ எனும் அதிகாரத்தில் தந்து ‘உண்ணற்க கள்ளை’ என அறிவுறுத்தியும், பிறன் பொருளை எடுத்தல் நல்லதல்ல என்பதற்கு ‘கள்ளாமை’ எனும் அதிகாரத்திலும் சுட்டிக் காட்டுகின்றனர். புலால் உண்ணுவதால் யாது பயன் என்பதை,

“தன்னூன் பெருக்கத்திற்குத்தான் பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்” – எனக் கூறி

உடலை வளர்க்க பிற ஊனும் தேவையா என வினா எழுப்புகிறார்.
சூதினால் இவ்வுலகம் தவறான வழியில் சென்று பொருளிழப்பதை ‘சிறுமை பல செய்து சீரழிக்கும் சூது’ என அறிவுறுத்துகிறார்.

நெறிமுறைகளைக் கடைப்பிடித்து உணவினை உண்டோமானால் மருந்தென ஒன்று வேண்டாம் என்பதை, ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ எனக்கூறி விழிப்புணர்வினைத் தருகிறார்.
நட்பு பற்றிக் கூறும்போது, ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ எனும் குறளில், தம் உடையானது அவிழும்போது தன்னுடைய கை நம்மை அறியாமலே சரியாக்குவதைப்போல நட்புடையோர் துன்பப்படும்போது உதவுவது நண்பனின் கடமை என வலியுறுத்துகிறார்.
கல்வி பற்றி கூறும்போது “தொட்டனைத்தூறும் மணற்கேணி” என்கிறார். ஒருவன் படிக்கப் படிக்க அறிவு பெருகும். எதைப்போல எனில் கிணற்றிலிருந்து நீர் எடுத்த பின்னும் சுரப்பது போல காதலாக என உதாரணம் காட்டுகின்றார். இப்பரந்த உலகம் உனதாக ஆக வேண்டுமானால் கிடைத்து விடும். எவ்வாறெனில்,

“ஞாலம் கருதினும் கைக்கூடம் காலம்
கருதி இடத்தாற் செயின்” (- எனச் சொல்லி )

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்புகிறார்.
மேலும் ஆளுகின்ற மன்னன் எப்போது மதிக்கப்படுவான் எனக் கூறும்போது ‘குடிதழீஇ கோலோச்சும் போது’. அதாவது குடிகளை எண்ணி அவர்களின் கருத்திற்கிணங்க ஆட்சி புரியும் போது மன்னவன் மதிக்கப்படுவான் என்றார்.

பெண்மையைக் கூறும்போது, ‘இல்லதென் இல்லவள் மாண்பு’ என இயம்புகின்றார்.
இவ்வாறு பல்வேறு நிலைகளினில் மக்களுக்கு அறிவாண்மை வெளிப்பட ஆதாரமாய் நிற்கின்றார்.

வளமை :
காலங்களைக் கடந்தாலும் அன்றாட வாழ்விலும், பல இடங்களிலம் பயன்படுத்தும் கருத்துகளாய் அமைந்துள்ளன. சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் வரவு-செலவு திட்டத்தினைக் கூறும்போது,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” – என இக்குறளினை

கையாளும் அளவிற்குப் பிற்காலத்தோடு பொருத்தமுற எழுதப்பட்ட ஒப்பற்ற நூலாகும்.
நடைமுறை வாழ்விலும்கூட இவர் கருத்துகள் எண்ணற்குரியது. ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ எனும் குறள் மூலம் காந்தியடிகளின் இறப்பினை, நமது இழப்பினை நாம் அறியாமலில்லை.

பழமையில்கூட புதுமை காட்டி, குறளினைச் சொல்லும்போது உதடுகள் ஒட்டாத குறளும் உள்ளன. அவை, ‘யாதெனின்’, ‘வசையொழிய’ எனும் குறள்களைக் கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

மறுமை:
இம்மை மாறி மறுமையாயினும் குறளானது காலங்களைக் கடந்து நிற்கும். இக்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் திருக்குறளிலிருந்து எழுந்துள்ளன. இணையத்தில் (Internet) திருக்குறள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்பு சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ அமைத்து குறள்களை கற்களில் பொறித்து சிலைகளையும் செதுக்கி வைத்தது. தற்போது குமரிக் கடற்கரையில் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை வைத்துள்ளது. திருவள்ளுவர் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றனர். நாணயத்தின் ஒருபுறம் திருவள்ளுவரின் உருவமானது பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு காலத்தால் அழியாத புகழைப் பெற்றுள்ளது திருக்குறள்.