Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Economics Guide Pdf Chapter 1 Introduction to Macro Economics Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Economics Solutions Chapter 1 Introduction to Macro Economics

12th Economics Guide Introduction to Macro Economics Text Book Back Questions and Answers

Multiple Choice questions

Question 1.
The branches of the subject Economics is
a) Wealth and welfare
b) Production and consumption
c) Demand and supply
d) Micro and macro
Answer:
d) Micro and macro

Question 2.
Who coined the word ‘macro’?
a) Adam Smith
b) J M Keynes
c) Ragnar Frìsch
d) Karl Marx
Answer:
c) Ragnar Frìsch

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 3.
Who is regarded as Father of Modern Macro Economics?
a) Adam smith
b) J M Keynes
c) Ragnar Frisch
d) Karl Marx
Answer:
b) J M Keynes

Question 4.
Identify the other name for macro Economics. .
a) Price Theory
b) Income Theory
c) Market Theory
d) Micro Theory
Answer:
b) Income Theory

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 5.
Macro economics is a study of …………………
a) individuals
b) firms
c) a nation
d) aggregates
Answer:
d) aggregates

Question 6.
Indicate the contribution of J M Keynes to economics
a) Wealth of nations
b) General Theory
c) Capital
d) Public Finance
Answer:
b) General Theory

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 7.
A steady increase in general price level is termed as ……………………
a) Wholesale price index
b) Business Cycle
c) Inflation
d) National Income
Answer:
c) Inflation

Question 8.
Identify the necessity of Economic policies.
a) to solve the basic problem
b) to overcome the obstacles
c) to achieve growth
d) all the above
Answer:
d) all the above

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 9.
Indicate the fundamental economic activities of an economy.
a) Production and Distribution
b) Production and Exchange
c) Production and Consumption
d) Production and Marketing
Answer:
c) Production and Consumption

Question 10.
An economy consists of
a) Consumption sector
b) Production sector
c) Government sector
d) All the above
Answer:
d) All the above

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economicsv

Question 11.
Identify the economic system where only private ownership of production exists.
a) Capitalistic Economy
b) Socialistic Economy
c) Globalistic Economy
d) Mixed Economy
Answer:
a) Capitalistic Economy

Question 12.
Economic system representing equality in distribution is
a) Capitalism
b) Globalism
c) Mixedism
d) Socialism
Answer:
d) Socialism

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 13.
Who is referred as ‘Father of capitalism ?
a) Adam smith
b) Karl Marx
c) Thackeray
d) JM keynes
Answer:
a) Adam smith

Question 14.
The country following Capitalism is ……………
a) Russia
b) America
c) India
d) China
Answer:
b) America

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 15.
Identity The Father of socialism
a) J M Keynes
b) Karl Marx
c) Adam smith
d) Samuelson
Answer:
b) Karl Marx

Question 16.
An economic system where the economic activities of a nation are done both by the private and public together is termed as ………….
a) Capitalistic Economy
b) Socialistic Economy
c) Globalistic Economy
d) Mixed Economy
Answer:
d) Mixed Economy

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 17.
Quantity of a commodity accumulated at a point of time is termed as ………………
a) production
b) stock
c) variable
d) flow
Answer:
b) stock

Question 18.
Identity the flow variable
a) money supply
b) assets
c) income
d) foreign exchange reserves
Answer:
c) income

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 19.
Identity the sectors of a Two sector Model.
a) Households and Firms
b) Private and Public ,
c) Internal and External
d) Firms and Government
Answer:
a) Households and Firms

Question 20.
The Circular Flow Model that represents an open Economy,
a) Two sector Model
b) Three sector Model
c) Four sector Model
d) All the above
Answer:
c) Four sector Model

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Paart – B 

Two Mark Questions

Question 21.
Define Macro Economics
Answer:

  1. Macro Economics is the study of the economy as a whole.
  2. In other words, macroeconomics deals with aggregates such as national income, employment, and output.
  3. Macro Economics is also known as ‘Income Theory’.

Question 22.
Define the term ‘Inflation.
Answer:
Inflation refers to a steady increase in the general price level.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 23.
What is meant by an Economy?
answer:

  1. An economy is referred to any system or area where economic activities are carried out. Each economy has its own character. Accordingly, the functions or activities also vary.
  2. In an economy, the fundamental economic activities are production and consumption.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 24.
Classify the economies based on status of development.
Answer:
Developed, underdeveloped, undeveloped and developing economies.

Question 25.
What do you mean by Capitalism?
Answer:

  1. Capitalism is total freedom and private ownership of means of production.
  2. The capitalist economy is also termed as a free economy (Laissez-faire, in Latin) or market economy where the role of the government is minimum and the market determines the economic activities.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 26.
Define ‘Economic Model’.
Answer:
A Model is a simplified representation of real situation. An Economic model is an explanation of how the economy or part of the economy, works.

Question 27.
‘Circular Flow Income’ – Define .
Answer:

  1. The circular flow of income is a model of an economy showing connections between different sectors of an economy.
  2. It shows flows of income, goods and services, and factors of production between economic agents such as firms, households, government, and nations.
  3. The circular flow analysis is the basis of national accounts and macroeconomics.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

PART – C

Answers the following questions in about a paragraph.

Question 28.
State the importance of Macro Economics.
Answer:
The importance and the need for introducing a macro outlook of an economy are given below:

  1. There is a need to understand the functioning of the economy at the aggregate level to evolve suitable strategies and to solve the basic problems prevailing in an economy.
  2. Understanding the future problems, needs, and challenges of an economy as a whole is important to evolve precautionary measures.
  3. Macroeconomics provides ample opportunities to use scientific investigation to understand reality.
  4. Macroeconomics helps to make meaningful comparisons and analyses of economic indicators.
  5. Macroeconomics helps for a better prediction about future and to formulate suitable policies to avoid economic crises, for which Nobel Prize in Economic Sciences is awarded.

Question 29.
Describe the different types of economic systems.
Answer:
There are three major types of economic systems. They are:

1. Capitalistic Economy (Capitalism):

  1. Capitalist economy is also termed as a free economy (Laissez-faire, in Latin) or market economy where the role of the government is minimum and market determines the economic activities.
  2. The means of production in a capitalistic economy are privately owned.
  3. Manufacturers produce goods and services with profit motive.
  4. The private individual has the freedom to undertake any occupation and develop any skill.
  5. The USA, West Germany, Australia and Japan are the best examples for capitalistic economies.
  6.  However, they do undertake large social welfare measures to safeguard the downtrodden people from the market forces.

2. Socialistic Economy (Socialism):

  1. The Father of Socialism is Karl Marx. Socialism refers to a system of total planning, public ownership and state control on economic activities.
  2. Socialism is defined as a way of organizing a society in which major industries are owned and controlled by the government.
  3. A Socialistic economy is also known as ‘Planned Economy’ or ‘Command Economy’.
  4. In a socialistic economy, all the resources are owned and operated by the government.
  5. Public welfare is the main motive behind all economic activities. It aims at equality in the distribution of income and wealth and equal opportunity for all.
  6. Russia, China, Vietnam, Poland and Cuba are the examples of socialist economies. But, now there are no absolutely socialist economies.

3. Mixed Economy (Mixedism):

  1. In a mixed economy system both private and public sectors co-exist and work together towards economic development.
  2. It is a combination of both capitalism and socialism. It tends to eliminate the evils of both capitalism and socialism.
  3. In these economies, resources are owned by individuals and the government.
  4. India, England, France and Brazil are examples of mixed economy.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 30.
Outline the major merits of Capitalism.
Answer:

  1. Automatic Working:
    Without any government intervention, the economy works automatically.
  2. Efficient Use of Resources:
    All resources are put into optimum use.
  3. Incentives for Hard work:
    Hard work is encouraged and entrepreneurs get more profit for more efficiency.
  4. Economic Progress:
    Production and productivity levels are very high in capitalistic economies.
  5. Consumers Sovereignty:
    All production activities are aimed at satisfying the consumers.
  6. Higher Rates of Capital Formation:
    An increase in saving and investment leads to higher rates of capital formation.
  7. Development of New Technology:
    As profit is aimed at, producers invest in new technology and produce quality goods.

Question 31.
Indicate the demerits of socialism.
Answer:

  • Red Tapism and Bureaucracy
  • Absence of Incentive
  • Limited Freedom of choice
  • Concentration of power.

Question 32.
Enumerate the features of mixed economy.
Answer:

  • Ownership of property and means of production
  • Coexistence of public and private sectors.
  • Solution to Economic problems. .
  • Freedom and control.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 33.
Distinguish between Capitalism and Globalism.
Answer:

Capitalism

Globalism

1. It is a free market economy where the role of the government is minimum. It is a ideology of globalisation that connects nations together through international trade.
2. The system is for national development It aims at global development.
3. It is also called as command economy. It is also termed as ‘Extended capitalism’.

Question 34.
Briefly explain the two-sector circular flow model.
Answer:

  • There are only two sector namely households and firms. Here,Production and sales are equal and there will be a circular flow of income and goods.
  • Real flow indicates the factor services flow from household sector to the business sector.
  • Monetary flow indicates the good and services flow from business sector to the household.
    The basic identity are Y = C + I

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

PART-D

Answer the following questions in one page.

Question 35.
Discuss the scope of Macro Economics.
Answer:
The study of macroeconomics has a wide scope and it covers the major areas as follows:
1. National Income:
Measurement of national income and its composition by sectors are the basic aspects of macroeconomic analysis. The trends in National Income and its composition provide a long term understanding of the growth process of an economy.

2. Inflation:
It refers to a steady increase in the general price level. Estimating the general price level by constructing various price index numbers such as Wholesale Price Index, Consumer Price Index, etc, are needed.

3. Business Cycle:
Almost all economies face the problem of business fluctuations and the business cycle. The cyclical movements (boom, recession, depression, and recovery) in the economy need to be carefully studied based on aggregate economic variables.

4. Poverty and Unemployment:
The major problems of most resource-rich nations are poverty and unemployment. This is one of the economic paradoxes. A clear understanding of the magnitude of poverty and unemployment facilitates the allocation of resources and initiating corrective measures.

5. Economic Growth:
The growth and development of an economy and the factors determining them could be understood only through macro analysis.

6. Economic Policies:
Macro Economics is significant for evolving suitable economic policies. Economic policies are necessary to solve the basic problems, to overcome the obstacles, and to achieve growth.

Question 36.
Illustrate the functioning of an economy based on its activities.
Answer:
An economy is referred to any system or area where economic activities are
carried out.
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 1 Introduction to Macro Economics 2

  • In an economy, the fundamental economic activities are production and consumption.
  • The ‘exchange activity1 supports the production and consumption activities. These activities are influenced by several economic and non-economic activities.
  • The major economic activities include transportation, banking, advertising, planning, government policy, and others.
  • The major economic activities are environment, health, education, entertainment, governance, regulations etc.,
  • he external activities from other economies such as import, international relations, emigration,immigration, foreign investment, foreign exchange earnings etc .also influence the entire functioning of the economy.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 37.
Compare the features of capitalism and socialism.
Answer:

Features

Capitalism

Socialism

1. Ownership of means of production Private ownership Public ownership
2. Economic motive Profit Social welfare
3. Solution of central problems Free market system Central planning system
4. Government Role Internal regulation only. Complete involvement
5. Income Distribution unequal Equal
6. Nature of Enterprise Private Enterprise Government Enterprise
7. Economic Freedom Complete Freedom Lack of Freedom
8. Major problem Inequality Inefficiency

Question 38.
Compare the feature among capitalism, socialism and Mixedism
Answer:

S.No

Features Capitalism Socialism

Mixedism

1. Ownership of means of production Private ownership Public ownership Private and public ownership
2. Economic motive Profit Social welfare Social welfare and the profit motive
3. Solution of central problems Free market system Central Planning system Central planning ‘and Free market system
4. Government Role Internal regulation only Complete involvement Limited Role
5. Income Distribution unequal Equal Less unequal
6. Nature of Enterprise Private Enterprise Government Enterprise Both private and state Enterprise
7. Economic freedom Complete freedom Lack of freedom Limited freedom
8. Major Problem Inequality Inefficiency Inequality and Inefficiency.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

12th Economics Guide Introduction to Macro Economics Additional Important Questions and Answers

I . Choose the best Answer.

Question 1.
John Maynard Keynes book “The General Theory of Employment, Interest, and Money” was published in –
(a) 1936
(b) 1946
(c) 1956
(d) 1966
Answer:
(a) 1936

Question 2.
The term ‘Globalism’ was coined by …………………………….
a) A.J. Brown V
b) Manfred D Steger
c) J. R. Hicks
d) J.M. Keynes
Answer:
b) Manfred D Steger

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 3.
………………….. is the driving force behind capitalism.
a) Social welfare
b) Equality
c) Profit motive
d) Private ownership
Answer:
c) Profit motive

Question 4.
Capitalism and Socialism are two extreme and ……………………… approaches.
(a) normal
(b) opposite
(c) upward
(d) downward
Answer:
(b) opposite

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 5.
Poverty and unemployment can be minimized by
a) Proper allocation of resource and initiating corrective measures.
b) Increasing the Role of Government.
c) Increasing production and Investment.
d) All the above.
Answer:
a) Proper allocation of resource and initiating corrective measures.

Question 6.
……….. helps to make meaningful comparison and analysis of economic indicators.
a) Micro Economics
b) Command Economy
c) Fiscal Economics
d) Macro Economics
Answer:
d) Macro Economics

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 7.
There are ………………………… major types of economic systems.
a) 4
b) 5
c) 3
d) 2
Answer:
c) 3

Question 8.
…………………… are planned in such a way that the benefits are distributed to the society at large.
(a) Investment
(b) Production
(c) Distribution
(d) Services
Answer:
(a) Investment

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 9.
The commonly used economic models are ………
a) The supply-demand models
b) Circular flow models
c) Smith models
d) All the above
Answer:
d) All the above

Question 10.
In …………………….. economies both private and public sectors coexist.
(a) Capitalism
(b) Socialism
(c) Globalism
(d) Mixed
Answer:
(d) Mixed

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

II. Match the following:

Question 1.

A) Micro – 1) JMKeynes
B) Macro – 2) Micro Economics
C) National Income – 3) Ragnar Frish
D) Individual Income – 4) Macro Economics
Samacheer Kalvi 12th Economic Guide Chapter 1 Introduction to Macro Economics 2

Answer:
b) 1 2 4 3

Question 2.
A) Macro Economics – 1) National Accounts
B) Micro Economics – 2) Depression
C) Business cycle – 3) Income theory
D) Circular flow of Income – 4) Price theory
Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics 3

Answer:
d) 3 4 2 1

Question 3.
A) Capitalism – 1.North Korea
B) Socialism – 2. United States
C) Communism – 3. India
D) Mixedism – 4. China
Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics 4

Answer:
a) 2 4 1 3

III. Choose the correct pair:

Question 1.
a) Father of Macro Economics – Adam smith
b) Father of Socialism – J.M. Keynes
c) Extended capitalism – Manfred D. Steger
d) Father of capitalism – Karl Marx
Answer :
c) Extended capitalism – Manfred D. Steger

Question 2.
a) Capitalist Economy – Foreign Exchange
b) Socialist Economy – Market Economy
c) Stock variable – Command Economy
d) Flow variable – Consumption
Answer:
d) Flow variable – Consumption

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 3.
a) Y – Government
b) C – Consumption
c) I – Income
d) G – Investment
Answer :
b) C – Consumption

IV. Choose the Incorrect pair:

Question 4.
a) Two sector Economy – Y = C + G
b) Three sector Economy – Y = C + I + G
c) Four sector Economy – Y = C + I + G +(X-M)
d) Socialist Economy – Planned Economy
Answer:
a) Two sector Economy – Y = C + G

Question 5.
a) Capitalist Economy – USA, West Germany
b) Socialist Economy – Australia, Japan
c) Mixed Economy – France, Brazil
d) Globalism – International trade
Answer:
b) Socialist Economy – Australia, Japan

Question 6.
a) Red tapism and corruption – Lassiez faire Economy
b) Bureaucratic Expansion – Socialism
c) Profit motive – Capitalism
d) Customs and tradition – Traditional Economy
Answer:
a) Red tapism and corruption – Lassiez faire Economy

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

V. Choose the correct statement

Question 1.
Answer:
a) J.M.Keynes was awarded first Nobel prize in Economics.
b) Ragnar Frisch wrote the General Theory of Employment, Interest and Money
c) Micro Economics studies the economy as a whole.
d) Macro Economics covers National income, inflation, business cycles, poverty and Inequality .
Answer:
d) Macro Economics covers National income, inflation, business cycles, poverty and Inequality.

Question 2.
a) “An Economy is a cooperation of producers and workers to make goods and services that satisfy the wants of the consumers” – A.J. Brown.
b) “A system by which people earn their living” – J.R. Hicks
c) Inflation refers to Steady increase in general price level.
d) The means of production in a capitalistic economy are owned by Government.
Answer:
c) Inflation refers to steady increase in general price level.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

VI. Choose the incorrect statement

Question 1.
a) Socialism aims at equality in the distribution of income and wealth for all.
b) In a capitalist economy resources are owned by individuals and the government.
c) Stock refers to a quantity of a commodity measured at a point of time.
d) Flow variables are measured over a period of time.
Answer:
b) In a capitalist economy resources are owned by individuals and the government.

Question 2.
a) The circular flow of income is a model of an economy showing connections between different economies of the world.
b) Two sector model is for a simple economy with households and firms.
c) Three sector model is for a mixed and closed economy.
d) Four sector model is for an open economy.
Answer:
a) The circular flow of income is a model of an economy showing connections between different economies of the world.

VII. Choose the Odd Man Out

Question 1.
Four – Sector Economy comprises of
a) Households
b) Firms
c) Government
d) Internal sector
Answer:
d) Internal sector

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 2.
a) Traditional Economy
b) Socialism
c) Globalism
d) capitalism
Answer:
c) Globalism

Question 3.
a) Boom
b) Extension
c) Recession
d) Depression
Answer:
b) Extension

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

VIII. Analyse the Reason

Question 1.
Assertion (A): Profit is the driving force behind all economic activities in capitalism.
Reason (R): The golden rule for a producer under capitalism is to maximize profit.
a) Both (A) and (R) are true and R is the correct explanation of (A).
b) Both (A) and (R) are true but R is not the correct explanation of (A).
c) A is true but R is false
d) A is false but R is true.
Answer:
a) Both (A) and (R) are true and R is the correct explanation of (A).

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 2.
Assertion(A): In a socialistic economy all the resources are owned and operated by the Government.
Reason (R): Public welfare is the main motive behind all economic activities.
a) Both A and R are true but R is not the correct explanation of A.
b) Both A and R are true, R is the correct explanation of A.
c) (A) is true (R) is false.
d) (A) is false (R) is true.
Answer:
b) Both A and R are true, R is the correct explanation of A.

Question 3.
Assertion (A) ; A model is a simplified representation of a real situation.
Reason (R) : Economists use models to describe economic activities, their relationships, and their behaviour.
a) Both A and R are true R is the correct explanation of (A)
b) Both A and R are true R is not the correct explanation of (A)
c) (A)is true (R) is false
d) (A) is false (R) is true.
Answer:
b) Both A and R are true R is not the correct explanation of (A)

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

IX. Answer the following questions in one or two-sentences:

Question 1.
Name the divisions of Economics.
Answer:

  1. Micro Economics
  2. Macro Economics

Question 2.
Define Mixed Economy (or) Mixedism?
Answer:

  1. In a mixed economy system, both private and public sectors co-exist and work together towards economic development.
  2. It is a combination of both capitalism and socialism. It tends to eliminate the evils of both capitalism and socialism.
  3. In these economies, resources are owned by individuals and the government. India, England, France, and Brazil are examples of a mixed economy.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 3.
What is Unemployment?
Answer:
Unemployment is a situation when there are people, who are willing to work and able to work but cannot find suitable jobs.

Question 4.
What is Globalism?
Answer:
Globalism is the new market ideology of globalisation that connects nations together through international trade and aiming at global development.

Question 5.
What is Mixedism?
Answer:
Mixedism is an ideology that mixes or combines the principles of Capitalism and socialism.

Question 6.
What is an Economy?
Answer:
An Economy is ” A system by which people earn their living” – A.J.Brown.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 7.
Name the fundamental economic activities.
Answer:
1. Production
2. Consumption

Question 8.
What is an Economic System?
Answer:
Economic system refers to the manner in which individual and institutions are connected together to carry out economic activities in a particular area.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 9.
What is Red Tapism?
Answer:
In socialism, decision are taken by government agencies, approval of many officials and movement of files from one table to other takes time and leads to Red Tapism.

Question 10.
What is meant by circular flow of Income?
Answer:
The circular flow of income is a model of an economy showing connections between different sectors of an economy.

X. 3 Mark Questions

Question 4.
Define Profit Motive?
Answer:
Profit Motive:
Profit is the driving force behind all economic activities in a capitalistic economy. Each individual and organization produce only those goods which ensure high profit. Advance technology, division of labour, and specialisation are followed. The golden rule for a producer under capitalism is to maximize profit.

Question 2.
What are the demerits of Capitalism?
Answer:

  • Capitalism increases inequalities of income.
  • Large amounts of resources are wasted on competitive advertising and duplication of products.
  • Capitalism leads to class struggle as it divides society into capitalists and workers.
  • The free market system leads to frequent violent economic fluctuations and crises.
  • Even harmful goods are produced if there is the possibility to make a profit.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 3.
State the merits of Socialism?
Answer:

  • There is a reduction in Inequalities and exploitation.
  • The central planning authority allocates the resources in a planned manner. So wastages are minimized.
  • As inequalities are minimum there is no conflict between rich and poor class.
  • Planning authority takes control over production and distribution. Therefore economic fluctuations can be avoided.
  • It promotes social welfare. There is the absence of exploitation, reduction in economic inequalities.

Question 4.
Explain the features of a mixed Economy.
Answer:

  • The means of production and properties are owned by both private and public.
  • In mixed economies, both private and public sectors coexist. Private industries work for profit whereas the public sector had a view to maximizing social welfare.
  • The central planning authority prepares the economic plans. National plans are drawn up by the Government and both public and private abode.
  • The basic problems of the economy are solved through the price mechanism as well as state intervention.
  • The overall control of the economic activities rests with the government.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 5.
What is a circular flow of income?
Answer:

  • The circular flow of income is a model of an economy showing connections between different sectors of an economy.
  • It shows flows of income, goods and services, and factors of production between economic agents such as firms, households, government, and nations.
  • The circular flow analysis is the basis of national accounts and macroeconomics.

XI. 5 Mark Questions

Question 1.
Discuss the limitations of Macro Economics?
Answer:
Macroeconomics suffers from certain limitations. They are:

  1. There is a danger of excessive generalization of the economy as a whole.
  2. It assumes homogeneity among the individual units.
  3. There is a fallacy of composition. What is good for an individual need not be good for the nation and vice versa. And, what is good for a country is not good for another country and at another time.
  4. Many non – economic factors determine economic activities, but they do not find a place in the usual macroeconomic books.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 2.
Explain the merits and demerits of a Mixed economy.
Answer:
Merits of Mixed Economy:

  1. Rapid Economic Growth: It promotes rapid economic growth. Thus, both public requirements and private needs are taken care of.
  2. Balanced Economic Growth: It promotes balanced growth between agriculture and industry, consumer goods and capital goods, rural and urban, etc.
  3. Proper utilization of Resources: The government can ensure proper utilization of resources. The government controls most of the important activities directly and the private sector indirectly.
  4. Economic Equality: The government uses progressive rates of taxation for levying income tax to bring about economic equality.
  5. Special Advantages to society: The government safeguards the interest of the weaker sections by legislating on minimum wages and rationing, establishing fair price shops, and formulating social welfare measures.

Demerits of Mixed Economy:

  1. Lack of coordination: As the private and public sectors work with divergent motives, it creates many coordination-related problems.
  2. Competitive Attitude: It is expected that both government and private should work with a complementary spirit towards the welfare of the society, but is the reality they are competitive in their activities.
  3. Inefficiency: Most of the public sector enterprises remain inefficient due to lethargic bureaucracy red-tapism and lack of motivation.
  4. Fear of Nationalization: In a mixed economy, the fear of nationalization discourages the private entrepreneurs in their business operations and innovative initiatives.
  5. Widening Inequality: Ownership of resources, laws of inheritance, and profit motive of people widens the gap between rich and poor.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Question 3.
Briefly explain the circular flow of Income in a Three Sector Economy?
Answer:
Circular Flow of Income in a Three-Sector Economy:

  • In addition to households and firms, the inclusion of the government sector makes this model a three-sector model.
  • The government levies taxes on households and firms, purchases goods and services from firms, and receive factors of production from the household sector.
  • On the other hand, the government also makes social transfers such as pension, relief, subsidies to the households.
  • Similarly, Government pays the firms for the purchases of goods and services. The Flow Chart illustrates a three-sector economy model:
  • Under the three-sector model, national income (Y) is obtained by adding Consumption expenditure (C), Investment expenditure (I) and Government expenditure (G).
  • Therefore: Y = C + I + G.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 1 Introduction to Macro Economics

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Maths Guide Pdf Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Question 1.
Evaluate the following limits, if necessary use L’ Hôpital’s Rule:
\(\lim _{x \rightarrow 0}\) \(\frac { 1-cosx }{ x^2 }\)
Solution:
\(\lim _{x \rightarrow 0}\) \(\frac { 1-cosx }{ x^2 }\)
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 1

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Question 2.
\(\lim _{x \rightarrow ∞}\) \(\frac { 2x^2-3 }{ x^2-5x+3 }\)
Solution:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 2

Question 3.
\(\lim _{x \rightarrow ∞}\) \(\frac { x }{ log x }\)
Solution:
\(\lim _{x \rightarrow ∞}\) \(\frac { x }{ log x }\) [ \(\frac { ∞ }{ ∞ }\) indeterminate form
Applying L’ Hôpital’s Rule
\(\lim _{x \rightarrow ∞}\) \(\frac { 1 }{ \frac{1}{x} }\) = \(\lim _{x \rightarrow ∞}\) x = ∞

Question 4.
\(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) \(\frac { secx }{ tanx }\)
Solution:
\(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) \(\frac { secx }{ tanx }\) [ \(\frac { ∞ }{ ∞ }\) indeterminate form
Simplifying, we get
\(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) \(\frac { 1 }{ sinx }\) = \(\frac { 1 }{ sin \frac{π}{2} }\) = 1

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Question 5.
\(\lim _{x \rightarrow ∞}\) e-x√x
Solution:
\(\lim _{x \rightarrow ∞}\) e-x√x [0 × ∞ indeterminate form
The other form is \(\lim _{x \rightarrow ∞}\) \(\frac { √x }{ e^x }\)
[0 × ∞ indeterminate form
Applying L’ Hôpital’s Rule
= \(\lim _{x \rightarrow ∞}\) \(\frac { 1 }{ 2 \sqrt{xe^x} }\)
= 0

Question 6.
\(\lim _{x \rightarrow ∞}\) (\(\frac { 1 }{ sinx }\) – \(\frac { 1 }{ x }\))
Solution:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 3

Question 7.
\(\lim _{x \rightarrow 1}\) (\(\frac { 2 }{ x^2-1 }\) – \(\frac { x }{ x-1 }\))
Solution:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 4

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Question 8.
\(\lim _{x \rightarrow 0^+}\) xx
Solution:
\(\lim _{x \rightarrow 0^+}\) xx [0° indeterminate form
Let g(x) = xx
Taking log on both sides
log g(x) = log xx
log g(x) = x log x
\(\lim _{x \rightarrow 0^+}\) log g(x) = \(\lim _{x \rightarrow 0^+}\) x log x [0 × ∞ indeterminate form
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 5

Question 9.
\(\lim _{x \rightarrow ∞}\) (1 + \(\frac { 1 }{ x }\)) x
Solution:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 6
Applying L’ Hôpital’s Rule
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 7
Exponentiating we get, \(\lim _{x \rightarrow ∞}\) g(x) = e1 = e

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Question 10.
\(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) (sin x) tan x
Solution:
\(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) (sin x)tan x [1 indeterminate form]
Let g(x) = (sin x) tan x
Taking log on both sides,
log g(x) = tan x log sin x
\(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) log g(x) = \(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) \(\frac { log sin x }{ cot x }\)
[ \(\frac { 0 }{ 0 }\) Indeterminate form
Applying L’ Hôpital’s Rule
= \(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) (\(\frac { cotx }{ -cosec^2x }\)) = -1
exponentiating, we get
\(\lim _{x \rightarrow \frac{π}{2}}\) g(x) = e-1 = \(\frac { 1 }{ e }\)

Question 11.
\(\lim _{x \rightarrow 0^+}\) (cos x) \(\frac { 1 }{ x^2 }\)
Solution:
\(\lim _{x \rightarrow 0^+}\) (cos x) \(\frac { 1 }{ x^2 }\) [1 indeterminate form
let g(x) = (cos x)\(\frac { 1 }{ x^2 }\)
Taking log on both sides,
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 8

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Question 12.
If an initial amount A0 of money is invested at an interest rate r compounded n times a year, the value of the investment after t years is A = A0(1 + \(\frac { r }{ n }\))nt. If the interest is compounded continuously, (that is as n → ∞), show that the amount after t years is A = A0ert.
Solution:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 9
Applying L-Hospital’s Rule
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5 10
Hence Proved.

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.5

Read More:

Coforge

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 3 Integral Calculus II Ex 3.4 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 3 Integral Calculus II Ex 3.4

Choose the most suitable answer from the given four alternatives:

Question 1.
Area bounded by the curve y = x (4 – x) between the limits 0 and 4 with x-axis is
(a) \(\frac { 30 }{3}\) sq.unit
(b) \(\frac { 31 }{2}\) sq.unit
(c) \(\frac { 32 }{3}\) sq.unit
(d) \(\frac { 15 }{3}\) sq.unit
Solution:
(c) \(\frac { 32 }{3}\) sq.unit
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 2.
Area bounded by the curve y = e-2x between the limits 0 < x < ∞ is
(a) 1 sq.units
(b) \(\frac { 1 }{2}\) sq.units
(c) 5 sq.units
(d) 2 sq.units
Solution:
(b) \(\frac { 1 }{2}\) sq.units
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 2

Question 3.
Area bounded by the curve y = \(\frac { 1 }{x}\) between the limits 1 and 2 is
(a) log 2 sq.units
(b) log 5 sq.units
(c) log 3 sq.units
(d) log 4 sq.units
Solution:
(a) log 2 sq.units
Hint:
Area = \(\int_{1}^{2} \frac{1}{x} d x\)
= \((\log x)_{1}^{2}\)
= log 2 – log 1
= log 2 (Since log 1 = 0)

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 4.
If the marginal revenue function of a firm is MR = e\(\frac { -x }{10}\) then revenue is
(a) 1 – e-x/10
(b) e-x/10 + 10
(c) 10(1 – e-x/10)
(d) -10e-x/10
Solution:
(c) 10(1 – e-x/10)
Hint:
MR = e\(\frac { -x }{10}\) then R = ∫MR dx
R = ∫e-x/10 dx = \(\frac { e^{-x/10} }{(-1/10)}\) + k
R = -10e-x/10 + k when x = 0, R = 0
⇒ 0 = -10e0 + k
0 = -10(1) + k
∴ k = 10
R = -10e-x/10 + 10 = 10(1 – e-x/10)

Question 5.
If MR and MC denotes the marginal revenue and marginal cost functions, then the profit functions is
(a) P = ∫(MR – MC) dx + k
(b) P = ∫(R – C) dx + k
(c) P = ∫(MR + MC)dx + k
(d) P = ∫(MR) (MC) dx + k
Solution:
(a) P = ∫(MR – MC) dx + k
Hint:
Profit = Revenue – Cost

Question 6.
The demand and supply functions are given by D(x) = 16 – x² and S(x) = 2x² + 4 are under perfect competition, then the equilibrium price x is
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
Solution:
(a) 2
Hint:
D(x) =16 – x² and S(x) = 2x² + 4
Under perfect competition D(x) = S(x)
16 – x² = 2x² + 4; 16 – 4 = 2x² + x²
3x² = 12 ⇒ x² = \(\frac { 12 }{3}\) = 4
∴ x = ± 2, x cannot be in negative
∴ x = 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 7.
The marginal revenue and marginal coast functions of a company are MR = 30 – 6x and MC = -24 + 3x where x is the product, profit function is
(a) 9x² + 54x
(b) 9x² – 54x
(c) 54x – \(\frac { 9x^2 }{2}\)
(d) 54x – \(\frac { 9x^2 }{2}\) + k
Solution:
(d) 54x – \(\frac { 9x^2 }{2}\) + k
Hint:
Profit = ∫(MR – MC) dx + k
= ∫(30 – 60) – (-24 + 3x) dx + k
= ∫(54 – 9x) dx + k
= 54x – \(\frac{9 x^{2}}{2}\) + k

Question 8.
The given demand and supply function are given by D(x) = 20 – 5x and S(x) = 4x + 8 if they are under perfect competition then the equilibrium demand is
(a) 40
(b) \(\frac { 41 }{2}\)
(c) \(\frac { 40 }{3}\)
(d) \(\frac { 41 }{5}\)
Solution:
(c) \(\frac { 40 }{3}\)
Hint:
Under perfect competition D(x) = S(x)
20 – 5x = 4x + 8
20 – 8 = 4x + 5x ⇒ 9x = 12
x = \(\frac { 4 }{3}\)
when x = \(\frac { 4 }{3}\); D(x) = 20 – 5(\(\frac { 4 }{3}\)) = 20 – \(\frac { 20 }{3}\)
= \(\frac { 40 }{3}\)

Question 9.
If the marginal revenue MR = 35 +7x – 3x², then the average revenue AR is.
(a) 35x + \(\frac { 7x^2 }{2}\) – x³
(b) 35x + \(\frac { 7x }{2}\) – x²
(c) 35x + \(\frac { 7x }{2}\) + x²
(d) 35x + 7x + x²
Solution:
(c) \(\frac { 40 }{3}\)
Hint:
R = ∫MR dx = ∫(35 + 7x – 3x²) dx
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 10.
The profit of a function p(x) is maximum when
(a) MC – MR = 0
(b) MC = 0
(c) MR = 0
(d) MC + MR = 0
Solution:
(a) MC – MR = 0
Hint:
P = Revenue – Cost
P is maximum when \(\frac{d p}{d x}\) = 0
\(\frac{d p}{d x}\) = R'(x) – C'(x) = MR – MC = 0

Question 11.
For the demand function p(x), the elasticity of demand with respect to price is unity then.
(a) revenue is constant
(b) a cost function is constant
(c) profit is constant
(d) none of these
Solution:
(a) Revenue is constant

Question 12.
The demand function for the marginal function MR = 100 – 9x² is
(a) 100 – 3x²
(b) 100x – 3x²
(c) 100x – 9x²
(d) 100 + 9x²
Solution:
(a) 100 – 3x²
Hint:
R = ∫(MR) dx + c1
R = ∫(100 – 9x2) dx + c1
R = 100x – 3x3 + c1
When R = 0, x = 0, c1 = 0
R = 100x – 3x3
Demand function is \(\frac{R}{x}\) = 100 – 3x2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 13.
When x0 = 5 and p0 = 3 the consumer’s surplus for the demand function pd = 28 – x²
(a) 250 units
(b) \(\frac { 250 }{3}\) units
(c) \(\frac { 251 }{2}\) units
(d) \(\frac { 251 }{3}\) units
Solution:
(b) \(\frac { 250 }{3}\) units
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 4

Question 14.
When x0 = 2 and P0 = 12 the producer’s surplus for the supply function P0 = 2x² + 4 is
(a) \(\frac { 31 }{5}\) units
(b) \(\frac { 31 }{2}\) units
(c) \(\frac { 32 }{2}\) units
(d) \(\frac { 30 }{7}\) units
Solution:
(c) \(\frac { 32 }{2}\) units
Hint:
Producer’s Surplus
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 5

Question 15.
Area bounded by y = x between the lines y = 1, y = 2 with y = axis is
(a) \(\frac { 1 }{2}\) sq units
(b) \(\frac { 5 }{2}\) sq units
(c) \(\frac { 3 }{2}\) sq units
(d) 1 sq units
Solution:
(c) \(\frac { 3 }{2}\) sq units
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 6

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 16.
The producer’s surplus when supply the function for a commodity is p = 3 + x and x0 = 3 is
(a) \(\frac { 1 }{2}\)
(b) \(\frac { 9 }{2}\)
(c) \(\frac { 3 }{2}\)
(d) \(\frac { 7 }{2}\)
Solution:
(b) \(\frac { 9 }{2}\)
Hint:
p = 3 + x and x0 = 3
then p0 = 3 + 3 = 6
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 7

Question 17.
The marginal cost function is MC = 100√x find AC given that TC = 0 when the out put is zero is
(a) \(\frac { 200 }{3}\) x1/2
(b) \(\frac { 200 }{3}\) x3/2
(c) \(\frac { 200 }{3x^{3/2}}\)
(d) \(\frac { 200 }{3x^{1/2}}\)
Solution:
(a) \(\frac { 200 }{3}\) x1/2
Hint:
TC = ∫MC dx = ∫100√x dx = 100 ∫(x)1/2 dx
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 8

Question 18.
The demand and supply function of a commodity are P(x) = (x – 5)² and S(x) = x² + x + 3 then the equilibrium quantity x0 is
(a) 5
(b) 2
(c) 3
(d) 10
Solution:
(b) 2
Hint:
At equilibrium, P(x) = S(x)
⇒ (x – 5)2 = x2 + x + 3
⇒ x2 – 10x + 25 = x2 + x + 3
⇒ 11x = 22
⇒ x = 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 19.
The demand and supply function of a commodity are D(x) = 25 – 2x and S(x) = \(\frac { 10+x }{2}\) then the equilibrium price P0 is
(a) 2
(b) 2
(c) 3
(d) 10
Solution:
(a) 2
Hint:
At equilibrium, D(x) = S(x)
25 – 2x = \(\frac{10+x}{4}\)
⇒ 100 – 8x = 10 + x
⇒ x = 10
That is x0 = 10
P0 = 25 – 2(x0) = 25 – 20 = 5

Question 20.
If MR and MC denote the marginal revenue and marginal cost and MR – MC = 36x – 3x² – 81, then maximum profit at x equal to
(a) 3
(b) 6
(c) 9
(d) 10
Solution
(c) 9
Hint:
Profit P = ∫(MR – MC) dx = ∫(36x – 3x² – 81) dx
P = [\(\frac { 36x^2 }{2}\) – \(\frac { 3x^3 }{3}\) – 81x] = 18x² – x³ – 81x
when p = 0; 18x² – x³ – 81x = 0 ⇒ x² – 18x + 81 = 0
(x – 9)² = 0 ⇒ x – 9 = 0
∴ x = 9

Question 21.
If the marginal revenue of a firm is constant, then the demand function is
(a) MR
(b) MC
(c) C(x)
(d) AC
Solution:
(a) MR
Hint:
MR = k (constant)
Revenue function R = ∫(MR) dx + c1
= ∫kdx + c1
= kx + c1
When R = 0, x = 0, ⇒ c1 = 0
R = kx
Demand function p = \(\frac{R}{x}=\frac{k x}{x}\) = k constant
⇒ p = MR

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 22.
For a demand function p, if ∫\(\frac { dp }{p}\) = k ∫\(\frac { dx }{x}\) then k is equal to
(a) nd
(b) -nd
(c) \(\frac { -1 }{n_d}\)
(d) \(\frac { 1 }{n_d}\)
Solution:
(c) \(\frac { -1 }{n_d}\)

Question 23.
The area bounded by y = ex between the limits 0 to 1 is
(a) (e – 1) sq.units
(b) (e + 1) sq.units
(c) (1 – \(\frac { 1 }{e}\)) sq.units
(d) (1 + \(\frac { 1 }{e}\)) sq.units
Solution:
(a) (e – 1) sq.units
Hint:
Area A = \(\int_{a}^{b}\)ydx = \(\int_{0}^{1}\)exdx = [ex]\(_{0}^{1}\)
= [ex – e°] = [e – 1]

Question 24.
The area bounded by the parabola y² = 4x bounded by its latus rectum is
(a) \(\frac { 16 }{3}\) sq units
(b) \(\frac { 8 }{3}\) sq units
(c) \(\frac { 72 }{3}\) sq units
(d) \(\frac { 1 }{3}\) sq units
Solution:
(b) \(\frac { 8 }{3}\) sq units
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 9
y² = 4x ⇒ y = \(\sqrt { 4x}\) 2√x = 2(x)1/2
In this parabola 4a = 4 ⇒ a = 1 and vertex V(0, 0)
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4 10

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 3 Integral Calculus II Ex 3.4

Question 25.
The area bounded by y = |x| between the limits 0 and 2 is
(a) 1 sq.units
(b) 3 sq.units
(c) 2 sq.units
(d) 4 sq.units
Solution:
(c) 2 sq.units
Hint:
Area A = \(\int_{a}^{b}\)ydx = \(\int_{0}^{2}\)x dx = [ \(\frac { x^2 }{2}\) ]\(_{0}^{2}\)
= \(\frac { (2)^2 }{2}\) – (0) = \(\frac { 4 }{2}\) = 2

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Economics Guide Pdf Chapter 4 Consumption and Investment Functions Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Economics Solutions Chapter 4 Consumption and Investment Functions

12th Economics Guide Consumption and Investment Functions Text Book Back Questions and Answers

PART – A

Multiple Choice questions

Question 1.
The average propensity to consume is measured by
a) C\Y
b) C x Y
c) Y\C
d) C + Y
Answer:
a) C\Y

Question 2.
An increase in the marginal propensity to consume will:
a) Lead to consumption function becoming steeper
b) Shift the consumption function upwards
c) Shift the consumption function downwards
d) Shift savings function upwards
Answer:
a) Lead to consumption function becoming steeper

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 3.
If the Keynesian consumption function is C = 10 + 0.8 Y then, if the disposable income is Rs 1000, What is the amount of total consumption?
a) ₹ 0.8
b) ₹ 800
c) ₹ 810
d) ₹ 081
Answer:
c) ₹ 810

Question 4.
If the Keynesian consumption function is C = 10 + 0.8 Y then when disposable income is Rs 100, What is the marginal propensity to consume?
a) ₹ 0.8
b) ₹ 800
c) ₹810
d) ₹0.81
Answer:
a) ₹ 0.8

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 5.
If the Keynesian consumption function is C = 10 + 0.8 Y then, and disposable income is ₹ 100, what is the average propensity to consume?
a) ₹ 0.8
b) ₹ 800
c) ₹ 810
d) ₹ 50.9
Answer:
d) ₹ 50.9

Question 6.
As national income increases
a) The APC fall’s and gets nearer in value to the MPC
b) The APC increases and diverges in value from the MPC
c) The APC stays constant
d) The APC always approaches infinity.
Answer:
a) The APC fall’s and gets nearer in value to the MPC

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 7.
An increase in consumption at any given level of income is likely to lead
a) Higher aggregate demand
b) An increase in exports
c) A fall in taxation revenue
d) A decrease in import spending
Answer:
a) Higher aggregate demand

Question 8.
Lower interest rates are likely to :
a) Decrease in consumption
b) increase the cost of borrowing
c) Encourage saving
d) increase borrowing and spending
Answer:
d) increase borrowing and spending

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 9.
The MPC is equal to :
a) Total spending / total consumption
b) Total consumption / total income
c) Change in consumption/ change in income.
d) none of the above.
Answer:
c) Change in consumption/ change in income.

Question 10.
The relationship between total spending on consumption and the total income is the ………………………
a) Consumption function
b) Savings function
c) Investment function
d) aggregate demand function
Answer:
a) Consumption function

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 11.
The sum of the MPC and MPS is ……………..
a) 1
b) 2
c) 0.1
d) 1.1
Answer:
a) 1

Question 12.
As income increases, consumption will ……………..
a) Fall
b) not change
c) fluctuate
d) increase
Answer:
d) increase

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 13.
When the investment is assumed autonomous the slope of the AD schedule is determined by the …………………
a) marginal propensity to invest
b) disposable income
c) marginal propensity to consume
d) average propensity to consume.
Answer:
c) marginal propensity to consume

Question 14.
The multiplier tells us how many…………………… changes after a shift in
a) Consumption, income
b) investment, output
c) savings, investment
d) output, aggregate demand
Answer:
d) output, aggregate demand

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 15.
The multiplier is calculated as
a) 1(1-MPC)
b) 1/ MPS
c) 1/ MPC
d) a and b
Answer:
d)a and b

Question 16.
If the MPC is 0.5, the multiplier is …………………
a) 2
b) 1/2
c) 0.2
d) 20
Answer:
a) 2

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 17.
In an open economy import …………….. the value of the multiplier.
a) Reduces
b) increase
c) does not change
d) Changes
Answer:
a) Reduces

Question 18.
According to Keynes, investment is a function of the MEC and …………………
a) Demand
b) Supply
c) Income
d) Rate of interest
Answer:
d) Rate of interest

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 19.
The term Super multiplier was first used by
a) J.R. Hicks
b) R.G.D Allen
c) Kahn
d) J.M. Keynes
Answer:
a) J.R. Hicks

Question 20.
The term MEC was introduced by.
a) Adam smith
b) J.M. Keynes
c) Ricardo
d) Malthus
Answer:
b) J.M. Keynes

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

PART – B (Two Mark Questions)

Answer the following questions in one or two sentences.

Question 21.
What is consumption function?
Answer:
The consumption function is a functional relationship between total consumption and gross national income.

Question 22.
What do you mean by a propensity to Consume?
Answer:
The propensity to consume refers to the income consumption relationship.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 23.
Define average propensity to consume (APC)
Answer:
Average Propensity to Consume: The average propensity to consume is the ratio of consumption expenditure to any particular level of income.” Algebraically it may be expressed as under:
Where, C = Consumption; Y = Income
APC = \(\frac{C}{Y}\)
Where, C = Consumption; Y = Income.

Question 24.
Define marginal propensity to consume (MPC)
Answer:
MPC may be defined as the ratio of the change in consumption to the change in income.
(°r)
MPC =ΔC / ΔY
ΔC = Change in consumption
ΔY = change in income

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 25.
What do you mean by a propensity to save?
Answer:

  1. Thus the consumption function measures not only the amount spent on consumption but also the amount saved.
  2. This is because the propensity to save is merely the propensity not to consume.
  3. The 45° line may therefore be regarded as a zero – saving line, and the shape and position of the C curve indicate the division of income between consumption and saving.

Question 26.
Define average propensity to save (APS)
Answer:
The average propensity to save is the ratio of saving to income.

Question 27.
Define marginal propensity to save (MPS).
Answer:
Marginal Propensity to Save (MPS): Marginal Propensity to Save is the ratio of change in saving to a change in income.
MPS is obtained by dividing change in savings by change in income. It can be expressed algebraically as MPS = \(\frac { \Delta S }{ \Delta Y } \)
∆S = Change in Saving; ∆Y = Change in Income
Since MPC + MPS = 1
MPS = 1 – MPC and MPC = 1 – MPS.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 28.
Define Multiplier.
Answer:
The multiplier is defined as the ratio of the change in national income to change in investment.
\(K=\frac{\Delta Y}{\Delta I}\)

Question 29.
Define Accelerator.
Answer:

  1. “The accelerator coefficient is the ratio between induced investment and an initial change in consumption.”
  2. Assuming the expenditure of ₹50 crores on consumption goods, if industries lead to an investment of ₹100 crores in investment goods industries, we can say that the accelerator is 2.
  3. Accelerator = \(\frac { 100 }{ \Delta Y } \) = 2

PART – C

Answer the following questions in one paragraph.

Question 30.
State the propositions of Keynes’s psychological law of consumption.
Answer:
This law has three propositions:

  1. when income increases, consumption expenditure also increases but by a smaller amount.
  2. The increased income will be divided in some proportion between consumption expenditure and saving.
  3. Increases in income always lead to an increase in both consumption and saving.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 31.
Differentiate autonomous and induced investment.
Answer:

Autonomous Investment

Induced Investment

 1. Independent Planned
2. Íncome inelastic Income elastic
3. Welfare motive Profit motive

Autonomous Investment

Induced Investment

  • Independent Planned
  •  Íncome inelastic Income elastic
  • Welfare motive Profit motive

Question 32.
Explain any three subjective and objective factors influencing the consumption function.
Answer:
Subjective Factors:

  1. The motive of precaution: To build up a reserve against unforeseen contingencies. e.g. Accidents, sickness. ,
  2. The motive of foresight: The desire to provide for anticipated future needs. e.g. Old age.
  3. The motive of calculation: The desire to enjoy interest and appreciation. Consumption and Investment Functions.

Objective Factors:
1. Income Distribution:
If there is large disparity between rich and poor, the consumption is low because the rich people have low propensity to consume and high propensity to save.

2. Price level:
Price level plays an important role in determining the consumption function. When the price falls, real income goes up; people will consume more and the propensity to save of society increases.

3. Wage level:
Wage level plays an important role in determining the consumption function and there is a positive relationship between wage and consumption. Consumption expenditure increases with the rise in wages. Similar is the effect with regard to windfall gains.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 33.
Mention the differences between accelerator and multiplier effect.
Answer:

Accelerator

Multiplier

1. The ratio of the net change in investment to changes in consumption. The ratio of the change in national income to change in investment.
2. \(K=\frac{\Delta Y}{\Delta I}\) \(\beta=\frac{\Delta I}{\Delta C}\)

Question 34.
State the concept of the super multiplier.
Answer:

  • The concept of a super multiplier was developed by Hicks. He has combined multiplier and accelerator mathematically and named it the super multiplier.
  • The super multiplier is worked out by combining both consumption and induced investment.
  • The super multiplier which includes induced investment is greater than the simple multiplier.

Question 35.
Specify the leakages of the multiplier.
Answer:

  • There is a change in autonomous investment.
  • There is no induced investment
  • The marginal propensity to consume is constant.
  • Consumption is a function of current income.
  • There are no time lags in the multiplier process.
  • Consumer goods are available in response to effective demand for them.
  • There is a closed economy unaffected by foreign influences.
  • There are no changes in prices.
  • There is less than a full-employment level in the economy.

PART – D

Answer the following questions on a page.

Question 36.
Explain Keynes’s psychological law of consumption function with a diagram.
Answer:
Keynes’s psychological law of consumption function implies that there is a tendency on the part of the people to spend on consumption less than the full increment of income.
Assumptions:

  1. Ceteris paribus
  2. Existence of Normal conditions
  3. Existence of a laissez-faire capitalist Economy

Propositions of the law:

  1. When income increases, consumption expenditure also increases but by a smaller amount.
  2. The increased income will be divided in some proportion between consumption expenditure and saving.
  3. An increase in income always leads to an increase in both consumption and saving.
    Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions 1

The three propositions are explained in the figure. Income is measured horizontally and consumption and saving on the vertical axis.  is the consumption function curve and 45°  line represents income consumption equality.

Proposition (1):
When income increases from 120 to 180 consumption also increases from 120 to 170 but the increase in consumption is less than the increase in income. 10 is saved.

Proposition (2):
When income increases to 18 and 240 it is divided in some proportion between consumption by 170 and 220 and saving by 10 and 20 respectively.

Proposition (3):
Increases in income to 180 and 240 lead to increased consumption 170 and 220 and increased saving 20 and 10 than before. It is clear from the widening area below the C curve and the saving gap between 45° line and the C curve.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 37.
Briefly explain the subjective and objective factors of consumption function?
Answer:
Subjective Factors:

  1. The motive of precaution: To build up a reserve against unforeseen contingencies. e.g. Accidents, sickness
  2. The motive of foresight: The desire to provide for anticipated future needs, e.g. Old age
  3. The motive of calculation: The desire to enjoy interest and appreciation.
  4. The motive of improvement: The desire to enjoy for improving the standard of living.
  5. The motive of financial independence.
  6. The motive of the enterprise (desire to do forward trading).
  7. The motive of pride.(desire to bequeath a fortune)
  8. The motive of avarice.(purely miserly instinct)

Objective Factors:
1. Income Distribution:
If there is large disparity between rich and poor, the consumption is low because the rich people have low propensity to consume and high propensity to save.

2. Price level:

  1. Price level plays an important role in determining the consumption function.
  2. When the price falls, real income goes up; people will consume more and propensity to save of the society increases.

3. Wage level:

  1. Wage level plays an important role in determining the consumption function and there is positive relationship between wage and consumption.
  2. Consumption expenditure increases with the rise in wages.
  3. Similar is the effect with regard to windfall gains.

4. Interest rate:

  1. Rate of interest plays an important role in determining the consumption function.
  2. Higher rate of interest will encourage people to save more money and reduces consumption.

5. Fiscal Policy:
When the government reduces the tax the disposable income rises and the propensity to consume of community increases.

6. Consumer credit:

  1. The availability of consumer credit at easy installments will encourage households to buy consumer durables like automobiles, fridges, computers.
  2. This pushes up consumption.

7. Demographic factors:

  1. Ceteris paribus, the larger the size of the family, the grater is the consumption.
  2. Besides size of the family, stage in family life cycle, place of residence and occupation affect the consumption function.

8. Duesenberry hypothesis:
Duesenberry has made two observations regarding the factors affecting consumption.

  1. The consumption expenditure depends not only on his current income but also past income and standard of living.
  2. Consumption is influenced by the demonstration effect. The consumption standards of low-income groups are influenced by the consumption standards of high-income groups.

9. Windfall Gains or losses:
Unexpected changes in the stock market leading to gains or losses tend to shift the consumption function upward or downward.

Question 38.
Illustrate the working of Multiplier.
Answer:
Suppose the Government undertakes investment expenditure equal to Rs.100 crore on some public works, by way of wages, price of materials etc. Thus income of labourer and suppliers increases by Rs. 100 crore.

Suppose the MPC is 0.8 that is 80% A Sum of Rs. 80.crores is spent on consump¬tion. As a result, suppliers get an income of Rs. 80 crores. They in turn spend Rs. 64 crores. In this manner consumption expenditure and increase in income act in a chain-like manner.

The final result is Δy = 100 + 100 x \(\frac { 4 }{ 5 }\) + 100 x \(\left(\frac{4}{5}\right)^{2}\) + 100 x \(\left(\frac{4}{5}\right)^{3}\) or,
= 100 + 100 x 0.8 + 100 (0.8)2 + 100 x (0.8)3
100 +80 + 64 + 51.2
500
(ie) 100 x 1/1 – 4/5
= 100 x 1/1/5
1000 x 5 = Rs. 500 crores
For instance if C = 100 + 0.8Y, I = 100,
Then Y = 100 + 0.8y + 100
0.2y = 200
Y = 200/ 0.2 = 1000 …………….. Point B
If I is increased to 110, then
0.2 Y = 210
Y – 210 / 0.2 = 1050 ………………….Point D
For Rs 10 increase in I, Y has increased by Rs,50
This is due to multiplier effect.
At point A, Y = C= 500
C = 100 + 0.8 (500) = 500; S = 0
At point B, Y = 1000
C = 100 + 0.8 (1000) = 900 : S = 100 = I
At point D, Y = 1050
C= 100 + 0.8 (1050) = 940 : S = 110 = I

when I is increased by 10, Y increases by 50
This is multiplier effect (K = 5)
k = \(\frac{1}{0.2}\) = 5

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 39.
Explain the operation of the Accelerator.
Answer:
Operation of the Acceleration Principle:

  1. Let us consider a simple example. The operation of the accelerator may be illustrated as follows.
  2. Let us suppose that in order to produce 1000 consumer goods, 100 machines are required.
  3. Also, suppose that the working life of a machine is 10 years.
  4. This means that every year 10 machines have to be replaced in order to maintain the constant flow of 1000 consumer goods. This might be called replacement demand.
  5. Suppose that demand for consumer goods rises by 10 percent (i.e. from 1000 to 1100).
  6. This results in an increase in demand for 10 more machines.
  7. So that total demand for machines is 20. (10 for replacement and 10 for meeting increased demand).
  8. It may be noted here a 10 percent increase in demand for consumer goods causes a 100 percent increase in demand for machines (from 10 to 20).
  9. So we can conclude even a mild change in demand for consumer goods will lead to wide change in investment.

Diagrammatic illustration:
Operation of Accelerator.

  1. SS is the saving curve. II is the investment curve. At point E1 the economy is in equilibrium with OY1 income. Saving and investment are equal at OY1 Now, investment is increased from OI2 to OI4.
  2. This increases income from OY1 to OY3, the equilibrium point being E3 If the increase in investment by I2 I4 is purely exogenous, then the increase in income by Y1 Y3 would have been due to the multiplier effect.
  3. But in this diagram it is assumed that exogenous investment is only by I, I3 and induced investment is by I3I4.
  4. Therefore, the increase in income by Y1 Y2 is due to the multiplier effect and the increase in income by Y2 Y3 is due to the accelerator effect.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 40.
What are the differences between MEC and MEI?
Answer:

Marginal Efficiency of capital

Marginal Efficiency of Investment

1. It is based on a given supply price of capital It is based on the induced change in the price due to a change in the demand for capital
2. It represents the rate of return on all successive units of capital without regard to existing capital It shows the rate of return on just those units of capital over and above the existing capital stock
3. The capital stock is taken on the X-axis of the diagram The amount of investment is taken on the Y-axis of the diagram
4. It is a “stock” concept It is a “flow” concept
5. It determines the optimum capital stock in an economy at each level of interest rate It determines the net investment of the economy at each interest rate given the capital stock.

12th Economics Guide Consumption and Investment Functions Additional Important Questions and Answers

I. Match the following

Question 1.
a) Y – 1) Consumption
b) C – 2) Income
c) S – 3) Investment
d) I – 4) Savings
Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions 2

Answer:
b) 2 1 4 3

Question 2.
a) MPC – 1) C+S
b) K – 2) ΔI/Δ\C
c) Y – 3) ΔC/ΔY
d) 13 – 4) 1
\(\text { 4) } \frac{1}{1-M P C}\)
Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions 3.1
Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions 3
Answer :
c) 3 4 1 2

Question 3.
a) APC – 1) ∆S/∆Y
b) MPC – 2) S/Y
c) APS – 3) ∆C/∆Y
d) MPS – 4) C/Y
Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions 4
Answer:
d) 4 3 2 1

II. Choose the correct pair.

Question 1.
a) Multiplier – Dusenberry
b) Psychological Law of Consumption – M.F.Khan
c) Consumption function – Constant in Longrun
d) Income Multiplier – J.M.Keynes
Answer:
d) Income Multiplier – J.M.Keynes

Question 2.
a) K – Accelerator
b) β – Multiplier
c) Consumption function – C= f (y)
d) Investment function – I = f (s)
Answer:
c) Consumption function – C= f (y)

Question 3.
a) K – ∆Y/∆I
b) K – \(\frac{1}{1-\mathrm{MPS}}\)
c) MEC – Flow concept
d) MEl – Stock concept
Answer :
a) K – ∆Y/∆I

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 4.
a) MPS = ∆Y/∆S
b) APS = C/Y
c) MPC = ∆C/∆Y
d) APC = S/Y
Answer:
MPC = \(\mathrm{MPC}=\frac{\Delta \mathrm{C}}{\Delta \mathrm{Y}}\)

III. Choose the incorrect pair

Question 1.
a) Multiplier concept – – Mf.khan
b) Investment Multiplier – J.M.Clark
c) Income Multiplier – J.M.Keynes
d) Accelerator concept – J.B.Say
Answer:
b) Investment Multiplier – J.B.Say

Question 2.
a) Y – Total Income
b) C – Savings expenditure
c) IA – Autonomous Investment
d) IP – Induced private investment
Answer:
b) C – Savings expenditure

Question 3.
a) Consumption function – relation between income and consumption
b) Autonomous Investment – investment independent of change in Income
c) Super Multiplier – K and β interaction.
d) Investment function – relation between consumption and investment.
Answer:
d) Investment function – relation between consumption and investment.

IV. Choose the correct statement

Question 1.
a) The primary microeconomic objective is the acceleration of the growth of national income.
b) MPC is expressed in percentage and the MPC infraction.
c) Laissez-Faire exists in a Capitalist Economy.
d) Increase in rate of interest reduces savings.
Answer:
c) Laissez – Faire exists in capitalist Economy.

Question 2.
a) When the government reduces the tax the disposable income falls.
b) Autonomous investment does not depend on the national income.
c) There exists a negative relationship between the national income and induced investment.
d) Investment depended exclusively on the rate of interest.
Answer:
b) Autonomous investment does not depend on the national income.

Question 3.
a) In times of economic depression, the governments try to boost the induced investment.
b) Induced investment is not profit-motivated.
c) Autonomous investment is profit-motivated.
d) Marginal Efficiency of capital refers to the annual percentage yield earned by the last additional unit of capital.
Answer:
d) Marginal Efficiency of capital refers to the annual percentage yield earned by the last additional unit of capital.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

V. Choose the incorrect statement

Question 1.
a) Multiplier is classified as static and Dynamic multiplier.
b) The accelerator expresses the ratio of the net change in investment to change in consumption.
c) The concept of super multiplier was introduced by J.M.Keynes.
d) The combined effect of the multiplier and the accelerator is also called the leverage effect.
Answer:
c) The concept of super multiplier was introduced by J.M.Keynes.

Question 2.
a) Marginal propensity to consume is the ratio of consumption to income.
b) Marginal propensity to consume is the ratio of change in consumption to change in income.
c) Average propensity to save is the Ratio of the saving to income.
d) Marginal propensity to save is the ratio of change in saving to change in income.
Answer:
a) Marginal propensity to consume is the ratio of consumption to income.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 3.
a) Super multiplier is the combined effect of the interaction of multiplier and accelerator.
b) Super multiplier includes both autonomous and induced investment.
c) The desire to secure liquid resources to meet emergencies is called liquidity preference.
d) The subjective factors that determine consumption function are real and measurable.
Answer:
d) The subjective factors that determine consumption function are real and measurable.

VI. Pick the odd one out:

Question 1.
a) The motive of precaution
b) The motive of transaction
c) The motive of enterprise
d) The motive of avarice
Answer:
b)The motive of transaction

Question 2.
a) Multiplier
b) Accelerator
c) Super multiplier
d) Consumption function
Answer:
d) Consumption function

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 3.
a) Income multiplier
b) Tax multiplier
c) Investment multiplier
d) Employment multiplier
Answer:
a) Income multiplier

VII. Analyse the reason.

Question 1.
Assertion (A): The relationship between income and consumption is called as consumption function.
Reason (R): Change in Income should be equal to change in consumption.
Answer:
c) (A) is true but (R)is false.

Question 2.
Assertion (A): Keynes propounded the fundamental psychological law of consumption which forms the basis of the consumption function.
Reason (R): There is a tendency on the part of the people to spend on consumption less than the full increment of income.
Answer :
a) Assertion (A) and Reason (R) both are true, and (R) is the correct explanation of (A).

Options:
a) Assertion (A) and Reason (R) both are true, and (R) is the correct explanation of (A).
b) Assertion (A) and Reason (R) both are true, and (R) is not the correct explanation of (A).
c) (A) is true but (R)is false.
d) Both (A) and (R) are false.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

VIII. Choose the best Answer.

Question 1.
Price level plays an important role in determining the ……………………
(a) Consumption function
(b) Income function
(c) Finance function
(d) Price function
Answer:
(a) Consumption function

Question 2.
Objective factors are the ………………………………………… factors which are real and measurable.
a) Internal
b) External
c) Capital
d) Production
Answer:
b) External

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 3.
Keynes has divided factors influencing the consumption function into …………….
a) 4
b) 1
c) 2
d) 3
Answer:
c) 2

Question 4.
…………………… is influenced by demonstration effect.
(a) Investment
(b) Interest
(c) Expenditure
(d) Consumption
Answer:
(d) Consumption

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 5.
…………………… is one of the key concepts in welfare economics.
a) Induced investment
b) Autonomous Investment
c) Motivated Investment
d) None of the above
Answer:
b) Autonomous Investment

Question 6.
In times of economic depression, the governments try to boost the ……………….
a) Induced investment
b) Induced Investment
c) Motivated Investment
d) All the above
Answer:
c) Motivated Investment

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 7.
The formula for Multiplier
Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions 5
Answer:
\(K=\frac{\Delta Y}{\Delta I}}\)

Question 8.
The formula for accelerator
E:\imagess\ch 10\Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions 6.png
Answer:
\(\beta=\frac{\Delta I}{\Delta C}\)

Question 9.
The combined effect of the interaction of multiplier and accelerator is called ……………………
(a) Super accelerator
(b) Super multiplier
(c) Accelerator
(d) Multiplier
Answer:
(b) Super multiplier

Question 10.
The systematic development of the simple accelerator model was made by …………..
a) J.M.Clark
b) Hawtrey
c) J.R.Hicks
d) J.M.Keynes
Answer:
a) J.M.Clark

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

IX. Fill in the Blanks.

Question 1.

Income Y

Consumption (C)

Savings S = Y – C

1. 120 120 0
2. 180 ? 10
3. 240 180 ?

Answer :
C = 170, S = 60

Question 2.

MPC

MPS

K

1) 0.00 1.00 1
2) 0.10 0.90 ?a
3) 0.50 ?b 2.00
4) 0.75 0.25 ?c
5) ?d 0.10 10.00
6) 1.00 0.00 ?e

Answer:
a) 1.11 b) 0.5 c) 4 d) 0.90 e) 0

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

X. 2 Mark Questions

Question 1.
Write “Propensity to consume” Equations?
Answer:

  • The Average Propensity to Consume = \(\frac{c}{y}\)
  • The Marginal Propensity to Consume = \(\frac{∆c}{∆y}\)
  • The Average Propensity to Save = \(\frac{x}{y}\)
  • The Marginal Propensity to Save = \(\frac{∆s}{∆y}\)

Question 2.
What is the investment function?
Answer:
The investment function refers to investment – interest rate relationship. There is a functional and inverse relationship between rate of interest and investment.

Question 3.
Define “Laissez-Faire” – Capitalist Economy?
Answer:
Existence of a Laissez-faire Capitalist Economy:
The law operates in a rich capitalist economy where there is no government intervention. People should be free to spend increased income. In the case of regulation of private enterprise and consumption expenditures by the State, the law breaks down.

Question 4.
What is the Marginal Efficiency of Capital?
Answer:
MEC refers to the annual percentage yield earned by the last additional unit of capital.

Question 5.
Mention the factors that MEC depends on.

  • The prospective yield from a capital asset.
  • The supply price of a capital asset.

Question 6.
What is autonomous consumption?
Answer:
Autonomous consumption is the minimum level of consumption or spending that must take place even if a consumer has no disposable income, such as spending for basic necessities.

Question 7.
Define “Autonomous consumption”?
Answer:
Autonomous Consumption:
Autonomous consumption is the minimum level of consumption or spending that must take place even if a consumer has no disposable income, such as spending for basic necessities.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 8.
Name the factors affecting MEC.
Answer:

  • The cost of the capital asset.
  • The expected rate of return during its lifetime.
  • The market rate of interest.

Question 9.
State Keynes psychological law of consumption.
Answer:
The law implies that there is a tendency on the part of the people to spend on consumption less than the full increment of income.

Question 10.
What are objective factors?
Answer:
Objective factors are the external factors which are real and measurable.

Question 11.
What is the Leverage Effect?
Answer:
The combined effect of the multiplier and the accelerator is called the leverage effect.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 12.
What is the Marginal Efficiency of Investment?
Answer:
MEI is the expected rate of return on investment as additional units of investment are made under specified conditions and over a period of time.

Question 13.
Differentiate Positive and Negative Multiplier Effects.
Answer:
Positive Multiplier: When an initial increase in an injection leads to a greater final increase in real GDP.
Negative Multiplier: When an initial increase is an injection leads to a greater final decrease in real GDP.

Question 14.
Mention the uses of Multiplier.
Answer:

  • Multiplier highlights the importance of investment in income and employment theory.
  • The process throws light on the different stages of the trade cycle.
  • It also helps is bringing equality between S and I.
  • It helps in formulating Government Policies.
  • It helps to reduce unemployment and achieve full employment.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

XI. 5 Mark Questions

Question 1.
Name the determinants of investment functions?
Answer:

  • Rate of Interest
  • Level of Uncertainty
  • Political Environment
  • Rate of growth of population
  • The stock of Capital goods
  • The necessity of new products
  • Level of income of investors
  • Inventions and innovations
  • Consumer demand
  • The policy of the state.

Samacheer Kalvi 12th Economics Guide Chapter 4 Consumption and Investment Functions

Question 2.
Explain the Keynes Psychological Law’ of consumption assumptions?
Answer:
Keynes’s Law is based on the following assumptions:
1. Ceteris paribus (constant extraneous variables):
The other variables such as income distribution, tastes, habits, social customs, price movements, population growth, etc. do not change and consumption depends on income alone.

2. Existence of Normal Conditions:

  • The law holds good under normal conditions.
  • If, however, the economy is faced with abnormal and extraordinary circumstances like war, revolution, or hyperinflation, the law will not operate.
  • People may spend the whole of increased income on consumption.

3. Existence of a Laissez-faire Capitalist Economy:

  • The law operates in a rich capitalist economy where there is no government intervention.
  • People should be free to spend increased income.
  • In the case of regulation of private enterprise and consumption expenditures by the State, the law breaks down.

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Maths Guide Pdf Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

Question 1.
Write the Maclaurin series expansion of thef following functions:
(i) ex
(ii) sin x
(iii) cos x
(iv) log (1 – x); – 1 ≤ x ≤ 1
(v) tan-1 (x); -1 ≤ x ≤ 1
(vi) cos² x
Solution:
(i) Let f(x) = ex
f(x) = ex f'(0) = e° = 1
f(x) = ex f'(0) = e° = 1
f”(x) = ex f”(0) = e° = 1
Maclaurin ‘s expansion is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 1

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

(ii) Let f(x) = sin x
f(x) = sin x; f(0) = 0
f'(x) = cos x; f'(0) = 1
f”(x) = -sin x; f”(0) = 0
f”‘(x) = -cos x; f”'(0) = -1
fIV(x) = sin x; fIV(0) = 0
fV(x) = cos x; fV(0) = 1
fVI(x) = -sin x; fVI(0) = 0
fVII(x) = -cos x; fVII(0) = -1
Maclaurin ‘s expansion is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 2

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

(iii) Let f(x) = cos x
f(x) = cos x ; f(0) = 1
f'(x) = -sin x ; f'(0) = 0
f”(x) = -cos x ; f”(0) = -1
f”'(x) = sin x ; f”'(0) = 0
fIV(x) = cos x ; fIV(0) = 1
fV(x) = -sin x ; fV(0) = 0
fVI(x) = -cos x ; fVI(0) = -1
Maclaurin ‘s expansion is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 3

(iv) log (1 – x); – 1 ≤ x ≤ 1
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 4
Maclaurin ‘s expansion is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 5

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

(v) tan-1 (x); -1 ≤ x ≤ 1
f(x) = tan-1 x ; f(0) = 0
f'(x) = \(\frac { 1 }{ 1+x^2 }\) f'(0) = 1
= 1 – x² + x4 – x6 + …..
f”(x) = -2x + 4x3 – 6x5 + ….. f”(0) = 0
f”'(x) = -2 + 12x² – 30x4 + ….. f”(0) = -2
fIV(x) = 24x – 120x³ + …… fIV(0) = 0
fV(x) = 24 – 360x² + ….. fV(0) = 24 .
fVI(x) = -720x + ….. fVI(0) = 0
fVII(x) = -720 + … fVII(0) = -720
Maclaurin ‘s expansion is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 6

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

(vi) Let f(x) = cos² x
f(x) = cos² x ; f(0) = 1
f'(x) = -2 cos x sin x ; f'(0) = 0
= -sin 2 x
f”(x) = -2 cos 2x ; f”(0) = -2
f”‘(x) = 4 sin 2x ; f”‘(0) = 0
fIV(x) = 8 cos 2x ; fIV( 0) = 8
fV(x) = -16 sin 2x ; fV(0) = 0
fVI(x) = -32 cos 2x ; fVI(0) = -32
Maclaurin’s expansion is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 7

Question 2.
Write down the Taylor series expansion, of the function log x about x = 1 upto three non-zero terms for x > 0.
Solution:
Let f(x) = log x
Taylor series of f(x) is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 8

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

Question 3.
Expand sin x ascending powers x – \(\frac { π }{ 4 }\) upto three non-zero terms.
Solution:
Let f(x) = sin x
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 9
Taylor series of f(x) is
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4 10

Question 4.
Expand the polynomial f(x) = x² – 3x + 2 in power of x – 1.
Solution:
Let f(x) = x² – 3x + 2
f(x) = x² – 3x + 2 ; f(1) = 0
f'(x) = 2x – 3 ; f'(1) = -1
f”(x) = 2 ; f”(1) = 2
Taylor series of f(x) is
f(x) = \(\sum_{n=0}^{n=\infty}\) an (x – 1)n, where an = \(\frac { f^{(n)} (1)}{ n! }\)
∴ The required expansion is
x² – 3x + 2 = 0 – \(\frac { 1(x-1) }{ 1! }\) + \(\frac { 2(x-1)^2 }{ 2! }\)
= -(x – 1) + (x – 1)²

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.4

Read More:

Pivot point calculator

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 11 புரட்சிகளின் காலம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 11 புரட்சிகளின் காலம்

12th History Guide புரட்சிகளின் காலம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள்
அ) போர்த்துகீசியர்
ஆ) ஸ்பானியர்
இ) டேனியர்
ஈ) ஆங்கிலேயர்
Answer:
ஈ) ஆங்கிலேயர்

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 2.
நியூ ஆம்ஸ்ட ர்டாமிற்கு ……………… என மறுபெயர் சூட்டப்பட்டது.
அ) வாஷிங்டன்
ஆ) நியூயார்க்
இ) சிக்காகோ
ஈ) ஆம்ஸ்ட ர்டாம்
Answer:
ஆ) நியூயார்க்

Question 3.
கூற்று : ஆங்கிலேயர் நாவாய்ச் சட்டங்களை இயற்றினர்
காரணம் : காலனி நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் ஆங்கிலேயக் கப்பல்களின் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமென்பதைச் இச்சட்டம் கட்டாயப்படுத்தியது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 4.
கூற்று : 1770இல் இங்கிலாந்து தேயிலையைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்தது.
காரணம் : காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரி தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 5.
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு ……… இல் நடைபெற்றது.
அ) 1775
ஆ) 1773
இ) 1784
ஈ) 1799
Answer:
ஆ) 1773

Question 6.
கூற்று : ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொறுத்து கொள்ள முடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கோரினர்.
காரணம் : அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 7.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை.
கூற்று I : 1776 ஜூலை 4இல் பதின்மூன்று காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தன.
கூற்று II : சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்ததில் தாமஸ் ஜெபர்சன் மிக முக்கியப் பங்கினை வகித்தார்.
அ) I
ஆ) II
இ) இரண்டும் தவறு
ஈ) இரண்டும் சரி
Answer:
ஈ) இரண்டும் சரி

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 8.
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர்
அ) ரிச்சட்டு லீ
ஆ) ஜார்ஜ் வாஷிங்டன்
இ) வில்லியம் ஹோவே
ஈ) ராக்கிங்காம்
Answer:
இ) வில்லியம் ஹோவே

Question 9.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை?
கூற்று I : பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால் ஆனது.
கூற்று II : பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை அடிமைகளாய் இருந்தனர்.
கூற்று III : வாரத்தில் சில நாட்களில் விவசாயிகள் தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்தாக வேண்டும்.
அ) I மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) 1 மற்றும் III
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஈ) அனைத்தும் சரி

Question 10.
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிப்புக்குத் தலைமையேற்ற பிரபு ……… ஆவார்.
அ) மாரட்
ஆ) டாண்டன்
இ) லஃபாய்ட்
ஈ) மிராபு
Answer:
ஈ) மிராபு

Question 11.
கூற்று : வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத் தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
காரணம் : அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென அவர்கள் விரும்பினர்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

அ மாண்டெஸ்கியூ 1 ஜேகோபியர்கள்
ஆ வால்டர் 2 ஆங்கிலேய நாட்டுத் தத்துவவாதி
இ பயங்கர ஆட்சி 3 பதினான்காம் லூயியின் காலம்
ஈ ஜான் லாக் 4 சட்டங்களின் சாரம்

அ) 1 3 4 2
ஆ) 4 3 1 2
இ) 4 1 2 3
ஈ) 1 4 3 2
Answer:
ஆ) 4 312

Question 13.
பாஸ்டில் சிறை தகர்ப்பு …………… இல் நடந்தது.
அ) 1789, ஜூன் 5
ஆ) 1789, ஜூலை 14
இ) 1789, நவம்பர் 11
ஈ) 1789, மே1
Answer:
ஆ) 1789, ஜூலை 14

Question 14.
பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் அதன் மேல் …………….. அதிருப்தி கொண்டிருந்தார்.
அ) ஒலிம்பே டி கோஜெஸ்
ஆ) மேரி அன்டாய்னெட்
இ) ரோஜெட் டி லிஸ்லி
ஈ) ரோபஸ்பியர்
Answer:
அ) ஒலிம்பேடி கோஜெஸ்

Question 15.
பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்தது.
அ) வெர்செய்ல்ஸ்
ஆ) தௌலன்
இ) மார்செய்ல்ஸ்
ஈ) டியூ லெர்ஸ்
Answer:
ஈ) டியூ லெர்ஸ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 16.
……………. தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.
அ) மெக்சிகோ
ஆ) பனாமா
இ) ஹைட்டி
ஈ) ஹவானா
Answer:
இ) ஹைட்டி

Question 17.
மெக்சிகோவில் புரட்சிக்குத் தலைமையேற்றவர் ……………
அ) சைமன் பொலிவர்
ஆ) ஜோஸ்மரியாமோர்லோ
இ) பெர்டினான்டு டி லெஸ்ஸெப்ஸ்
ஈ) மிகுவல் ஹிடல்கோ
Answer:
ஈ) மிகுவல் ஹிடல்கோ

Question 18.
அர்ஜென்டினாவை விடுதலையடையச் செய்தவர்…………………….
அ) சான் மார்ட்டின்
ஆ) டாம் பெட்ரோ
இ) பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்
ஈ) மரினாமோர்லஸ்
Answer:
அ) சான் மார்ட்டின்

Question 19.
நகரம் ‘காட்டன் பொலிஸ்’ எனும் புனைப் பெயரைப் பெற்றது.
அ) மான்செஸ்டர்
ஆ) லங்காசயர்
இ) பெர்டினான்டு டி லெஸ்ஸெப்ஸ்
ஈ) கிளாஸ்கோ
Answer:
அ) மான்செஸ்டர்

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 20.
கீழேகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

அ மைக்கேல் பாரடே 1 ஆர்க்ரைட்
ஆ எலியாஸ்ஹோவே 2 ராபர்ட் புல்டன்
இ நீர்ச் சட்டகம் 3 மின்சாரம்
நீராவிப் படகு 4 தையல் இயந்திரம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம் 1
விடை :
இ) 3 4 1 2

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
வடஅமெரிக்காவின் ஐரோப்பியக் காலனிகள் பூர்வகுடி மக்கள் மீது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின?
Answer:

  • பூர்வகுடிகளை அழித்தொழிக்க ஐரோப்பியர்கள் பின்பற்றிய தந்திரங்களில் ஒன்று நோய்களைப் பரப்புவதாகும்.
  • அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான போர்வைகளை செவ்விந்திய பூர்வகுடிகளிடையே விநியோகம் செய்யப்பட்டன.
  • காலனியவாதிகள் தங்கம் தேடும் முயற்சியில் பழங்குடி மக்களின் கிராமங்களில் தங்கியிருந்து கொடூரமாகத் தாக்கினர்.
  • இது குடியேற்றவாதிகளுக்கும் அமெரிக்க பூர்வகுடிகளுக்குமிடையே பல போர்கள், உயிர்ச்சேதம், சொத்துப்பறிப்பு மற்றும் அடக்குமுறை வாயிலாக அப்பட்டமான இனவாதத்திற்கு இட்டுச் சென்றது.

Question 2.
பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
Answer:

  • பாஸ்டன் படுகொலையைத் தொடர்ந்து 100 கிளர்ச்சியாளர்கள், பூர்வகுடி செவ்விந்தியர்களைப் போல வேடமிட்டனர்.
  • இவர்கள் பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் எறிந்தனர்.

இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 3.
அமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ் பெயினின் அறிவுத்திறன் சார்ந்த பங்களிப்பு என்ன?
Answer:

  • தாமஸ் பெயின் தனது ‘பொது அறிவு’ என்ற பிரசுரத்தில் குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி விவாதங்களை எழுதியிருந்தார்.
  • சுதந்திரம் குறித்து ஹாப்ஸ், லாக், வால்டேர், ரூசோ ஆகியோர் கூறிய கருத்துக்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருந்தார்.
  • இவரது இச்சிறு பிரசுரம், அமெரிக்க மக்களின் மீது கிளர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Question 4.
சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • அமெரிக்க சுதந்திர போரில் ஆங்கில படைக்கு தலைமை தாங்கியவர் வில்லியம் ஹோவே.
  • அமெரிக்க படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
  • வாஷிங்டன் தனது திட்டமிட்ட போர்த் தந்திரங்களின் வாயிலாக ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார்.
  • 1777இல் சரடோகா போர் முனையில் ஆங்கிலப் படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைந்தார்.
  • 1781இல் இறுதியாக யார்க் டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்துப் படைகள்

அமெரிக்க படைகளிடம் சரணடைந்தன. அமெரிக்க குடியேற்றங்கள் இதன் பிறகு விடுதலை அடைந்தன.

Question 5.
பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
Answer:

  • மதகுருமார்கள்
  • நிலபிரபுக்கள்
  • சாதாரண மக்கள் என்ற மூன்று எஸ்டேட்டுகள் பண்டைய ஆட்சிமுறையில் இருந்தன.
  • சாதாரண மக்கள் கடும் வரி விதிப்பின் கொடுமைகளை எதிர் கொண்டனர்.
  • மதகுருமார்களும் பிரபுக்களும் இவ்வரி விதிப்பிலிருந்து வரி விலக்கு பெற்றனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 6.
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாராம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.
Answer:

  • தனி மனித உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் வரையறை செய்தது.
  • மக்கள் ஓய்வின்றி வரிகளை உயர்த்தக் கூடாதெனவும் குறிப்பிட்டது.
  • அனைத்து மனிதர்களும் பிறப்பில் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் உள்ளனர் என்று கூறுகிறது.

Question 7.
இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக.
Answer:

  • சைமன் பொலிவர் ஒரு சக்தி வாய்ந்த ராணுவ, அரசியல் சக்தியாக உருவானார்.
  • கிழக்கு ஆண்டிஷ் மலைப்பகுதி வரை தன் படைகளை நடத்தி சென்று வெற்றி பெற்றனர்.
  • போயகா போர் களத்தில் தன் பகைவர்களைத் தோற்கடித்தார்.

Question 8.
தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகளை முன்னிலைப்படுத்திக்காட்டவும்.
Answer:

  • தொழிற்புரட்சியின் இன்றியமையாத கூறு, அறிவியல் தொழிலில் புகுத்தப்பட்டதுதான்.
  • இரும்பு, எஃகு, நிலக்கரி மற்றும் நீராவியின் ஆற்றல்கள் பயன்படுத்தப்பட்டது.
  • புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, சிறப்பு தொழில்முறைகள் பின்பற்றப்பட்டன.
  • போக்குவரத்திலும் செய்தித் தொடர்புகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் ஆகியவை தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகள் ஆகும்.

Question 9.
சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தையெனக் கருதப்படுகிறார்?
Answer:

  • ஆலையை இயக்குவதில் அனுபவம் பெற்றிருந்த ஆங்கிலக் குடிமகன் சாமுவெல் சிலேட்டர்.
  • ரோட் ஐலெண்டைச் சேர்ந்த தொழில் அதிபர் மோசஸ் பிரவுன் ஒரு ஆலையை இயக்க முடியாமல் இருந்தார்.
  • சிலேட்டரும், மோசஸ் பிரவுனும் இணைந்து செயல்பட்டு அந்த ஆலையை 1793ல் செயல்படுத்தினர்.
  • அதுவே அமெரிக்காவின் நீர் உருளையால் இயக்கப்பட்ட முதல் ஜவுளி ஆலையாகும்.
  • 1800இல் தொழில் முனைவோர் பலர் சிலேட்டரின் ஆலையைப் போன்றே பல ஆலைகளை உருவாக்கினர்.
  • அமெரிக்க குடியரசுத் தலைவரான ஆண்ட்ரூ ஜேக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” எனப் போற்றினார்.

Question 10.
பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
Answer:

  • 1819ஆம் ஆண்டு தொழிலில் மந்தநிலையும் உணவுப்பொருட்களின் விலையேற்றமும் ஏற்பட்டது.
  • அதிருப்தியுற்ற மக்கள் ஹென்றி ஹன்ட் எனும் தீவிரவாதத் தலைவரின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கூட்டத்தின் எண்ணிக்கையையும் அவர்களின் மனநிலையையும் கண்டு பீதியடைந்த அதிகாரிகள் மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ குதிரைப்படை காவலர்களைக் கொண்டு தாக்க உத்தரவிட்டனர்.
  • இதில் 17 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் படுகாயம் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டனர். 

இது பீட்டர்லூ படுகொலை எனப்படுகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
1783இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களை விவாதிக்கவும்.
Answer:

  • 13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு உருவானதையும் இங்கிலாந்து அங்கீகரித்தது.
  • மேற்கே மிசிசிபி ஆற்றை எல்லையாகவும் தெற்கே 31வது இணைகோட்டை எல்லையாகவும் கொண்ட பகுதிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமாயின.
  • மேற்கத்திய தீவுகள், இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் இங்கிலாந்திற்குச் சொந்தமாயிருந்த சில பகுதிகள் பிரான்ஸ் பெற்றது.
  • ஸ்பெயின் இங்கிலாந்திடமிருந்து புளோரிடாவைப் பெற்றது.
  • ஹாலந்தும் இங்கிலாந்தும் போருக்கு முன்பு நிலவிய நிலையை அப்படியே பேசின.

Question 2.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
Answer:

  • அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை ஏற்படுத்தியது.
  • மக்களாட்சி, குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
  • அரசியல், சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
  • குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்கஜக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
  • கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
  • கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
  • அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
  • ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.

Question 3.
“1789ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது” விளக்குக.
Answer:

  • 1789 புரட்சிக்கு மிக முன்னதாகவே கருத்துக்களத்தில் புரட்சி நடைபெற்று விட்டது.
  • பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பதற்காக சமூகத்தை தயார் செய்ததில் வால்டேர், ரூசோ ஆகியோரின் எழுத்துக்கள் புரட்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தன.
  • ‘சட்டங்களின் சாரம் எனும் தனது நூலில் மாண்டெஸ்கியூ அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை எதிர்த்தார்.
  • அதிகாரங்கள் சட்டமியற்றுதல், சட்டங்களை செயல்படுத்துதல், நீதித்துறை என பிரிக்கப்பட வேண்டுமெனக் கூறினார்.
  • வால்டேர் “பதினான்காம் லூயியின் காலம்” என்ற தனது நூலில் பிரெஞ்சுக்காரர்களின் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததோடு முடியாட்சி மன்னர்களின் கீழ் நடைபெற்ற பிரெஞ்சு நிர்வாகத்தையும் விமர்சித்தார்.
  • ரூஸோ தான் எழுதிய சமூக ஒப்பந்தம்’ எனும் நூலில், ஆள்வோர்க்கும் ஆளப்படுவோருக்குமான உறவு ஓர் ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வாதிட்டார்.
  • ஆங்கிலத் தத்துவ ஞானியான ஜான் லாக் “அரசாங்கத்தின் இரு ஆய்வுக்கட்டுரைகள்” எனும் நூலில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டையும் வரம்பற்ற முடியாட்சியையும் எதிர்த்தார்.
  •  தீதரோ என்பவரும் மற்றவர்களும் வெளியிட்ட கலைக் களஞ்சியத்தில் இது போன்ற கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 4.
“செப்டம்பர் படுகொலைகள்” எதனால் ஏற்பட்டது?
Answer:

  • முடியாட்சி தூக்கி எறியப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் * எதிர்புரட்சியாளர் சதியில் இணையப் போவதாக மக்கள் நம்பினர்.
    இதன் விளைவாக மக்கள் கூட்டம் சிறைச்சாலைகளைத் தாக்கின.
  • அரச குடும்ப ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.
  • 1792 செப்டம்பர் 2இல் பாரிஸ் நகரில் அபே சிறையில் தொடங்கிய இப்படுகொலை நகரின் ஏனைய சிறைகளிலும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வந்த இது செப்டம்பர் படுகொலைகள் எனப்படுகிறது.
  • இந்நிகழ்வில் மொத்தம் 1,200 கைதிகள் கொல்லப்பட்டனர்.

Question 5.
தென் அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
Answer:

  • 1808இல் நெப்போலியன் படையெடுப்பின் போது போர்ச்சுக்கல் அரசர் டாம் ஜோவோ பிரேசிலுக்குத் தப்பினார்.
  • ஆனால் அவரது அதிகாரத்திற்கு சவால்கள் தோன்றியது.
  • எனவே பிரேசிலை தனது மகன் டாம் பெட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு செல்ல முடிவெடுத்தார்.
  • 1822இல் பிரேசில் போர்ச்சுகளிடமிருந்து விடுதலைப் பெற்று அரசியல் அமைப்பு கொண்ட முடியரசானது.

Question 6.
தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் ஜெர்மனியில் நடந்தது என்ன?
Answer:

  • ஜெர்மனியில் பிரஷ்யாவின் தலைமையில் செயல்பட்ட நாடுகள் செய்தொழில்களிலும், உற்பத்தியிலும் இங்கிலாந்தின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின.
  • 1871இல் ஜெர்மனி இணைக்கப்பட்டது வேகமான தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது.
  • மின்சாரத்தின் கண்டுபிடிப்பும், ருடால்ப் டீசலின் டீசல் என்ஜின் கண்டுபிடிப்பும் சேர்ந்து ஜெர்மனியை ஐரோப்பியாவில் மோட்டார் வாகன உற்பத்தியின் தலைமை வகிக்கும் நாடாக மாற்றியது.
  • ஜெர்மனி இரும்பு எஃகுத் தொழிலிலும் தனது முத்திரையைப் பதித்தது.
  • 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி, மிகப் பெருமளவில் தொழில்மயமான நாடாக உருவானது.
  • தொழிற்புரட்சியின் தாயகமான இங்கிலாந்தை மிஞ்சி அமெரிக்காவின் போட்டியாளராகத் தன்னை நிலை நாட்டியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
Answer:
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள்:

  • காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாகவே கருதிய இங்கிலாந்து, காலனி மக்களின் நலன்களைப் புறக்கணித்துத் தனது நலன்களுக்காகவே ஆட்சி செய்தது.
  • 1764ல் சர்க்கரை மற்றும் சர்க்கரைபாகுவிற்கு வரி விதித்தது. வட அமெரிக்காவில் உள்ள அனைத்து காலனிகளையும் இவ்வரியைச் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டன.
  • குடியேற்ற நாடுகள் “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியுமில்லை ” எனும் முழக்கத்தை எழுப்பியது.
  • நாவாய்ச் சட்டங்கள் குடியேற்ற நாடுகளின் வணிகர்கள் தங்களது சுதந்திரத்தை பறிப்பதாக எண்ணினர்.
  • 1765ன் முத்திரைச் சட்டம், அதன் பிறகு வந்த டவுன்ஷெண்ட் சட்டம் மற்றும் சில பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்கள் அமெரிக்க குடியேற்றங்களிடையே பெரும் வன்முறையை ஏற்படுத்தியது.
  • இச்சட்டங்களை நீக்க வேண்டி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜூக்கு ஆலிவ் கிளை விண்ணப்ப மனு அளிக்கப்பட்டது. ஆனால் அது மன்னரால் நிராகரிக்கப்பட்டது.

போரின் போக்கு :

  • 1776 ஜூலை 4இல் 13 குடியேற்ற நாடுகளும் விடுதலை பெறுவதாக அறிவித்தன. இதனால் போர் தவிர்க்க முடியாததாயிற்று.
  • ஆங்கிலப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் தலைமை தாங்க அமெரிக்கப் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை ஏற்றார்.
  • போரின் தொடக்கத்தில் வாஷிங்டனை புருக்ளின், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற இடங்களில் வில்லியம் ஹோவ் வெற்றி கண்டார்.
  • ஆனால் வாஷிங்டன் தனது திட்டமிட்ட போர் தந்திரத்தால் 1777ல் சாரடோகா போர் முனையில் ஆங்கிலப்படைகள் சரணடைந்தன.
  • 1781ல் யார்க்டவுன் என்ற இடத்திலும் இங்கிலாந்து படைகள் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தது. அமெரிக்க குடியேற்றங்கள் வெற்றி பெற்றன.

விளைவுகள் :

  • வடக்கே இருந்த குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன. 1783ல் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • 13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு உருவானதையும் இங்கிலாந்து அங்கீகரித்தது. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் அதிபரானார்.

Question 2.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின்
போக்கினை வரைக.
Answer:

  • மூன்றாம் பிரிவுப் பிரதிநிதிகள் தேசிய சட்டமன்றத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாதாரண மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் துயரங்களுக்கு உள்ளாயினர்.
  • உணர்ச்சிவயப்பட்ட பெண்கள் சந்தைப் பகுதியை முற்றுகையிட்டு கிளர்ச்சி செய்தனர். அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.
  • இதனால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த மக்கள் பாரிஸ் நகரின் முக்கியச் சிறைக்கூடமான பாஸ்டில் சிறையை 1789 ஜூலை 14 இல் தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
  • 1791 இல் தேசிய சட்டமன்றம் அரசியலமைப்பை உருவாக்கி அரசர் அதிகாரம் குறைக்கப்பட்டது.
  • 25 வயது நிரம்பிய வரி செலுத்தும் ஆண்கள் வாக்குரிமை பெற்றனர்.
  • ஆனால் மக்கள் துயரம் குறையவில்லை .
  • எனவே தங்கள் குறைகளை நீக்க நடுத்தர மக்கள் ஜேக்கோபியன் குழுவை உருவாக்கினர்.
  • எதிர் புரட்சியாளர் சதியில் அரசியல் கைதிகள் இணையப் போவதாக மக்கள் நம்பியதை தொடர்ந்து அரச ஆதரவாளர்கள் 1200 பேர் 1792 செப்டம்பர் 2ல் கொல்லப்பட்டனர். இது செப்டம்பர் படுகொலைகள் ஆகும்.
  • அரசர் 16ல் லாயியும், அரசி அன்டாய்னட்டும் கூட 1793ல் கில்லடினில் கொல்லப்பட்டனர்.
  • புரட்சி தொடங்கிய முதல் 4 ஆண்டுகளில் ஏற்பட்ட நன்மைகளை ரோபஸ்பியர் இழக்க விரும்பவில்லை.
  • தன்னுடைய சர்வாதிகார ஆட்சியில் ஜெகோபியர்கள் கிராண்டியர் தலைவர்களை சிரச்சேதம் செய்தார்.
  • 1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்த காலமாக இருந்தது.
  • அரசும் சமூக அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியருக்கு எதிராக திரும்பியதால் அவரும் குற்றம் சாட்டப்பட்டு 1794ல் தூக்கிலிடப்பட்டார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 3.
“அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன. இக்கூற்றை உறுதிப்படுத்தவும்.
Answer:

  • கரீபியன் கடலில் சர்க்கரை வளம் மிகுந்த பிரஞ்சு காலனியாதிக்க நாடு ஹைட்டி மேற்கு ஹிஸ்பானியோலா பகுதி நிலவுடைமையாளர்கள் அதிக அளவில் ஆப்ரிக்க அடிமைகளை இறக்குமதி செய்தனர்.
  • பிரான்சில் பாஸ்டில் சிறை தகர்ப்பு செய்தியை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக ஆயுத எதிர்ப்பு நடந்தது.
  • முலாட்டோ பிரிவின் வின்சென்ட் ஒஜ் என்பவர் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவர் தூக்கிவிடப்பட்டார்.
  • 1790ல் பிரான்ஸ் கருப்பின முலாட்டோகளுக்கு குடியுரிமை வழங்கியது.
  • ஆனால் வெள்ளையர் மதிக்கவில்லை. எனவே மீண்டும் மோதல் வெடித்தது.
  • 1790ல் படைத்தளபதி டூசைண்ட் எல் ஓவர்ச்சர் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
  • இதை மீட்க 12000 படைவீரர்களை நெப்போலியன் அனுப்பி வைத்தார்.
  • தளபதி டெசலைன்ஸ் கருப்பின மக்களை ஒருங்கிணைத்து நெப்போலியன் படைகளை தோற்கடித்தார். 1804ல் ஹைட்டி கருப்பின மக்களின் சுதந்திர நாடானது.

Question 4.
தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
Answer:
பல்வேறு காரணங்களினால் தொழிற்புரட்சி முதன் முதலாக இங்கிலாந்தில் தொடங்கியது.
வணிகப்புரட்சியின் தாக்கம்:

  • வியாபார, வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள், முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
  • கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில் இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும், காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது.
  • ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய சக்திகளை அது தோற்கடித்தது.
  • 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் நான்கில் ஒரு பகுதி இங்கிலாந்தின் காலனிகளாக இருந்தது.
  • இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன. 1600இல் நான்கு மில்லியன்களாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை 1700இல் ஆறு மில்லியன்களாகவும் 18ம்
    நூற்றாண்டின் முடிவில் ஒன்பது மில்லியன்களாகவும் பெருகியது.
  • பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
  • அதனால் தொழிற்சாலைகளில் முதலீடு செய்யத் தேவையான மூலதனம் தாராளமாகக் கிடைத்தது.
  • ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது.
  • அதன் அரசியல் உறுதித்தன்மை தொழில்களின் வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது.
  • நிலக்கரி, இரும்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் கிடைத்ததென்பது தொழிற்வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். 1800இல் இங்கிலாந்து 10 மில்லியன் டன் நிலக்கரியை அல்லது உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 90 விழுக்காட்டினை உற்பத்தி செய்தது.
  • புதிய வேளாண்மைத் தொழில் நுட்பங்களுடன் பயிர்சுழற்சி முறையும் அறிமுகமானதால் வேளாண்
    உற்பத்தி அதிகமானது.
  • ஆனால் இது விவசாயத் தொழிலாளர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
  • அனைத்தும் இழந்து திவாலாகிப் போன விவசாயிகள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.
  • 18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இவ்வாறு சென்றவர்களே பல்வேறு தொழிற்சாலைகளுக்குப்
    பெருமளவிலான உழைப்பாற்றலை வழங்குவோராய் இருந்தனர்.
  • தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
  • அது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிகத்தை எளிதாக்கியது.
  • நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும், அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.
  • இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தியிழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. அமெரிக்க புரட்சி வெற்றி பெறாமல் போயிருந்தால் என்ன நடைபெற்றிருக்கக்கூடும் என்பது குறித்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம்.
2. பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளைப் போல் மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்து, பதினாறாம் லூயியால் மே, 1789இல் கூட்டப்பட்ட தேசிய சட்டசபை போன்ற மாதிரிச் சட்டசபையின் அமர்வை நடத்திப் பார்க்கலாம்.
3. இயந்திரங்களும் தொழிற்சாலை முறையும் அறிமுகமான சூழலில் இங்கிலாந்தில் கைவினைத் தொழில்கள் எவ்வாறு சீரழிந்தது என்பதை மாணவருக்கு உணர்த்தி, அதைப் போன்றதொரு சூழ்நிலை ஆங்கிலக்காலனியாட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்தியாவில் ஏற்பட்டதையும் எடுத்துரைக்கவும்.

12th History Guide புரட்சிகளின் காலம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறியவர்கள் …………………..
அ) போர்ச்சுக்கீசியர்
ஆ) ஸ்பானியம்
இ) ஆங்கிலேயர்கள்
ஈ) பிரெஞ்சுக்கள்
Answer:
இ) ஆங்கிலேயர்கள்

Question 2.
பிரெஞ்சுப் புரட்சியின் காலம் ………….
அ) 1775-83
ஆ) 1789-95
இ) 1756-63
ஈ) 1689-1755
Answer:
ஆ) 1789-95

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 3.
நியூ ஆம்ஸ்ட ர்டாம் என்ற நகரை ஆங்கிலேயர் கைபற்றி அதற்கு ………….. என பெயர் மாற்றம் செய்தனர்.
அ) நியூயார்க்
ஆ) வாஷிங்டன்
இ) பாஸ்டன்
ஈ) கனடா
Answer:
அ) நியூயார்க்

Question 4.
அமெரிக்க புரட்சியின் காலம் ……………..
அ) 1775-83
ஆ) 1789-95
இ) 1756-63
ஈ) 1689-1755
Answer:
அ) 1775-83

Question 5.
அடிமைகள் விற்பதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்க இயலும் என உணர்ந்த முதல் ஆங்கிலேயர்
அ) முதலாம் ஜேம்ஸ்
ஆ) முதலாம் எலிசபெத்
இ) கியூபெக்
ஈ) ஜான் ஹாக்கின்ஸ்
Answer:
ஈ) ஜான் ஹாக்கின்ஸ்

Question 6.
ஏழாண்டுப் போர் நடைபெற்ற ஆண்டு ……………
அ) 1763-70
ஆ) 1765-1772
இ) 1756-63
ஈ) 1766-1773
Answer:
இ) 1756-63

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 7.
கால வரிசைப்படுத்துக.
i) கியூபெக் சட்டம்
iii) பாஸ்டன் படுகொலை
ii) முத்திரைச் சட்டம்
iv) செப்டம்பர் படுகொலை
அ) i, iii, iv, iv
ஆ) iii, i, ii, iv
இ) ii, iii, i, iv
ஈ) iii, ii, i, iv
Answer:
ஆ) iii, i, ii, iv

Question 8.
கூற்று : 1770ல் இங்கிலாந்தின் புதிய பிரதமரான நார்த் பிரபு தேயிலை மீதான வரியைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை நீக்கினார்.
காரணம் : இங்கிலாந்து நாடுகள் பாராளுமன்றத்திற்கு குடியேற்ற நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி விதிக்கும் உரிமை உண்டு
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு. காரணம் சரி.
இ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
Answer:
இ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 9.
“சட்டங்களின் சாரம்” என்னும் நூலை எழுதியவர் ………………
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) ஜான் லாக்
Answer:
இ) மாண்டெஸ்கியூ

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 10.
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
கூற்று 1 : அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை மாண்டெஸ்கியூ எதிர்த்தார்
கூற்று 2 : 1773ல் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிசில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது.
கூற்று 3 : போரைத் தொடர்வதால் பயனேதும் இல்லை என இங்கிலாந்து பாராளுமன்றம் 1783ல் முடிவு செய்தது.
கூற்று 4 : பிரான்சில் இப்போதும் ஜூலை 14ஐ பாஸ்டில் நாளாக அல்லது பிரெஞ்சு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அ) 1, 2, 3 சரி கா
ஆ) 2, 3, 4
இ) 1, 3, 4 சரி
ஈ) அனைத்தும் சரி –
Answer:
இ) 1, 3, 4 சரி

Question 11.
பொருத்துக

அ பீட்டர்லூ படுகொலை 1 1887 மே 1
ஆ ஹேமார்கெட் படுகொலை 2 1792 செப்டம்பர் 2
இ உலக உழைப்பாளர் தினம் 3 1886 மே 4
ஈ செப்டம்பர் படுகொலைகள் 4 1819

அ) 3 2 1 4
ஆ) 4 1 3 2
இ) 4 3 1 2
ஈ) 2 3 4 1
Answer:
இ) 4 3 1 2

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 12.
எது ஒன்று சரியாகப் பொருத்தப்படவில்லை ?
அ) நியூ ஆம்ஸ்ட ர்டாம் – நியூயார்க்
ஆ) நீக்ரோக்கள் – இந்தியா
இ) வெர்ஜினியா – ரோவனோக் தீவு
ஈ) முத்திரைச் சட்டம் – 1765
Answer:
ஆ) நீக்ரோக்கள் – இந்தியா

Question 13.
ஏழாண்டுப் போர் நிறைவடைந்த ஆண்டு
அ) 1761
ஆ) 1762
இ) 1763
ஈ) 1764
Answer:
இ) 1763

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 14.
“பிரதி நிதித்துவம் இல்லையேல் வரியில்லை” என்ற முழக்கம் எந்த நாட்டில் நடைபெற்ற புரட்சியின் போது எழுப்பப்பட்டது?
அ) பிரான்சு
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா
Answer:
இ) அமெரிக்கா

Question 15.
பொது அறிவு” என்னும் நூலின் ஆசிரியர்
அ) வால்டேர்
ஆ) பெஞ்சமின் பிராங்க்ளின்
இ) தாமஸ் பெய்ன்
ஈ) தாமஸ் ஜெபர்சன்
Answer:
இ) தாமஸ் பெய்ன்

Question 16.
அமெரிக்க விடுதலைப் போர் ……………. . உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது.
அ) லண்டன்
ஆ) ரோம்
இ) பாரீஸ்
ஈ) ஜெனிவா
Answer:
இ) பாரீஸ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 17.
“சமூக ஒப்பந்தம்” என்ற நூலின் ஆசிரியர் ………….
அ) ரூசோ
ஆ) வால்டேர்
இ) மாண்டெஸ்கியூ
ஈ) இதில் எவரும் இல்லை
Answer:
அ) ரூசோ

Question 18.
16ஆம் லூயி மக்கள் தீர்ப்பாயத்தின் முன் கில்லட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்ட நாள் …………….
அ) 1792 செப்டம்பர் 20
ஆ) 1793 ஜனவரி 21
இ) 1791 ஜூன் 21
ஈ) 1793 மே 29
Answer:
ஆ) 1793 ஜனவரி 21

Question 19.
1889ல் பாரிஸ் நகர ஈபிள் கோபுரத்தின் உயரம் …….
அ) 274 மீ
ஆ) 324 மீ
இ) 374 மீ
ஈ) 224 மீ
Answer:
ஆ) 324 மீ

Question 20.
மின் தந்தி முறை முதன்முறையாக நடைமுறைக்கு வந்த ஆண்டு ………
அ) 1735
ஆ) 1755
இ) 1835
ஈ) 1855
Answer:
இ)1835

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 21.
அமெரிக்க தொழிற்புரட்சியின் தந்தை” என ஆண்ட்ரு ஜேக்சனால் போற்றப்பட்டவர் …………..
அ) தாமஸ் ஆல்வா எடிசன்
ஆ) சாமுவேல் சிலேட்டர்
இ) G.T. நாயூடு
ஈ) ருடால்ப் டீசல்
Answer:
ஆ) சாமுவேல் சிலேட்டர்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
ஐரோப்பியர்கள் குடியேற்றங்களுக்கு சென்றதற்கான காரணங்கள் யாவை?
Answer:

  • நிலையற்ற ஐரோப்பிய வாழ்க்கைச் சுழலினால் சலிப்பு கொண்ட மக்கள் ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே. குடியேற்றங்களுக்கு வந்தனர்.
  • அவர்கள் மத சுதந்திரத்தை விரும்பினர். மேலும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்ற விரும்பினர்.

Question 2.
பாஸ்டன் படுகொலைப் பற்றி நீ அறிவது யாது?
Answer:

  • 1770ல் இங்கிலாந்து பிரதமர் நார்த் பிரபு என்பவர் குடியேற்ற நாடுகளின் மீது தேயிலை தவிர மற்ற – பொருள்களின் மீதான வரிகளை நீக்கினார்.
  • இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குடியேற்ற நாடுகளின் மீது வரி விதிக்கும் உரிமை பார்க்க து உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலை மீதான வரி நீக்கப்படவில்லை.
  • இதனை எதிர்த்த அமெரிக்கர்கள் 1770 மார்ச் 5ல் பாஸ்டன் நகரில் போராட்டம் நடத்தினர்.
  • பிரிட்டிஷ் வீரர்கள் 5 அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றனர். 1 இதுவே பாஸ்டன் படுகொலை எனப்படுகிறது.

Question 3.
முத்திரைச் சட்டம் – குறிப்பு தருக.
Answer:

  • 1765இல் முத்திரைகள் மீதான புதிய வரிச்சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதன் மூலம் குடியேற்ற நாடுகளுடைய மக்கள் சட்டத் தொடர்புடைய அனைத்து ஆவணங்களிலும் வருவாய்முத்திரைகளை ஒட்டவும் முத்திரைகளை பயன்படுத்தவரிசெலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • குடியேற்ற நாட்டு மக்கள் அவற்றை வாங்க மறுக்கவே ஆங்கில வணிகர்கள் குடியேற்ற நாட்டு அரசுகளை அச்சட்டத்தை விலக்கிக் கொள்ள வற்புறுத்தின. பட்டம்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 4.
பிலடெல்பியா மாநாடு பற்றி கூறுக.
Answer:

  • 1774இல் இயற்றப்பட்ட பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்களின் விளைவாக குடியேற்ற நாடுகள், பிலடெல்பியாவில் முதன்முதலில் பொது மாநாட்டினைக் கூட்டின.
  • ஜார்ஜியா நீங்கலாக மாநாட்டில் கலந்து கொண்ட ஏனைய குடியேற்றங்களின் பிரதிநிதிகள் பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
  • அதுவரையிலும் ஆங்கிலேயப் பொருட்களைப் புறக்கணிப்பது என்றும் மாநாடு முடிவு செய்தது.

Question 5.
தொழிற்புரட்சி என்றால் என்ன?
Answer:

  • தொழில் புரட்சி என்பது பெருமளவிலான பொருட்களை மிகப்பெரும் ஆலைகளில் உற்பத்தி செய்யும் முறையை பின்பற்றுதலைக் குறிக்கிறது.
  • இது கைவினைஞர்களின் குடிசைத் தொழில் கூடங்களிலோ அல்லது பட்டறைகளிலோ பொருட்களை தயாரிப்பது எனும் பழைய முறைக்கு எதிரானது.

Question 6.
தந்தி முறை – குறிப்பு தருக.
Answer:

  • பாரடே, வோல்டா, ஆம்பியர் மற்றும் பிராங்ளின் ஆகியோரது அடிப்படையான ஆய்வுகளின் காரணமாகவே மின்னணு தந்திமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • 1835இல் முதல் மின் தந்திமுறை நடைமுறைக்கு வந்தது. 16 ஆண்டுகளுக்குப்பின்னர் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே கடலடித் தந்தி வடம் அமைக்கப்பட்டது.
  • சில ஆண்டுகளில் தந்தி முறை உலகம் முழுவதும் பரவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
ரோவனோக் தீவு – இழக்கப்பட்ட குடியேற்றம் ஏன்?
Answer:

  • 1587இல் சர் வால்டர் ராலே என்பவர் வட கரோலினாவிற்கு அருகே இருந்த ரோவனோக் தீவில் ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தி, கன்னிமை அரசியான ராணியார் முதலாம் எலிசபெத்தின் நினைவாக வெர்ஜினியா எனப் பெயரிட்டார்.
  • ஆனால் பூர்வகுடி இந்தியர்களின் வலுவான எதிர்ப்பால் தொடக்கத்தில் குடியேறிய பலர் இங்கிலாந்து திரும்பினர்.
  • சில ஆண்டுகள் கழித்து ஆங்கிலேய மாலுமிகள் அங்கு சென்ற போது குடியேற்றம் இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லை. எனவே ரோவனோக் தீவு இழக்கப்பட்ட குடியேற்றமானது.

Question 2.
பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்கள் பற்றி விளக்குக.
Answer:
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வால் சினம் கொண்ட இங்கிலாந்துப் பாராளுமன்றம் பாஸ்டன் துறைமுக மசோதாவை நிறைவேற்றியது. அதன்படி

கடலில் வீசப்பட்ட தேயிலைக்கான ஈட்டுத்தொகை காலனி மக்களால் வழங்கப்படும் வரை பாஸ்டன் துறைமுகம் மூடி இருக்கும்.

மாசாசூசெட்ஸ் அரசுச் சட்டத்தை இங்கிலாந்துப் பராளுமன்றம் நிறைவேற்றியது. இதன்படி மாசாசூசெட்ஸின் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கலைக்கப்படவும், ஆளுநரின் அதிகாரம் அதிகரிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது.

நிதி நிர்வாகச் சட்டம் இயற்றப்பட்டு கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் எனக் கருதப்படுபவர்களை வேறு காலனிகளிலோ அல்லது இங்கிலாந்திலோ வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட படைவீரர்கள் தங்குமிடச் சட்டத்தின் மறுபதிப்பு பொறுத்துகொள்ளமுடீயாதசட்டம். இச்சட்டம் காலியாகவுள்ளகட்டடங்களில் ஆங்கிலப்படைகள் தங்கிக் கொள்ள அனுமதித்தது. அடக்குமுறைச் சட்டங்கள் என அறியப்பட்ட இப்பொறுக்க முடியாத சட்டங்கள் காலனிகளிடையே பெரும் வன்முறை அலைகளை (1774) ஏற்படுத்தியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 3.
கியூ பெக் சட்டம் பற்றி கூறுக.
Answer:

  • 1774இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட கியூபெக் சட்டத்தின்படி, ஓஹியோ மற்றும் மிசிசிபி ஆகிய இரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி கியூபெக்கிற்கு வழங்கப்பட்டது.
  • இதனால் நியூயார்க், பென்சில்வேனியா, வெர்ஜினியா ஆகிய அரசுகள் கோபம் கொண்டன.
  • ஏனெனில் இதே நிலப்பகுதி இக்காலனி அரசுகளுக்கு அரச பட்டயத்தின் மூலம் முன்னர் வழங்கப்பட்ட பகுதிகளாகும்.
  • மேலும் இப்புதிய பகுதியில் பிரெஞ்சுக் குடிமைச் சட்டங்களும், ரோமன் கத்தோலிக்க மதமும் செயல்பட இங்கிலாந்து அனுமதித்ததன் மூலம் பிராட்டஸ்டன்ட் காலனிகளையும் கோபம் கொள்ளச் செய்தது.

Question 4.
சமூக ஒப்பந்தம் – குறிப்பு தருக.
Answer:

  • ரூஸோவால் எழுதப்பட்டது “சமூக ஒப்பந்தம்” என்ற நூல்.
  • இதில் “மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் அனைத்து இடங்களிலும் சங்கிலிகளில் பிணைக்கப் படுகிறான்” என்னும் புகழ் பெற்ற தொடக்க வரிகளைக் கொண்டுள்ளது. இவ்வரிகளுக்காகவே ரூஸோ பெரிதும் போற்றப்படுகிறார்.

Question 5.
டென்னிஸ் மைதான உறுதி மொழி பற்றி கூறுக.
Answer:

  • சமூகத்தின் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் 1789 ஜூன் 17இல் தேசிய சட்டமன்றத்தைக் கூட்டினர்.
  • பின்னர் அவர்கள் முப்பேராயத்தை விட்டு வெளியேறி 1789 ஜூன் 20இல் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர்.
  • அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
  • அதுவரை கலைந்து செல்லப் போவதில்லை என உறுதிமொழி எடுத்தனர். “இதுவே டென்னிஸ் மைதான உறுதிமொழி” ஆகும்.
  • இவ்வெதிர்ப்பில் அவர்களுக்கு மிராபு எனும் பிரபுவும் அபேசியஸ் எனும் மதகுருவும் தலைமை தாங்கினர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 6.
மனித குடிமக்கள் உரிமை பிரகடனம் பற்றி விளக்குக.
Answer:

  • மனித, குடிமக்கள் உரிமைப் பிரகடனம், ஒரு முகவுரையையும் 17 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
  • முதல் பிரிவு “மனிதர்கள் பிறக்கும் போது சுதந்திரத்துடனும் உரிமைகளில் சமமானவர்களாகவும் உள்ளனர்” என்ற வாசகத்தைக் கொண்டுள்ளது.
  • சுதந்திரம், சொத்துக்களுக்கான பாதுகாப்பு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என விவரிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதே “அரசியல் ரீதியாக ஒன்றுபடுவதின்” நோக்கமாக இருக்க வேண்டும் என இப்பிரகடனம் கூறுகிறது.
  • இறையாண்மையும் சட்டமும் “பொது விருப்பம்” என்பதிலிருந்து உருவாக வேண்டும்.
  • பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் பாதுகாத்து சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்துகிறது.
  • வருவாய்க்கு ஏற்ப அனைவரும் வரி செலுத்த வேண்டும் எனவும் உறுதிபடக் கூறுகிறது.
  • 1791இல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பிற்கு இப்பிரகடனம் ஒரு முகவுரையாக அமைந்தது.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பிரெஞ்சுப் புரட்சியினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.
Answer:

  • பிரெஞ்சுப் புரட்சி பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • பிரெஞ்சுப் புரட்சி பிரான்சில் பதினாறாம் லூயியின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • சமூக சமத்துவமின்மையைக் குறைத்தது. பிறப்பின் அடிப்படையில் சமூகத்தின் சில பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.
  • இப்புரட்சி தேர்தல் உரிமைகளுடன் குடியரசு தன்மையிலான அரசு முறையை அறிமுகம் செய்தது.
  • நிலமானிய முறை ஒழிக்கப்பட்டது.
  • அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு சில ஆண்டுகள் ஆனாலும் பிரெஞ்சுப் புரட்சி அடிமை முறையை ஒழித்தது.
  • திருச்சபை தனது உயர்நிலையை இழந்தது. அது அரசுக்குக் கீழ் எனும் நிலையை அடைந்தது. மதச்சுதந்திரம், மத சகிப்புத்தன்மையும் நிலை பெற்றன.
  • மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைப் பிரகடனம் தனிப்பட்ட , கூட்டு உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
  • அரசின் மூன்று உறுப்புகளான சட்டமியற்றல், நடைமுறைப்படுத்தல், நீதித்துறை ஆகியன முக்கியத்துவம் பெற்றன. ஒன்றையொன்று கண்காணித்துச் சமநிலைப்படுத்திக் கொண்டன. இந்த ஏற்பாடு ஒரு குறிப்பிட்ட மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படுவதைத் தடை செய்தது.
  • ஐரோப்பா முழுவதிலும், கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து சமத்துவ சமூகத்தை நிறுவ முடியும் எனும் நம்பிக்கையைப் பிரெஞ்சுப் புரட்சி மக்களுக்கு வழங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 2.
தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
Answer:

  • தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது. ஆலைகள் இயந்திரமயமானதின் விளைவாக உற்பத்தி மிகப்பெருமளவிற்குப் பெருகியது.
  • ஆனால் அவ்வாறு பெருகிய செல்வம் புதிய தொழிற்சாலைகளின் முதலாளிகளாய் இருந்த சிறு குழுவுக்கே சென்றது.
  • தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத்தீர்த்து வைத்தது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட செல்வத்தை விநியோகிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை அதனால் தீர்க்க இயலவில்லை.
  • இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருளுற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர்.
  • ஆயிரக்கணக்கான கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலை அற்றவர்களாயினர்.
  • தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமான போது பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
  • தொழிற்புரட்சியின் மிக முக்கியமான விளைவு ஆலை முதலாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டது.
  • ஆலைத்தொழிலாளர் என்ற புதியவர்க்கம் அவ்வளவு எளிதாகத் துன்பங்களை, ஏற்றுக்கொள்ளவில்லை. இயந்திரங்களை உடைப்பது, பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது, தொழிலாளர்
    சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 11 புரட்சிகளின் காலம்

Question 3.
தொழிற்புரட்சி காலத்திய முக்கிய கண்டுபிடிப்புகளை விவரி.
Answer:
தொழிற்சாலை அமைப்பு:

  • தொழிற்புரட்சிக்கு முன்னர் பொருள்களின் உற்பத்தியானது தொழிற்கூடங்களிலோ அல்லது தொழிலாளர்களின் குடிசைகளிலோ நடைபெற்றது.
  • புதிய கண்டுபிடிப்புகளின் வருகைக்குப் பின்னர் இப்பணிகளை இயந்திரங்கள் செய்தன. தொழிற்சாலைகள்
    பெருமளவிலான பொருட்களை உற்பத்தி செய்யுமிடமாயிற்று.

பருத்தித் தொழிற்சாலைகள் :

  • பருத்தித் தொழிலில் தான் முதன்முதலாக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.
  • பறக்கும் நாடா 1733இல் ஜான் கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1764இல் ஸ்பின்னிங் ஜென்னி எனும் நூற்பு இயந்திரம் ஜேம்ஸ் ஹார்கிரீவஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ரிச்சர்டு ஆர்க்ரைட் என்பவரால் 1769இல் உருவாக்கப்பட்ட நீர்ச்சட்டகம் என்ற இயந்திரத்தால் ஒரே சமயத்தில் 128 நூல்களை நூற்க முடிந்தது. சாமுவெல் கிராம்டன் மியூல் எனும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

இரும்புத் தொழிற்சாலைகள் :

  • ஆபிரகாம் டெர்பி எனும் டெர்பிஷயரைச் சேர்ந்த நிலக்கரிச் சுரங்க உரிமையாளர் இரும்புத்தாதுவை உருவாக்குவதற்கு நிலக்கரியைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார்.
  • 1712இல் முதன் முதலாக தாமஸ் நியூகோமென் என்பவர் நிலக்கரிச் சுரங்களிலிருந்து நீர் வெளியேற்றும் இயந்திரத்தை கண்டறிந்தார். ஜேம்ஸ் வாட் இதனை மேம்படுத்தினார்.

நீராவி இயந்திரங்கள் :

  • 1804இல் முதல் ரயில் என்ஜின் உருவாக்கப்பட்டது. 1830இல் லிவர்பூல் – மான்செஸ்டர் இருப்புப்பாதை திறக்கப்பட்டது.
  • 1807இல் ராபர்ட் புல்டன் எனும் அமெரிக்கர் வெற்றிகரமாக நீராவிப் படகினை உருவாக்கினார்.

சாலைகள்:
ஜான் லவுடன் மெக்காடம் என்பவர் உறுதியான தார் சாலையைக் கண்டறிந்தார்.

தந்தி முறை:

  • 1835இல் முதல் மின் தந்தி முறை நடைமுறைக்கு வந்தது. 16 ஆண்டுகளுக்குப் பின் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடலடித் தந்தி வடம் அமைக்கப்பட்டது.
  • இவை யாவும் தொழிற்புரட்சியை முன்னிட்டு கண்டுபிடிக்கப்பட்டவைகளாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை ?
அ) நூரெம்பெர்க்
ஆ) ஆன்ட்வெர்ப்
இ) ஜெனோவா
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
Answer:
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?
அ) மறுமலர்ச்சி
ஆ) சமயச் சீர்திருத்தம்
இ) புவியியல் கண்டுபிடிப்பு
ஈ) வர்த்தகப் புரட்சி
Answer:
அ) மறுமலர்ச்சி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?
அ) ஐந்தாம் நிக்கோலஸ்
ஆ) இரண்டாம் ஜூலியஸ்
இ) இரண்டாம் பயஸ்
ஈ) மூன்றாம் பால்
Answer:
ஈ) மூன்றாம் பால்

Question 4.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?
அ) மார்க்கோ போலோ
ஆ) ரோஜர் பேக்கன்
இ) கொலம்பஸ்
ஈ) பார்தோலோமியோ டயஸ்
Answer:
இ) கொலம்பஸ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
கூற்று : காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.
காரணம் : நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

Question 6.
பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
அ) பகுத்தறிவுவாதம்
ஆ) ஐயுறவுவாதம்
இ) அரசில்லா நிலை
ஈ) தனித்துவம்
Answer:
இ) அரசில்லா நிலை

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பிளாட்டோ
இ) ரோஜர் பேக்கன்
ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Question 8.
மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் யார்?
அ) தாந்தே
ஆ) மாக்கியவல்லி
இ) ரோஜர் பேக்கன்
ஈ) பெட்ரார்க்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?
அ) ஜியோவனி அவுரிஸ்பா
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) கொலம்பஸ்
Answer:
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்

Question 10.
கூற்று : கலிலியோ கலிலிதேவாலய விரோத போக்குக்காக கிறித்தவதிருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காரணம் : சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
அறிக்கை I : இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
அறிக்கை II : துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
அறிக்கை III : கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
அறிக்கை IV : பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.
அ) I, II மற்றும் III
ஆ) II மற்றும் III
இ) 1 மற்றும் III
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஆ) II மற்றும் III

Question 12.
கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை?
அ) வர்ஜின் ஆஃப் ராக்ஸ்
ஆ) இறுதி விருந்து
இ) மோனலிசா
ஈ) மடோனாவும் குழந்தையும்
Answer:
ஈ) மடோனாவும் குழந்தையும்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 13.
போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
அ) டோனடெல்லா
ஆ) ரபேல்
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ
Answer:
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ

Question 14.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?
அ) மார்லோவ் – டிடோ
ஆ)ஷேக்ஸ்பியர் – கிங் லியர்
இ) பிரான்சிஸ் பேக்கன் – நோவும் ஆர்கனும்
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 15.
கூற்று : துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
காரணம் : கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி – வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு கட்ட ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 16.
மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?
அ) சாண்டா மரியா
ஆ) பிண்ட்டா
இ) நினா
ஈ) விட்டோரியா
Answer:
ஈ) விட்டோரியா

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 17.
ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?
அ) பெட்ரோ காப்ரல்
ஆ) கொலம்பஸ்
இ) ஹெர்னன் கார்ட்ஸ்
ஈ) ஜேம்ஸ் குக்
Answer:
இ) ஹெர்னன் கார்ட்ஸ்

Question 18.
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1519
ஆ) 1532
இ) 1533
ஈ) 1534
Answer:
ஈ) 1534

Question 19.
கூற்று : கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
காரணம் : போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 20.
ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?
அ) ஏழாம் ஹென்றி
ஆ) எட்டாம் ஹென்றி
இ) இரண்டாம் ஹென்றி
ஈ) ஆறாம் ஹென்றி
Answer:
ஈ) ஆறாம் ஹென்றி

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்?
Answer:
எராஸ்மஸ் :

  • எராஸ்மஸ், தேவாலாய வழக்கங்கள் மற்றும் போதனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
  • இவரது சிறந்த படைப்பு “மடமையின் புகழ்ச்சி” என்பதாகும்.
  • இது கிறித்துவ துறவிகள் மற்றும் இறையியல் போதகர்களையும் கேலி செய்தது.

Question 2.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
Answer:
மெடிசி குடும்பம் :

  • இத்தாலிய நகரங்களில் ஒன்றான பிளாரன்ஸில் சக்தி வாய்ந்த வர்த்தக குடும்பம் மெடிசி குடும்பம்.
  • காசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தினார்.
  • மைக்கேல் ஆஞ்சிலோ, லியானர்டோ டாவின்சி உள்ளிட்ட பல ஓவியக் கலைஞர்களுக்கு மெடிசி குடும்பம் ஆதரவு அளித்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
Answer:

  • ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவிய போட்டியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் போப் ஆறாம் அலெக்சாண்டர் ஒரு ஆணையை வெளியிட்டார்.
  • அது போப்பின் ஆணை என்றழைக்கப்பட்டது.
  • அதன்படி உலகை கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரித்து, மேற்குப் பகுதியில் உரிமை கொண்டாட ஸ்பெயினுக்கும், கிழக்குப் பகுதியில் உரிமை கொண்டாட போர்ச்சுகல் நாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

Question 4.
ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?
Answer:

  • 1588இல் ஸ்பெயினின் அரசர் இரண்டாம் பிலிப் ஸ்பெயின் நாட்டு கப்பல் படையை 130 கப்பல்கள் மற்றும் 31,000 படைவீரர்களுடன் இங்கிலாந்து மீது போர் தொடுக்க அனுப்பினார்.
  • எனினும் ஆங்கிலேயர்கள் எளிதாக கையாளக்கூடிய தங்கள் படைகளின் நடவடிக்கையால் ஸ்பெயின் நாட்டுப் படையை வீழ்த்தினார்கள்.
  • நவீன உலகில் ஒரு வலுவான சக்தியாக பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.
Answer:

  • போப்பிற்கும், மார்டின் லூதருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
  • மார்டின் லூதரின் புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
  • வோர்ம்ஸ் சபையால் லூதர் சட்டத்திற்கு புறம்பானவர் என்று அறிவிக்கப்பட்டார்.

Question 6.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

  • பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
  • நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இந்தப் பெயர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
Answer:

  • இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய் பிரபுத்துவ ஆட்சியை அதன் நடைமுறையை வலுவிழக்கச் செய்தது.
  • பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து பிரபுக்கள் தங்கள் வேலையாட்களை இழந்ததோடு வரிவருமானத்தையும் இழந்தனர்.
  • சிலுவைப் போர்களின் போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர்.
  • புதிய மன்னராட்சியை உறுதிப்படுத்துவதில் நிலப்பிரபுத்துவ முறையின் வீழ்ச்சி முக்கியப் பங்காற்றியது.

Question 8.
ரொட்டியும் திராட்சை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.
Answer:

  • இயேசு நாதரின் புனித இறுதி விருந்தை ஒத்த புனித சமயச் சடங்கை கத்தோலிக்கர்கள் தங்கள் தேவாலயங்களில் பின்பற்றினார்கள்.
  • இயேசு கிறிஸ்து மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூறும் வகையில் இந்தச் சடங்கில் கத்தோலிக்க கிறித்தவர்கள் பங்கேற்றனர்.
  • ரொட்டியும், திராட்சை ரசமும் இயேசுவின் சதையும், இரத்தமும் என்று அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்கின்றனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
ஸ்பெயினில் சமய விசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
Answer:

  • ஸ்பெயின் நாட்டின் நீதிவிசாரணை அமைப்பை அரசர் அமைத்தார்.
  • அதன் மூலம் மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
  • சமய நம்பிக்கை அற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.

Question 10.
யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் – என்று அழைக்கப்பட்டது? இந்தப் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
Answer:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.
Answer:

  • டிரென்ட் சபை 18 ஆண்டுகளில் மூன்று முறை சந்தித்துபைபிள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
  • தேவாலய போதனைகள் மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திருவிருட்சாதனங்கள் குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது.
  • போப்பாண்டவரின் அதிகாரத்தை உறுதி செய்வது, பாதிரிமார்களின் பிரம்மச்சர்யம் ஆகியன நிலைநிறுத்தப்பட்டன.
  • அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து மற்றும் மேரியின் உருவ வழிபாட்டையும் சபை ஆதரித்தது.
  • இந்த டிரென்ட் சபையால் கத்தோலிக்க சமயம் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

Question 12.
வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?
Answer:

  • பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • எனவே ஆர்லியன்ஸின் பணிப்பெண் என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
  • 1920ஆம் ஆண்டு அவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் வழங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
Answer:

  • லத்தீன் கிறித்தவ உலகத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் இத்தாலியில் பெருமளவுக்கு சமயச்சார்பின்மை கலாச்சாரம் நடைமுறையில் இருந்தது.
  • ஏதென்ஸ் நகர மக்களின் பெரிகிளிஸ் காலத்து படைப்புகளையும், கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களின் கடந்த கால படைப்புகளையும் கண்டுபிடித்தனர்.
  • சட்டம் மற்றும் தத்துவயியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
  • கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தை புத்துயிர் பெறச் செய்ததில் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்ட இத்தாலிய நகரங்கள் அதிக செல்வம் ஈட்டின.

Question 2.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
Answer:

  • இங்கிலாந்தின் இலக்கியவாதிகளில் முக்கியமானோர்கள் வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மர்லோவ, பிரான்சிஸ் பேக்கன் ஆகியோராவர்.
  • ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும், மனிதர்களின் பல்வேறு உணர்வுகள் குறித்த பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
  • ஏஸ் யூ லைக் இட், தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ, மிட் சம்மர் நைட்ஸ் டிரீம் போன்ற நகைச்சுவை நாடகங்களும் ஒத்தெல்லோ, ஹாம்லெட், கிங்லியர். ரோமியோவும் ஜூலியட்டும் போன்ற சோகமயமான் நாடகங்களும் சில உதாரணங்களாகும்.
  • ஆங்கில நாடக ஆசிரியரான கிறிஸ்டோபர் மார்லோவ், டிடோ, தி குயீன் ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட் ஆகிய முக்கிய படைப்புகளை அளித்துள்ளார்.
  • ‘அனுபவ வாதத்தின் தந்தை’ என்று அழைக்கக்கூடிய பிரான்சிஸ் பேக்கன் தூண்டல் பகுத்தறிவே விஞ்ஞானத்தின் அடிப்படை என்றார்.
  • இவரது படைப்பான “நோவும் ஆர்கனும்” என்ற நூல் முக்கியப் படைப்பாக விளங்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல்பயணிகளின் சாதனைகள் என்ன?
Answer:

  • இத்தாலிய கடற்பயணி ஜான் கேபட் கனடாவை கண்டுபிடித்து ஆங்கில காலனியாக்கினார்.
  • ஜியோவனி டா வெர்ராசானோ என்பவர் பிரான்ஸ் நாட்டுக்காக கிழக்கு கனடா மாகாணங்களை இணைத்தார்.
  • ஆங்கிலேய கடற்பயணி ஹென்றி ஹட்சன் வடஅமெரிக்காவிலிருந்து பசிபிக்கடல் பகுதிக்கு பாதைகாண பாட முயன்றார்.

Question 4.
வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன?
Answer:

  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அமைந்தது அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றதே ஆகும்.
  • ஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலேயே காலனிகளில் சுரங்கம் மற்றும் தோட்ட விவசாயம் வளர்ச்சி கண்டதையடுத்து அடிமைகளை திறமையற்ற தொழிலாளர்களாக ஆளெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
  • டிரான்ஸ் அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் மூலமாக 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோசமான கதை நவீன உலகை உருவாக்குவதில் ஒரு அவமானச் செயலாக பதிவுபெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் ஆற்றிய பங்கை ஆராய்க.
Answer:

  • பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஒருவர் ஜான் கால்வின் ஆவார்.
  • கிறித்தவ சமய நிறுவனங்கள் என்ற அவரது லத்தீன் மொழிப் புத்தகம் அவரது கருத்துக்களை உள்ளடக்கியது.
  • கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
  • கால்வீனியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.

Question 6.
ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும். –
Answer:

  • இக்னேஷியஸ் லயோலா என்பவரால் இயேசு சபை தோற்றுவிக்கப்பட்டது.
  • பாரிஸ் என்ற இடத்தில் புதிய தேவாலய முறைமையை 1534 ஆகஸ்டு 15இல் ஏற்படுத்தினார்.
  • பிரம்மச்சர்யம், வறுமை, கீழ்ப்படிதல் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடித்தனர்.
    இயேசு சங்கம் தேவாலயத்துக்கு உண்மையான சிறந்த தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. இச்சபையின் தொண்டர்கள் ஜெசூட்டுகள் உலகெங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்கினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
1441.2இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • 1492ல் கொலம்பஸ் ஸ்பானிய ஆட்சியாளர்களின் உதவியுடன் கடற்பயணம் மேற்கொண்டார்.
  • இவர் 1492 ஆகஸ்ட் 3ல் பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று கப்பல்களில் பயணித்தார்.
  • 2 மாதங்களுக்கு பின் இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை அடைந்தார்.
  • ஆனால் அது உண்மையில் அமெரிக்கா என்னும் புதிய கண்டமாகும்.

Question 8.
போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.
Answer:

  • வாஸ்கோடகாமா சென்ற வழியைப் பின்பற்றி இந்தியா வந்தடைந்தார். சாமரின் ஒரு கோட்டை கட்டி
    வர்த்தகம் செய்ய காப்ரலை அனுமதித்தார். அரபு வணிகர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்ப டதால் மோதல் நிகழ்ந்தது.
  • கொச்சினில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டார். கண்ணனூரில் துறைமுகத்தை நிறுவினார்.
  • இறுதியாக 1501 ஜூன் 23ல் போர்ச்சுக்கல் திரும்பினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
Answer:
“தாந்தே, பெட்ரார்க் என்ற இரண்டு பெரும் இத்தாலிய மொழி கவிஞர்களை பிளாரன்ஸ் உருவாக்கியிருந்தது”.
தாந்தே:
தாந்தேயின் தெய்வீக இன்பியல், இறை அருள் மூலமாக மனித குலம் இரட்சிப்பு பெறமுடியும் என்பது அதன் கருப்பொருளாகும்.
பெட்ரார்க்:

  • ‘இத்தாலிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தந்தை’ என்று கருதப்படுகிறார்.
  • கிரேக்க மற்றும் ரோமானிய கையெழுத்துப் பிரதிகளைத்தேடி, சமயத்துறவிகள் நூலகங்களுக்குச் சென்றார்.
  • கடிதங்களை அவர் மறுபடியும் கண்டுபிடித்தார்.

பொக்காசியோ:
பிளாரன்ஸ் நகரை சேர்ந்தவரான ஜியோவனி பொக்காசியோ, பிளேக் என்ற கருங்கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிளாரன்ஸ் நகருக்கு வெளியே ஒரு குடியிருப்பில், ஏழு இளம்பெண்களும் மூன்று இளைஞர்களும் தங்கியிருந்தபோது கூறியதாக எழுதப்பட்ட 100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

நிக்கோலோ மாக்கியவல்லி:

  • இவரின் ‘தி பிரின்ஸ்’ என்ற படைப்பு ஆட்சியாளர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக அமைந்தது.
  • இந்த நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று இவர் கூறுகிறார்.
  • பக்திமானாக, உண்மையாக மனிதநேயத்துடன் பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்க குணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
Answer:
இங்கிலாந்து:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

பிரான்சு :

  • ஜோன் ஆப் ஆர்க் என்ற இளம் பெண் நூறாண்டு போரில் அரசர் சார்லசுக்காக போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • ஜோன் ஆப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூற்றாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு ஆங்கிலேயர்களை வெற்றி கண்டது.
  • ஏழாம் சார்லஸின் மகன் 11 ஆம் லூயி பர்கண்டி பகுதிக்கு திரும்பினார்.
  • 1483 ஆம் ஆண்டு இப்பகுதி பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • பிரான்சு ஒரு வலுவான மத்திய மன்ட்சி நடைபெறும் அரசாக உருவெடுத்தது.
  • பதினோறாம் லூயி பிரான்சை வலுப்படுத்தி ஒன்றுபடுத்தினார்.

ஸ்பெயின்:

  • அராபிய அரசர்களின் வழிதோன்றல்களாகிய முஸ்லீம் மன்னர்கள் மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
  • அராகன் மற்றும் காஸ்டைல் முக்கிய அரசுகள்.
  • அராகன் அரசர் பெர்டினாண்ட், காஸ்டைல் இளவரசியை மணம் முடித்து மூர்களை விரட்டவும், ஸ்பெயினை இணைக்கவும் கடினமாக உழைத்தனர்.
  • 1479ல் அரசரும் அரசியும் அதிகாரத்தைக் கைபற்றி, மன்னர் சபையில் இருந்த பிரபுகளை நீக்கியதன் மூலம் அரசர்களைக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார்.
  • ஸ்பெயின் தனி நாடாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
Answer:
போர்ச்சுக்கல் :

  • கடலாய்வின் முதலாவது தொடர் பயணங்களை போர்ச்சுக்கல் மேற்கொண்டது.
  • போர்ச்சுக்கல் அரசர் ஹென்றியின் முயற்சியால் மெடீரா மற்றும் அசோர் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவரது மாலுமிகள் எவர்டி தீவுகள் முனையைக் கண்டறிந்தனர்.
  • பார்தோலோமியோ டயஸ் என்பவர் ஆப்பிரிக்காவின் தென்முனை வரை சென்றார். இது கிழக்கு நோக்கி பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் “நன்னம்பிக்கை முனை” என்று அழைக்கப்பட்டது.
  • 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இதன் வழியே பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். வாஸ்கோடகாமாவின் இந்தியாவிற்கான புதிய கடல் வழி கண்டுபிடிப்பு ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
  • பெட்ரோ காப்ரல் பிரேசிலை கண்டுபிடித்து போர்ச்சுக்கல் காலனியாக்கினார். பின்னர் இந்தியாவில் கொச்சினில் வர்த்தகம் செய்து கண்ணனூரில் துறைமுகத்தையும் நிறுவினார்.

ஸ்பெயின்:

  • கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் ஆதரவுடன் பயணித்து இந்தியா என்று நம்பி அமெரிக்காவை கண்டு பிடித்தார்.
  • ஸ்பெயினின் ஹெர்னன் கார்ட்ஸ் என்பவர் ஸ்பெயினுக்காக மெக்சிகோவை கைப்பற்றினார்.
  • இவரே தென் அமெரிக்காவில் இன்கா அரசை வீழ்த்தி பெரு நாட்டை கைப்பற்றினார்.

முக்கியத்துவம் :

  • கடல் வழித்தடங்களை கண்டுபிடித்து காலனிகள் தோற்றுவித்த போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன் முயற்சிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் தூண்டு கோளாயிற்று.
  • ஐரோப்பிய கடல் கடந்த வாணிபம் பெரிதும் தழைக்கத் தொடங்கியது. குடியேற்ற ஆதிக்கமும் பேரரசு ஆதிக்கமும் தோன்றின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
Answer:

  • தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்தியவர்கள் பிராட்டஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
  • ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள் தேவாலயங்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஓர் ஊடகமாக செயல்படுவதை ஏற்றார்கள்.
  • ஆனால் தேவாலயங்களின் அதிகாரங்கள் பன்மடங்கு பெருகியதை மன்னர்களும் மக்களும் எதிர்க்க ஆதரித்தனர்.
  • பாவமன்னிப்பு வழங்க பணம் பெற்றது, வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது, தேவாலய
    பணிகளை பணத்துக்கு விற்பது போன்றவை பிராட்டஸ்டன்ட் வளர காரணமாயிற்று.

மார்டின் லூதரும் பிராட்டஸ்டன்ட் இயக்கமும் :

  • கிறிஸ்துவப் பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு சென்ற போது தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம் குறித்து வருந்தினார்.
  • ரோமானிய தேவாலயத்துக்கு எதிராக 95 குறிப்புகள் என்ற தலைப்பில் 95 புகார்களை எழுதி ஜெர்மனி விட்டன்பர்க்கில் உள்ள தேவாலயத்தின் கதவில் ஆணி அடித்து தொங்கவிட்டார்.
  • கடவுளின் மீது இருக்கும் ஒருவரது நம்பிக்கை மூலம்தான் இரட்சிப்பை அடைய முடியும் என்று கூறினார்.
  • மார்டின் லூதரின் முற்போக்கான கருத்துக்கள் பலரை ஈர்த்தன.
  • லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார்.
  • லூதரன் பிராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.
  • இதன் மூலம் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை மார்டின் லூதர் ஒருங்கிணைத்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பகுத்தறிவின் காலம் பற்றிய பொருள் மற்றும் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
2. உலக புறஎல்லை வரைபடத்தில் கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மெகல்லன் ஆகியோர் சென்ற கடல்வழித்தடங்களைக் குறிக்கவும்.
3. மறுமலர்ச்சி தொடர்பான வீடியோ பதிவுகளை மாணவர்கள் இணையத்தில் காணலாம்.
4. வட மற்றும் தென் அமெரிக்காவின் பூர்வகுடிகள் மீது ஐரோப்பியர்கள் நடத்திய இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள்/வீடியோ பதிவுகளை மாணவர்கள் காணலாம்.

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
…………. பெற்ற வெற்றியானது வெளிநாட்டு அமைப்புகளுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.
அ) பார்தோலோமியோ டயஸ்
ஆ) கொலம்பஸ்
இ) அமெரிக்கோ வெஸ்புகி
ஈ) மெகல்லன்
Answer:
ஆ) கொலம்பஸ்

Question 2.
“நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் ………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) பொக்காசியோ
ஈ) ரோஜர் பேக்கன்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ச்சியுற்ற ஆண்டு …………….
அ) 1543
ஆ) 1453
இ) 1345
ஈ) 1534
Answer:
ஆ) 1453

Question 4.
“தெய்வீக இன்பயியல்” என்ற நூலை எழுதியவர் ……………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) மாக்கியவல்லி
Answer:
அ) தாந்தே

Question 5.
100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவர்.
அ) ஜியோவனி பொக்காசியோ
ஆ) நிக்கோலோ மாக்கியவல்லி
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) வில்லியம் ஹார்வி
Answer:
அ) ஜியோவனி பொக்காசியோ

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 6.
“மறுமலர்ச்சி கால மனிதர்” என்று அழைக்கப்பட அனைத்து தகுதிகளையும் கொண்டு திகழ்ந்தவர்.
அ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஆ) லியானர்டோ டாவின்சி
இ) வில்லியம் ஹார்வி
ஈ) ரபேல்
Answer:
ஆ) லியானர்டோ டாவின்சி

Question 7.
சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றும் சூரிய மையக் கோட்பாட்டை அறிவித்த வானியல் நிபுணர் ……………………
அ) கலிலியோ கலிலி
ஆ) வில்லியம் ஹார்வி
இ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஈ) நியூட்டன்
Answer:
அ) கலிலியோ கலிலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 8.
“ஆங்கில இலக்கியத்தின் மூடிசூடா மன்னர்” ……
அ) பிரான்சிஸ் பேக்கன்
ஆ) வாஸ்கோடகாமா
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஈ) மாக்கியவல்லி
Answer:
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்

Question 9.
முதலாம் எலிசபெத் காலம் “ எலிசபெத் காலம்” என்று அழைக்கப்பட்ட ஆண்டுகள் …………………
அ) 1558-1603
ஆ) 1603-1658
இ) 1503-1558
ஈ) 1553-1608
Answer:
அ) 1558-1603

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 10.
கூற்று : இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்குப் பரவியது.
காரணம் : இத்தாலியர்கள் தாங்கள் ரோமானிய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாத்து வந்தனர்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் சரி
Answer:
ஈ) கூற்றும் காரணமும் சரி

Question 11.
கூற்று : நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவவில்லை .
காரணம் : ஆழம் அதிகம் இல்லாத நீர்ப்பகுதியில் செல்லக்கூடிய இலகு ரக காரவெல் கப்பல் கட்டமைப்பும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும்.
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்று சரி. காரணம் விளக்கவில்லை .
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று தவறு. காரணம் சரி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 12.
பொருத்துக

I II
1 மோனலிசா அ. ஜியோவனிடா வெர்ராசானோ
2 இரத்த ஒட்டம் ஆ. பிலிப்பைன்ஸ்
3 மெகல்லன் இ. இலியானர்டோ டாவின்சி
4 பிரான்ஸ் நாட்டுக்காக நிலப்பகுதிகளை ஆராய்ந்தவர் ஈ. வில்லியம் ஹார்வி


Answer:
இ) 3 4 2 1

Question 13.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
அ) போப்பின் ஆணை – 1493
ஆ) வாஸ்கோடகாமா – கோழிக்கோடு
இ) பெட்ரோ காப்ரல் – பிரேசில்
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்
Answer:
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 14.
இயேசு சங்கத்தை தோற்றுவித்தவர்
அ) போப் பத்தாம் லியோ
ஆ) ஜான் வைகிளிஃப்
இ) மார்டின் லூதர் .
ஈ) இக்னேஷியஸ் லயோலா
Answer:
ஈ) இக்னேஷியஸ் லயோலா

Question 15.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை (அல்லது) அறிக்கைகள்?
அறிக்கை 1 : தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அறிக்கை II : தேவாலயத்தின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி போட்டவர்கள் பிராட்ஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
அறிக்கை III : இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினை குழுக்களால் பாகம் உற்பத்தி முறை நன்றாக செயல்பட்டது.
அறிக்கை IV : உலகத்தின் பல புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக இத்தாலிய கடற்பயணியான ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது.
அ) I, II மற்றும் IV)
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) அனைத்தும் சரி
Answer:
அ) I, II மற்றும் IV

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

II. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் மாக்கியவல்லி கூறும் கருத்துக்கள் யாவை?
Answer:

  • ‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று மாக்கியவல்லி கூறுகிறார்.
  • எப்போது தமது செயல்பாடு தமக்கு எதிராக மாறக்கூடும் என்பது தெரியாது என்பதால் தனது வாக்கை ஒருவர் காப்பாற்ற முடியாது; அதனால் சொல்லவும் கூடாது என்கிறார்.
  • எப்போதும் நேர்மையாக இருப்பது என்பது மிகவும் அனுகூலமற்றது.
  • ஆனால் பக்திமானாக, உண்மையாக, மனிதநேயத்துடன், பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்ககுணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Question 2.
மைக்கேல் ஆஞ்சிலோ பற்றிய குறிப்பு தருக.
Answer:

  • மறுமலர்ச்சி காலத்தின் மிகப்பெரிய சிற்பி மைக்கேல் ஆஞ்சிலோ தாகம்
  • போப்புகளால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் இவரால் நவீனமயமானது.
  • புகழ் பெற்ற பியட்டா என்ற கன்னி மரியாளின் சிலையையும் அவர் வடித்துள்ளார்.
  • கிறிஸ்து உயிரிழந்ததை அடுத்து கன்னி மரியாள் அவரது உடலுக்கு அருகே சோகமே வடிவாக வைக்கப்பட்டிருக்கும் இந்த சிலை (கெர்ரோவிலிருந்து கொண்டுவரப்பட்ட) ஒரே பளிங்குக் கல்லிலானது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
எதிர் சீர்திருத்த இயக்கம் என்பது என்ன?
Answer:

  • விசுவாசமான ரோமானிய தேவாலய ஆதரவாளர்கள் தேவாலயத்துக்குள் நடந்த சீர்கேடுகளைக் களைய சீர்திருத்தங்களை உள்ளிருந்தபடியே நடத்தினார்கள்.
  • இந்த சீர்திருத்த இயக்கம் எதிர் சீர்திருத்த இயக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இது போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக உறுதியாக களம் கண்டது.

Question 4.
குறிப்பு தருக – ஜான் வைகிளிஃப்
Answer:

  • பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளர் ஜான் வைகிரிஃப்.
  • சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டார். –
  • அவர் தனது வாழ்நாளில் ரோமானிய தேவாலயத்தின் கோபத்தில் இருந்து தப்பித்தார்.
  • ஆனால் இவர் மறைந்து (1415) 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடலைத் தோண்டி எடுத்து அவரது எலும்புகளை எரியூட்டுமாறு கிறித்தவ திருச்சபை ஆணையிட்டது. வைகிளிஃபின் எலும்புகள் எரியூட்டப்பட்டாலும் அவரது கருத்துகளை ஒடுக்க முடியவில்லை .

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஏழு திருவருட் சாதனங்கள் யாவை?
Answer:

  • ஞானஸ்நானம்
  • உறுதி பூசுதல்
  • திருவிருந்து
  • பாவமன்னிப்பு
  • நோயில் பூசுதல்
  • குருத்துவ துறவறம்
  • திருமணம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • நவீன கால தொடக்கத்தின் அடையாளமாக மறுமலர்ச்சி விளங்குகிறது.
  • கேட்டு அறியும் உணர்வு அதனால் விளைந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின.
  • திசை காட்டும் கருவி மற்றும் வான இயல் குறித்த புதிய நம்பிக்கை புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவின.
  • மக்களின் அரசியல் பொருளாதார வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் மிகவும் ஆழமானதாகும்.
  • பகுத்தறியும் உணர்வினால் சமயச் சீர்த்திருத்த இயக்கம் தோன்றியது. சமயம் குறித்த மக்களின் கருத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
வாஸ்கோடகாமாவின் கடல்வழிப் பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • வாஸ்கோடகாமா கிழக்குப் பகுதி நோக்கி தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
  • லிஸ்பனில் இருந்து நான்கு கப்பல்களில் பயணம் மேற்கொண்ட அவர் மொசாம்பிக் தீவை சென்றடைந்தார்.
  • பின்னர் அவர் மேலும் தெற்கே பயணம் செய்து கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள ‘கப்பட் (கப்பக்கடவு) என்ற கடற்கரையை அடைந்தார்.
  • இந்தியாவின் ஒரு பகுதியை அடைந்த அவர் இந்தியாவுடனான நேரடி வர்த்தக வாய்ப்புகளை திறந்து விட்டார்.
  • இந்தப் பயணம் இந்தியாவின் சில பகுதிகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உதவியது.
  • கோவா அவ்வாறான ஒரு பகுதியாகும்.

Question 3.
வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • மத்தியத் தரைக்கடல் வர்த்தகம் இத்தாலிய நகரங்களால் கைப்பற்றப்பட்டது.
  • இத்தாலிய நகரங்கள் மற்றும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள வர்த்தக அமைப்பான ஹன்சீடிக்லீக் எனும் அமைப்பை சேர்ந்த வர்த்தகர்கள் இடையே வர்த்தகம் செழிப்படைந்து மேம்பட்டது.
  • வெனிஸின் டூகா நாணயமும் பிளாரன்ஸின் ப்ளோரின் நாணயமும் அறிமுகம் செய்யப்பட்டது.
  • வர்த்தகம், கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் சுரங்கத்தொழில் மூலமாக ஈட்டப்பட்ட பெரும் தொகை சேர்ந்தது.
  • போர் சாதனங்களுக்கான தேவையும் அதிகம் வரி வசூலிக்கக்கூடிய சொத்தை உருவாக்கும் வகையில் வணிகத்தை மேம்படுத்த புதிய அரசர்கள் கொடுத்த ஊக்கம் ஆகியவை வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்திற்கு காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தகப் புரட்சியின் நேர்மறை விளைவுகள் யாவை?
Answer:

  • நடுத்தர வர்த்தகத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது, வர்த்தகப் புரட்சியின் இதர முக்கியமான முடிவுகளாகும்.
  • வணிகர்கள், வங்கியாளர்கள், கப்பல் முதலாளிகள், முதன்மை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை தொழில் முனைவோர் போன்ற பலரும் இந்த நடுத்தர வகுப்பு நிலையில் உள்ளடங்கினார்கள்.
  • அதிகரிக்கும் வளமையின் விளைவாகவும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக அரசரை ஆதரிப்பதன் விளைவாகவும் அவர்கள் அதிக அதிகாரம் பெற்றனர்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சிக்கான காரணங்களை விவரி?
Answer:

  • சிலுவைப் போர்களின் போது வெனிஸ், பிளாரன்ஸ், ஜெனோவா, லிஸ்பன், பாரிஸ், இலண்டன், ஆன்ட்வெர்ப், ஹாம்பர்க் மற்றும் நூரெம்பர்க் ஆகிய சுதந்திரமான, வர்த்தக நகரங்கள் உருவானது.
  • பிரான்ஸின் பாரிஸிலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டிலும் இத்தாலியின் போலோக்னோவிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டதும் மறுமலர்ச்சியின் பிறப்புக்குத் தேவையான தொடக்க நிலைமைகளை உருவாக்கின.
  • ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த ஆங்கிலப் பேராசிரியரான ரோஜர் பேக்கன் “நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என்றழைக்கப்படுவார்.
  • மனிதகுலமானது சமயமரபு மற்றும் அதிகாரத்தினால் ஆட்சி செய்யப்படாமல் காரண காரியங்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.
  • அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய அறிஞர்கள் பைசாண்டியத்தைச் சேர்ந்த கான்ஸ்டான்டிநோபிள் மற்றும் இதர நகரங்களுக்கு கையெழுத்துப் பிரதிகளைத் தேடி பயணம் மேற்கொண்டனர்.
  • 1413க்கும் 1423க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஜியோவனி அவுரிஸ்பா என்ற அறிஞர் மட்டும், சோபோகில்ஸ், யூரிபைட்ஸ், தூசிடைட்ஸ் ஆகியோரின் படைப்புகள் உள்பட 250 கையெழுத்துப் பிரதி நூல்களை இத்தாலிக்கு கொண்டு வந்தார்.
  • 1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டி நோபிளின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய செவ்வியல் அறிஞர்கள் மேற்கத்திய ஐரோப்பாவிற்கு சென்றதால் செவ்வியல் படைப்புகளை கற்கும் நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றன.
  • சீனாவில் காகிதம் தோன்றியிருந்தாலும், ஜெர்மனிக்கு காகிதம் பதினான்காம் நூற்றாண்டில்தான் அறிமுகமானது.
  •  அதன் பிறகு தான் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் நகரும் தட்டச்சு மற்றும் அச்சகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அச்சுப்பணிக்குப் பிறகே உலகின் அறிவு சார்ந்த வாழ்க்கை மேலும் உத்வேகம் பெற்று அறிவ விரைவாகப் பரவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் யாவை?
Answer:

  • ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தாலியர்களுடன் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
  • அந்தப் பொருட்களை வாங்கிய இத்தாலியர்கள் அவற்றை ஐரோப்பாவில் வர்த்தகம் செய்தனர். குறிப்பாக போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பின.
  • அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவை புதிய கடல்வழித் தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கம் தந்தன.
  • இந்த முடிவானப் பொருளாதாரக் காரணம்தான் புதிய வர்த்தக வழித்தடங்களை கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது.
  • கிழக்கத்திய நாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அதிக லாபம் ஈட்டவும் கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விரும்பின.
  • எனவே அவர்கள் கடல் வழி ஆய்வில் முதலீடுகளைச் செய்ய விரும்பினர்.
  • ‘முட்டாள்கள் தேர்தலில் போட்டியிடட்டும் சாதித்துக்காட்ட விரும்புபவர்கள் புது இடங்களுக்குச் சென்று ஆராயட்டும்’ என்ற அந்தக் காலகட்டத்தின் சிந்தனைக்கு ஏற்ப பணமும் புகழும் கிடைக்க வாய்ப்பாக இருந்த சாதனை முயற்சிக்கு பலர் தூண்டப்பட்டனர்.
  • சமயத்தை பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் புதிய நிலப்பரப்புகளை கண்டுபிடிக்க ஊக்கம் தந்தது. –
  • ஆரம்ப நாட்களில் இது முதன்மைக் காரணமாக இருக்கவில்லை .
  • அந்தக் காலத்தில் சீர்திருத்த இயக்கங்களின் கருத்துகளுடன் கடவுளைப் பற்றிய வார்த்தை பரவி முக்கியத்துவம் பெற்றது.
  • மறுமலர்ச்சியை அடுத்து தொழில்நுட்ப மேம்பாடு பல துறைகளில் ஏற்பட்டது.
  • அதில் ஒன்றாக வரைபடங்களை உருவாக்கும் “கார்ட்டோகிராபி” என்ற துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது.
  • நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவியது.
  • துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தியதனால் கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
  • ஐரோப்பாவில் மாலுமிகளுக்கான “திசைகாட்டி கருவி” (Mariner’s Compass) கண்டுபிடிக்கப்பட்டது. இது கடல் ஆய்வுக்கு மேலும் உதவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
சமய சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள் யாவை?
Answer:
ஐரோப்பிய நாடுகளில் பிரிவுகள்:

  • நாட்டின் சமயவழிபாடுகளில் பிரிவுகளை ஏற்படுத்தியது.
  • வடஜெர்மனி லூதரன் சபையாகவும் தென் ஜெர்மனி கத்தோலிக்கத்தை தொடர்வதையும் கொண்டன.
  • இங்கிலாந்து பிராட்டஸ்டன்ட் ஆகவும் ஸ்காட்லாந்தும் அயர்லாந்து மக்களும் தீவிர கத்தோலிக்க ஆதரவாளர்களாக மாறினர்.
  • கல்வியறிவு:
  • சீர்திருத்த இயக்கத்தின் பல்வேறு சமய போதனைகளை அச்சிட அச்சகம் உதவியது. பைபிளை படித்து புரிந்து கொள்ள மக்களுக்கு ஊக்கம் தரப்பட்டது.
  • உள்ளூர் மொழியை போதனைகளுக்குப் பயன்படுத்தியதும் பைபிளை வேறு வட்டார மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ததும் சாதாரண மக்களைச் சென்றடைவதற்கான புதிய வழிகளைக் காட்டின.
  • பெண்களின் நிலை :
  • தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
  • இதனால் வீட்டிலும் தேவாலயங்களிலும் பெண்களின் நிலை வலுப்பெற்றது.
  • பெண்கள் பிராட்டஸ்டன்ட் வழிமுறையில் குழந்தைகளை வளர்க்கவும் ஊக்கம் பெற்றனர்.
  • இதனால் பெண்களின் கல்வியறிவு மேம்பட்டது.

அரசர்களின் அதிகாரம்:
எட்டாம் ஹென்றி போன்ற சில அரசர்களுக்கு, தேவாலயம் மற்றும் அரசு இரண்டுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த இந்த சீர்திருத்த இயக்கம் அதிக அதிகாரங்களை வழங்கியது.

காலனிகளுக்கான போட்டி:
கத்தோலிக்கர்களும் பிராட்டஸ்டன்ட்களும் உலகின் இதர பகுதிகளில் வாழும் மக்களை தத்தமது பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய விரும்பினார்கள்.

கிறித்தவ சமயத்தின் பரவல்:
காலனிகளில் தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கடற்பயணிகளை உலகின் பல பகுதிகளுக்கு கிறித்தவ இயக்கத் தொண்டர்கள் என்ற போர்வையில் அனுப்பியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தக புரட்சியின் முக்கிய விளைவுகள் யாவை?
Answer:

  • வங்கித்துறை வளர்ச்சி என்பது வர்த்தகப் புரட்சிக்கான முக்கிய காரணியாகும்.
  • சுரங்கத்தொழில், உருக்குதல் தொழில் ஆகிய புதிய தொழில்கள் வளர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் மேலும் ஊக்கம் பெற்றன.
  • வணிக அமைப்புகளிலும் மாற்றம் வந்தது.
  • இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினைக் குழுக்களால் உருவாக்கப்பட்ட உற்பத்தி முறை செயலிழந்தது.
  • பதினேழாம் நூற்றாண்டில் நெறிப்படுத்தப்பட்ட கம்பெனி என்பது கூட்டுப் பங்கு நிறுவனங்களாக புதிய வகையில் உருமாற்றம் பெற்றது.
  • பிந்தைய கட்டங்களில், வர்த்தகப் புரட்சியின் ஒரு பகுதியாக வணிகவியற்கொள்கை என்றழைக்கப்பட்ட புதிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் ஏற்கப்பட்டன.
  • நடுத்தர வர்க்கத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது.
  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
  • பூர்வீக அமெரிக்கர்களை வேலை வாங்குவது கடினமாக இருந்ததால் அவர்களை அடிமை ஆக்கும் முயற்சி தோல்வி கண்டது.
  • இறுதியாக, வர்த்தகப் புரட்சி தொழிற்புரட்சிக்கு வழி அமைத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

12th History Guide ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஜெர்மனியின் முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போரின் பெயர் என்ன?
அ) மார்னே போர்
ஆ) டானென்பர்க் போர்
இ) வெர்டூன் போர்ஈ ) சோம் போர்
Answer:
அ) மார்னே போர்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 2.
‘அரசின் தடையற்ற ‘ (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ……………. ஆவார்.
அ) ஜான் A. ஹாப்சன்
ஆ) கார்ல் மார்க்ஸ்
இ) ஃபிஷர்
ஈ) கௌர்னே
Answer:
ஈ) கௌர்னே

Question 3.
An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations என்ற நூலை எழுதியவர் …………….. ஆவார்.
அ) ஆடம் ஸ்மித்
ஆ) தாமஸ் பைன்
இ) குஸ்னே
ஈ) கார்ல் மார்க்ஸ்
Answer:
அ) ஆடம் ஸ்மித்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 4.
இங்கிலாந்து ……………… ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது. (மார்ச் 2020)
அ) 1833
ஆ) 1836
இ) 1843
ஈ) 1858
Answer:
அ) 1833

Question 5.
கூற்று : பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகை உற்பத்தியால் பிரச்சனைகளை எதிர்கொண்டன.
காரணம் : மிகை உற்பத்தி, நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க அழுத்தங்கொடுத்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 6.
1879ஆம் ஆண்டில் ……………. கட்டண சட்டத்தை இயற்றியது.
(மார்ச் 2020
அ) ஜெர்மனி
ஆ) பிரான்ஸ்
இ) பிரிட்டன்
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answer:
அ) ஜெர்மனி

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 7.
………….. க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அ) ரஷ்ய-ஜப்பனியப் போர்
ஆ) இரண்டாம் அபினிப் போர்
இ) இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர்
ஈ) சீன-ஜப்பானியப் போர்
Answer:
ஈ) சீன-ஜப்பானியப் போர்

Question 8.
போர்ட்ஸ்ம வுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் புரிந்த நாடு ………….. ஆகும்.
அ) ஸ்பெயின்
ஆ) பிரிட்டன்
இ) அமெரிக்க ஐக்கிய நாடு
ஈ) பிரான்ஸ்
Answer:
இ) அமெரிக்க ஐக்கிய நாடு

Question 9.
எந்த நாடு 21 நிர்ப்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது? (மார்ச் 2020)
அ) பிரான்ஸ்
ஆ) ரஷ்யா
இ) ஜப்பான்
ஈ) பிரிட்டன்
Answer:
இ) ஜப்பான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 10.
………………. ஐ அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது.
அ) புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913
ஆ) வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை , 1919
இ) லண்டன் உடன்படிக்கை, 1913
ஈ) செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை
Answer:
இ) லண்டன் உடன்படிக்கை, 1813

Question 11.
கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை?
அ) பல்கேரியா
ஆ) ஆஸ்திரிய-ஹங்கேரி
இ) துருக்கி
ஈ) மான்டி நீக்ரோ
Answer:
ஆ) ஆஸ்திரிய-ஹங்கேரி

Question 12.
பாரிசை நெருங்கிக் கொண்டிருந்த தாக்குதலை உணர்ந்து பிரெஞ்சு அரசு …….. பகுதிக்கு நகர்ந்து சென்றது.
அ) மார்செல்லிஸ்
ஆ) போர்டியாக்ஸ்
இ) லியோன்ஸ்
ஈ) வெர்செய்ல்ஸ்
Answer:
ஆ) போர்டியாக்ஸ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 13.
கீழ்க்காண்பனவற்றுள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் பகுதியாக கருதப்படாதது எது?
அ) ஜெர்மனி அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்
ஆ) சார் பள்ளத்தாக்கு பிரான்சிற்கு வழங்கப்பட வேண்டும்
இ) ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்
ஈ) டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்
Answer:
இ) ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்

Question 14.
கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
அ விடுதலை ஆணை – 1. இரண்டாம் அலெக்ஸாண்டர்
ஆ இரத்த ஞாயிறு – 2. இரண்டாம் நிக்கோலஸ்
இ (ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் – 3. முதலாம் நிக்கோலஸ்
ஈ பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை – 4. மூன்றாம் அலெக்ஸாண்டர்
Answer:
ஈ) பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை – மூன்றாம் அலெக்ஸாண்டர்

Question 15.
கூற்று : பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
காரணம் : “கூட்டுப்பாதுகாப்பு ” என்ற கொள்கையை மெய் வழக்கத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியவில்லை .
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 16.
கூற்று : உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை.
காரணம் : நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 17.
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொது செயலாளரான எரிக்ட்ரம்மோன்ட் ………. …….நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
அ) பிரான்ஸ்
ஆ) தென்னாப்பிரிக்கா
இ) பிரிட்டன்
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answer:
இ) பிரிட்டன்

Question 18.
பன்னாட்டு சங்கம் ………….. ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
அ) 1939
ஆ) 1941
இ) 1945
ஈ) 1946
Answer:
ஈ) 1946

Question 19.
ஹிட்லரை ஜெர்மனியின் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார்?
அ) ஜெனரல் லூடன்டார்ஃப்
ஆ) வான் ஹிண்டன்பர்க்
இ) ஜெனரல் ஸ்மட்ஸ்
ஈ) ஆல்ஃபிரட்வான் பெத்மண்
Answer:
ஆ) வான் ஹிண்டன்பர்க்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 20.
முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் யாது?
அ) அவந்தி
ஆ) ப்ராவதா
இ) மார்க்சிஸ்ட்
ஈ) மெயன் காமப்
Answer:
அ) அவந்தி

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
ஏகாதிபத்தியத்தை வரையறுத்து ஜான் ஹாப்சன் முன்வைத்த கருத்தை விளக்குக.
Answer:
ஏகாதிபத்தியம் என்பது தொழிலை கட்டுப்படுத்துவோர் தங்கள் செல்வங்கள் சென்று சேரும் பாதையை விசாலப்படுத்தி அயல்நாட்டு சந்தைகளையும், அயல்நாட்டு நிதியையும் பயன்படுத்தி தாங்கள் உள்ளூரில் விற்க முடியாத பொருட்களையும், சந்தைப்படுத்த முடியாத மூலதனத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எடுக்கும் முயற்சியே என ஏகாதிபத்தியத்தைப் பற்றிய கருத்தை வரையறுக்குபவர் ஜான் ஹாப்சன் என்பவர்.

Question 2.
ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன்?
Answer:

  • பிரான்ஸ் நாடு அல்சேசையும், லொரைனையும் இழந்தமைக்குப் பழிவாங்கக் கூடும் என்று பிஸ்மார்க் எதிர்பார்த்தார்.
  • அதனால் பிரான்சை தனிமைப்படுத்த அவர் (ஜெர்மனி) தீர்மானம் கொண்டார்.

Question 3.
பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904இல் கையெழுத்திடப்பட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (Entente Cordiale) முக்கியத்துவம் யாது?
Answer:

  • பிரான்சு பிரிட்டனின் நட்பைக் கோரி மொராக்கோ, எகிப்து சார்ந்த பிணக்குகளை தீர்க்க முன்வந்தது.
  • மொராக்கோவில் தன்னிச்சையாக செயல்பட விடுத்து, பிரிட்டன் எகிப்தை ஆக்கிரமித்தமைக்கு பிரான்சின் அங்கீகாரத்தை பெற்றது.

Question 4.
பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக் கூறுகளை எழுதுக.
Answer:

  • பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
  • செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக்களிப்பில் திளைத்தார்கள்.
  • ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும், அதன் அண்டை நாடான போஸ்னியாவிலும் மிகுந்த தீவிரவாதத் தன்மை கொண்டதாக மாறியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 5.
“மூவர் தலையீடு” எனப்படுவது யாது?
Answer:

  • சீன-ஜப்பானிய போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட ஷிமனோசெக் உடன்படிக்கையின் படி ஜப்பானிற்கு ஃபார்மோஷா, ஆர்தர் துறைமுகம், லியோடுங் தீபகற்பம் ஆகிய பகுதிகள் வழங்கப்பட்டன.
  • ஜப்பானின் இந்த தீடீர் வளர்ச்சியைக் கண்டு ஐரோப்பிய சக்திகள் அஞ்சின.
  • எனவே பிரான்சு, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டு ஜப்பானை லியோடுங் தீபகற்பத்தை ஒப்படைக்கும்படி செய்தன. இதுவே மூவர் தலையீடு எனப்படுகிறது.

Question 6.
முதல் உலகப்போரின் காலத்தில் கிழக்கு திசையில் வான் ஹிண்டன்பர்க் ஆற்றியப் பங்கை விளக்குக.
Answer:

  • கிழக்கு திசையில் ரஷ்ய படைகள் பிரஷ்யாவின் கிழக்குப் பகுதி வரை ஊடுருவிச் சென்றன.
  • ஜெர்மானிய ஜெனரல் வான் ஹிண்டன் பர்க் ரஷ்யப் படைகளை எதிர்த்து போரிடச் சென்றார்.
  • டானென்பர்க் போரில் வான் ஹிண்டன் பர்க்கின் போர் திறத்தால் ரஷ்யாவை தோற்கடித்தார்.

Question 7.
ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்புக.
Answer:

  • மே 1916ல் டென்மார்க்கின் ஜட்லாந்து தீபகற்பத்திற்கு அருகில் நடைபெற்ற கடல் போர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இப்போர் முடிவுபடாத ஒரு போராக இருந்தது.
  • ஜட்லாந்து போர் முதல் உலகப்போரின் மிக பெரும் கடற்போராக கருதப்படுகிறது.
  • கடற்படைப் போர்களை ஜெர்மனிய அரசு நீர்முழ்கி கப்பல்களுக்கு தடையேற்படுத்தும் நோக்கம் கொண்ட நேச நாடுகளின் கப்பல்களைத் தடையில்லாமல் தாக்க அதிகாரம் வழங்கியப் பின் நின்று போனது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 8.
நிகிலிசம் என்றால் என்ன?
Answer:

  • பல்லாண்டு கால் கட்டியெழுப்புதலின் வடிவமான சமூக அமைப்பை எதிர்க்கும் உணர்வின் பிரதிநிதித்துவமே நிகிலிசம் ஆகும்.
  • நிகிலிசம் நாட்டின் அரசு, கிறித்துவ ஆலயம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்தை மறுத்தது.
  • அதன் நம்பிக்கைகள் விஞ்ஞான அடிப்படையிலான உண்மையைச் சுற்றியே அமைந்திருந்தன.

Question 9.
கிரீசிற்கும் பல்கேரியாவிற்குமிடையே 1925இல் எழுந்த சர்ச்சையை பன்னாட்டு சங்கம் எவ்வாறு தீர்த்து வைத்தது?
Answer:

  • கிரீஸ் பல்கேரியாவின் மீது 1925ல் போர் தொடுத்தது.
  • பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை தடுத்தது.
  • விசாரணை மேற்கொண்ட பிறகு கிரீசை நஷ்ட ஈடு வழங்க ஆணையிட்டது.

Question 10.
லேட்டரன் உடன்படிக்கை எவ்வாறு முசோலினியின் அதிகாரத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கியது?
Answer:

  • பாசிசி கட்சிக்கு மதிப்பை சம்பாதிக்கும் பொருட்டு முசோலினி வாட்டிகன் நகருக்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கினார்.
  • இதனால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இத்தாலியப் பேரரசை அங்கீகரித்தது.
  • இத்தாலியின் தேசிய சமயமாக ரோமன் கத்தோலிக்க மரபு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேற்கூறியவற்றை உள்ளடக்கிய லேட்டரன் உடன்படிக்கை மூலம் முசோலினியின் அதிகாரத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Question 11.
மூன்றாவது ரெய்ச் என்றால் என்ன? (மார்ச் 2020)
Answer:

  • ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி அரசு மூன்றாவது ரெய்ச் என குறிப்பிடப்படுகிறது.
  • முதல் உலகப்போருக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • இதனால் ஜெர்மனி முழுமையான மையப்படுத்தப்பட்ட அரசானது.

Question 12.
பிரெஞ்சுக்காரர்கள் ரூர் பகுதியை ஆக்கிரமித்த பிறகு ஜெர்மனியில் உருவான இரு திரைமறைவு இயக்கங்கள் யாவை?
Answer:

  • பெர்லின் நகரில் குடியரசு கட்சியின் அரசுக்கு எதிராக லூடன்டார்ஃப் என்பவர் முன்னாள் படை வீரர்களை மறைமுகச் செயல்பாடுகளுக்காக திரட்டினார்.
  • மற்றொன்று மூனிச் நகரில் முன்னாள் படைத்துறை அலுவலர் (Coroval) ஒருவரின் தலைமையில் செயலாற்றி வந்தது. அவர் தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியை நிறுவிய அடால்ஃப் ஹிட்லர் ஆவார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
முதல் மொராக்கோ சிக்கல் எவ்வாறு நிகழ்ந்தது?
Answer:

  • இங்கிலாந்தோடு ஏற்பட்ட புரிதலை முன்னிறுத்தி பிரான்சு மொராக்கோவில் தனது திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைத்தது.
  • ஒரு பிரஞ்சு தூதுக்குழு 1905ல் மொராக்கோவின் ஃபெஸ் நகரை வந்தடைந்தது.
  • அதை பிரான்சின் பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியாகவே கருதி செயல்பட்டது.
  • இதற்கு ஜெர்மனி தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.
  • இந்த சர்ச்சையை ஐரோப்பிய மாநாடு ஒன்றினுக்கு எடுத்துச் செல்ல பிரான்ஸ் உடன்பட்டது.

Question 2.
அகழிப்போர் எவ்வாறு நடத்தப்பட்டது?
Answer:

  • உலகப் போரை அடையாளப்படுத்தும் அகழி முறையானது இரண்டு முதல் நான்கு அகழிகள் ஒன்றனுக்கு இணையாக மற்றொன்று செல்வதேயாகும்.
  • ஒவ்வொரு அகழியையும் எதிரிகள் சுட்டாலும் சில அடிகளுக்கு மேல் தோட்டா செல்ல முடியாதபடி நேர்கோட்டில் இல்லாமல் வளைந்து நெளிந்து வடிவமைத்திருந்தனர்.
  • அகழிகளின் முக்கிய வரிசைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவும், பின்புறத்தில் தொடர் இணைப்பு அகழிகளும் ஏற்படுத்தப்பட்டு அதன் வாயிலாக உணவு, வெடிபொருள்கள், புதிய துருப்புகள், கடிதங்கள்,
    ஆணைகள் போன்றவை பரிமாற்றம் செய்யப்பட்டன.

Question 3.
மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q-கப்பல்கள் பற்றி நீவீர் அறிந்தது என்ன?
Answer:
Q-கப்பல்களும் U-படகுகளும்:

  • முதல் உலகப்போரின் காலத்தில் ஜெர்மனி கொண்டிருந்த மிக அச்சுறுத்தும் ஆயுதம் நீர்மூழ்கிகள் அல்லது U-படகுகளாகும்.
  • பிரிட்டனின் கப்பல்கள் அனைத்தையும் மூழ்கடிக்கும் உத்தியை ஜெர்மானியர்கள் கடைபிடித்தனர்.
  • Q-கப்பல்கள் பிரிட்டனின் ஜெர்மனிக்கான பதிலடியாகும்.
  • பிரிட்டன் இக்கப்பல்களின் வாயிலாக ஜெர்மனியைத் தாக்குதலைத் தூண்டச் செய்து பின் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் படை பலத்தையும் கொண்டு பதிலடி கொடுக்கும் உத்தியைக் கையாண்டது.

Question 4.
போரில் அமெரிக்கா நுழைந்த பிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாக எடுத்துக் கூறுக.
Answer:

  • அமெரிக்காப் போரில் இறங்கியது நேச நாடுகளின் வெற்றியை முன்பே உறுதி செய்தது போலாயிற்று.
  • ஜெர்மனியின் நட்பு நாடுகள் அனைத்தும் அதனைக் கைவிட்டு விலகின.
  • பல்கேரியா முதலில் சரணடைந்தது.
  • துருக்கியர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.
  • கெய்சர் அரியணையைத் துறந்து ஹாலந்திற்கு ஓட்டம் பிடித்தார்.
  • ஜெர்மனி நவம்பர் 11 அன்று சரணடைவதாக கையெழுத்திட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 5.
ரஷ்யப் புரட்சி அந்நாட்டிற்கு வெளியில் ஏற்படுத்திய பாதிப்புகளை விளக்குக.
Answer:

  • ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதிலும் வாழும் மக்களின் நினைவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • பல்வேறு நாடுகளிலும் பொதுவுடைமை கட்சி உருவாக்கப்பட்டது.
  • சோவியத் ஐக்கியம் காலனி ஆட்சிக்குட்பட்ட நாடுகளை தங்களின் விடுதலைக்காகப் போராட அறிவுறுத்தி அந்நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தது.
  • நிலவுடைமை சீர்திருத்தம், சமூக நலன், தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் போன்ற முக்கியத்துவமானது உலகம் முழுவதும் விவாதப் பொருளானது.
  • இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு உத்வேகமளித்ததோடு, முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு முறையையும் அறிமுகப்படுத்தியது.

Question 6.
ரஷ்யாவில் 1905 இல் நிகழ்ந்த புரட்சியின் காரணங்களையும், போக்கையும் ஆராய்க.
Answer:

  • ரஷ்யா மஞ்சூரியாவுக்குள் நுழைய 1904ல் ஜப்பான் தூண்டப்பட்டு போரில் இறங்கியது.
  • இப்போரில் ரஷ்யா தோல்வியுற்றது. எனவே சார் மன்னருக்கு எதிராக கலவரம், எதிர்ப்புகள் ஏற்பட்டது.
  • நிக்கோலஸ் அரசியல் சாசனம் மற்றும் பாராளுமன்றத்தை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டார்.
  • இடது சாரியினர் பீட்டர்ஸ்பர்க் நகரில் தொழிலாளர் பிரதி நிதி அவையை உருவாக்கினர்.

Question 7.
பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்து வைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • 1920 முதல் 1925 வரை பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைத்திருந்தாலும் குறிப்பாக மூன்று பிரச்சினைகளை தீர்த்து வைத்தது.
  • ஆலந்து தீவுகளின் மீது ஸ்வீடனும், பின்லாந்தும் உரிமை கோரின. பன்னாட்டு சங்கம் அத்தீவு பின்லாந்தை சேர நெறி ஏற்படுத்தியது.
  • சைலேசியாவை போலந்தும், ஜெர்மனியும் கோரிய போது சங்கம் தலையிட்டு வெற்றிகரமாகத் தீர்த்தது.
  • கிரீஸ் பல்கேரியாவின் மீது போர் தொடுத்த போது சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு போரை நிறுத்தியது.

Question 8.
பொருளாதார பெருமந்தம் எவ்வாறு அரசியல் தளத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதனை விளக்குக.
Answer:

  • பொருளாதார பெருமந்தம் உலக அரசியல் தளத்தில் மாற்றங்களை கொண்டு வந்தது.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியுற்றது.
  • பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் அமெரிக்காவில் 20 ஆண்டு கால குடியரசு கட்சி ஆட்சியை இழந்தது.
  • இத்தாலி மற்றும் ஜெர்மனியில் பாசிச, நாசிச கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றின.
  • அர்ஜென்டினா, பிரேசில், சிலி ஆகிய நாடுகளிலும் அரசு மாற்றம் ஆனது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
முதல் உலகப்போரின் காரணங்களையும், விளைவுகளையும் கணக்கிடுக.
Answer:

  • முதல் உலகப் போருக்கான காரணங்கள்: * ஜெர்மனியின் பேராசைமிக்க காலனி ஆதிக்க பேராதிக்க நடவடிக்கை, ஐரோப்பிய நாடுகளின் ரகசிய
    ராணுவ ஒப்பந்தங்கள்.
  • உலக நாடுகளின் ஆதிக்க வெறியை தடுக்க சர்வதேச அமைப்பு இல்லாமை. ரஷ்யா ஜெர்மனி பிரான்ஸ் நாடுகள் படை பலத்தை அதிகப்படுத்தியமை.
  • ஐரோப்பிய நாடுகளுக்கிடையே குடியேற்றங்களை அமைப்பதிலும் வணிக நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட போட்டி.
  • ஆப்ரிக்க நாடான மொராக்கோவை பிரான்ஸ் கைப்பற்றியதை ஜெர்மனி ஏற்காமை. முதல் பால்கன் போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டு போரின் முடிவில் கிடைத்த பகுதிகளை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை.

உடனடி காரணம்:
போஸனிய தலைநகர் செரோஜிவா நகரில் ஆஸ்திரிய பட்டத்து இளவரசர் பெர்டினாண்டும் அரசி இசபெல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டது உடனடிக் காரணமாக அமைந்தது.

விளைவுகள் :

  • 1919 பாரிஸ் அமைதி மாநாட்டின் மூலம் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
  • தோல்வியுற்ற நாடுகளின் மீது பல்வேறு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டது.
  • ஜெர்மனி மீது அவமானகரமான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை திணிக்கப்பட்டது.
  • ஆஸ்திரியா ஜெர்மன், ஹங்கேரி டிரையனான், பல்கேரியா நியூலி, துருக்கி செவ்ரேஸ் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன.
  • அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் 14 அம்ச கோட்பாட்டின் அடிப்படையில் உடன்படிக்கை சரத்துக்கள் வரையப்பட்டன.

Question 2.
“மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும், அதைலெனின் தீபமாக ஏற்றினார்” தெளிவுபடுத்துக.
Answer:

  • மார்க்ஸ்சும் ஏங்கல்சும் சோஷலிச புரட்சிக்கு உழைக்கும் மக்கள் எவ்வாறு அவசியமோ அது போலவே நடுத்தர மக்களும் தேவை எனக் கருதினர். எனினும் சோஷலிச சிந்தனைகளை விட ஒடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் அமைந்த இடத்தில் மார்க்சியமே செழித்து வளர்ந்தது.
  • பெரும் நிறுவன ஆற்றல் கொண்ட லெனின் மார்க்கசியத்தின் திறன்பெற்ற தலைவரானார்.
  • ரஷ்யாவில் சார் மன்னர் இரண்டாம் நிகோலஸ் அனுபவமில்லாதவர் அவர் ஆட்சியில் இரத்த ஞாயிறு
    சம்பவத்தில் நிறைய பொதுமக்கள் மாண்டதும் அவரின் முடிவை எதிர்த்த பாராளுமன்றமோ அடிக்கடி கலைக்கப்பட்டதும் அவருக்கு அப்பெயரை தந்தது.
  • 1917 பிப்ரவரியில் உணவு பற்றாக்குறையால் பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்க அவர்களுக்கு ஆதரவாக 4 லட்சம் தொழிற்சாலை பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
  • மார்ச் 15 அன்று மன்னர் பதவி விலகினார்.
  • அரசின் செயல்பாடுகளை எடுத்துச் செல்ல டூமாவில் இருந்தவர்கள் சோவியத்துக்களின் ஒப்புதல் பெற்று இடைக்கால அரசை நிறுவினர்.
  • புரட்சி தொடங்கிய காலத்தில் லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்ற அவரது கூற்று  தொழிலாளர்களை ஈர்த்தது.
  • இடைக்கால அரசு புரிந்த தவறுகள் போல்ஷ்விக்குள் தலைமையில் பெட்ரோகிராட் கிளர்ச்சியை தீவிரமாக்கியது.
  • பின்லாந்தில் மறைந்திருந்த லெனின் தவிர மற்ற போல்ஷ்விக்குகள் கைது செய்யப்பட்டனர். கெரன்ஸ்கி பிரதமரானார்.
  • அக்டோபர் மாதம் லெனின் போல்ஷ்விக் கட்சியிடம் ஒரு புரட்சியை நடத்த அறிவுறுத்தினார்.
  • அதற்கு ட்ராட்ஸ்கி செயல் வடிவம் கொடுத்தார்.
  • அரசு கட்டமைப்புயாவும் நவம்பர் 3 அன்று புரட்சி படையால் கைப்பற்றப்பட்டது.
  • 1917 நவம்பர் 8 அன்று லெனின் தலைமையில் புது பொதுவுடைமை அரசு பதவி ஏற்றது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 3.
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் கடுமையானதாகவும், அவமானப்படுத்தக் கூடியதாகவும் தெரிந்தது – இக்கூற்றினுக்கான ஆதாரப் பின்புலத்தை உறுதிப்படுத்துக.
Answer:
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமும் ஜெர்மனியும்:

  • ஜெர்மனியும் அதன் கூட்டு நாடுகளுமே போரில் விளைந்த இழப்புகளுக்கும் சேதங்களுக்கும் பொறுப்பெனக் கொள்ளப்பட்டது.
  • அல்சேசையும் லொரைனையும் ஜெர்மனி பிரான்சிடம் ஒப்படைத்தது.
  • சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்களை பிரான்சிடம் வழங்கப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
    ஜெர்மனியின் பால்டிக் துறைமுகமான டான்சிக் பன்னாட்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் விடப்பட்டது.
  • கடல் வெளியில் ஜெர்மனி வைத்திருந்த பகுதிகள் யாவையும் தோழமை நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது.
  • ஜெர்மானிய காலனிகள் யாவும் பன்னாட்டு சபையின் கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட்டது
  • பிரான்சு மற்றும் பெல்ஜியத்தின் மீது புதிய தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு ரைன் பள்ளத்தாக்கில் அரண் அமைக்கவோ படைகளை குவிக்கவோ ஜெர்மனிக்கு தடைவிதிக்கப்பட்டது.

ஜெர்மனிய படைகுறைப்பு:

  • ஜெர்மனி நிராயுதபாணியாக்கப்பட்டு அதன் நீர்முழ்கிக் கப்பல்களையும், போர்க் கப்பல்களையும் இழக்கச் செய்யப்பட்டது.
  • இராணுவப் பயன்பாட்டிற்கோ, கப்பற்படையின் தேவைக்கென்றோ ஜெர்மனி விமானங்களை கொண்டிருக்கக்கூடாது.
  • தரைப்படை அதிகாரிகளையும், பிறப்பணியாளர்களையும் சேர்த்து 1,00,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடாது.
  • கடற்படையும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
  • இவ்வாறாக வெற்றியாளர்களால் பகுதி வாரியாகவும், இராணுவ வகையிலும் பொருளாதார முறையிலும் ஜெர்மனி பலவீனப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தக்கூடியதாக அமைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 4.
முசோலினியும், ஹிட்லரும் பாசிச அரசுகளை முறையே இத்தாலியிலும் ஜெர்மனியிலும் நிறுவ சாதகமான சூழல் எழுந்தமையை விளக்குக.
Answer:
பாசிசம்:

  • முதலாம் உலகப் போரில் பங்கு பெற்றதன் விளைவாக இத்தாலியின் பொருளாதாரம் சீரழிந்தது.
  • போரில் வெற்றி பெற்றது ஆனால் அமைதி இழந்தது.
  • நிலையான ஆட்சி இல்லாமையால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
  • நாட்டின் கடன் சுமை பன்மடங்கானது.
  • 1922 அக்டோபர் 30ம் நாள் பாசிஸ்டுகள் ரோம் நகரில் பிரம்மாண்ட அணி வகுப்பை நடத்தினர்.
  • அரசர் விக்டர் இமானுவேல் அரசமைக்கும்படி முசோலினிக்கு வேண்டுகோள்  விடுத்தார்.

நாசிசம்:

  • முதல் உலகப்போரின் போது ஹிட்லர் பவேரிய ராணுவத்தில் பணியாற்றினார். யூத மார்க்சியவாதிகளை வெறுத்தார்.
  • 1923ல் சரியாக திட்டமிடாமல் மூனிச் புறநகர் பகுதியில் அவர் நடத்த முயன்ற புரட்சி தோல்வியில் முடிந்து சிறைப்படுத்தப்பட்டார்.
  • சிறையில் இருந்த காலத்தில் தன் சிந்தனைகளை மெயின் கெம்ப் என்னும் நூலாக எழுதினார்.
  • 1931ல் உலக பெருமந்தம் ஜெர்மனியை சிக்க வைத்தது.
  • இதனால் முதலாளிகள் நிலவுடைமையாளர்கள் பாசிசத்தின் பக்கம் சாய்ந்தனர்.
  • ஹிட்லர் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
  • ஜெர்மனியில் குடியரசு கட்சி ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து தொழிலதிபர்கள் தந்த அழுத்தத்தால் குடியரசுத் தலைவர் ஹிண்டன்பர்க் ஹிட்லரை ஜெர்மனியின் சான்சலராக நியமித்தார்.
  • ஹிட்லரின் நாசிச அரசு ஜெர்மனியில் பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இணையத்தில் (YouTube) இருக்கும் முதல் உலகப்போர் தொடர்பான காணொளிகளை மாணவர்களுக்குத்
தெரியப்படுத்தலாம்.
2. முதல் உலகப்போருக்கு முன்பும் பின்பும் வரைபடத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டு போர் நடந்த பகுதிகளைக் குறிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவலாம்.
3. பன்னாட்டு சங்கத்தின் வெற்றி, தோல்விகளை மாணவர்களைக் கொண்டு விவாதிக்கச் செய்யலாம். ( மார்ச் 2020)
4.
ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

12th History Guide ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் ……………..
அ) தாஸ் கேபிடல்
ஆ) உடோபியா
இ) இரு நாடுகளின் கதை
ஈ) காமன் வெல்த்
Answer:
அ) தாஸ் கேபிடல்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 2.
லெனின் தலைமையில் இயங்கிய இயக்கத்தின் பெயர் ……………….
அ) மென்ஷ்விக்
ஆ) போல்ஷ்விக்
இ) லிபரல் கட்சி
ஈ) காங்கிரஸ்
Answer:
ஆ) போல்ஷ்விக்

Question 3.
ரஷ்யாவில் லெனின் தலைமையில் பொது உடைமை அரசு தோன்றிய ஆண்டு ………………
அ) 1959
ஆ) 1925
இ) 1917
ஈ) 1923
Answer:
இ) 1917

Question 4.
முதலாளித்துவம் தோன்ற காரணமாயிருந்தது.
அ) சமதர்ம கொள்கை
ஆ) தொழிற்புரட்சி
இ) சமுதாயப் புரட்சி
ஈ) டாஸ் கபிடல்
Answer:
ஆ) தொழிற்புரட்சி

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 5.
கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு ……………………….
அ) ரஷ்யா
ஆ) பிரான்ஸ்
இ) இங்கிலாந்து
ஈ) இத்தாலி
Answer:
இ) இங்கிலாந்து

Question 6.
முதல் உலகப் போரின் முடிவில் உலகில் அமைதியைக் காக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் …………..
அ) பன்னாட்டு நிறுவனம்
ஆ) ஐ.நா, சபை
இ) காமன்வெல்த் நிறுவனம்
ஈ) உலக வங்கி
Answer:
அ) பன்னாட்டு நிறுவனம்

Question 7.
முதல் உலகப் போர் நடந்த பொழுது அமெரிக்க குடியரசுத் தலைவர் ……….
அ) நிக்சன்
ஆ) உட்ரோ வில்சன்
இ) ஜான் கொன்னடி
ஈ) ஆபிரகாம் லிங்கன்
Answer:
ஆ) உட்ரோ வில்சன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 8.
ஜெர்மனியும், இங்கிலாந்தும் கலந்து கொண்ட ஜட்லாண்டு கடற்போர் நடைபெற்ற ஆண்டு ………………
அ) 1916
ஆ) 1914
இ) 1918
ஈ) 1917
Answer:
அ) 1916

Question 9.
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மனி பிரான்சிற்கு விட்டுக் கொடுத்த பகுதி ………….
அ) போசன், போலிஜ் தாழ்வாரம்
ஆ) காமரூன், டோகோலாந்து
இ) அல்சாஸ், லொரைன்
ஈ) கியாசௌ, ஷாண்டுங்
Answer:
இ) அல்சாஸ், லொரைன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 10.
ஆர்ச் டியூக் பிரான்சிஸ் பெர்டிணாண்டும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்…………………………
அ) ரோம்
ஆ) செராஜிவோ
இ) பாரிஸ்
ஈ) வியன்னா
Answer:
ஆ) செராஜிவோ

Question 11.
கீழ்க்காண்பவனவற்றுள் சரியாக பொருத்தப்படாத ஒன்றை சுட்டுக.
அ போல்ஷ்விக் – 1. பெரும்பான்மையோர் கட்சி
ஆ மென்ஷ்விக் – 2. சிறுபான்மையோர் கட்சி
இ முசோலினி – 3. எனது போராட்டம் என்ற நூலை எழுதினார்
ஈ அடால்ஃப் ஹிட்லர் – 4. தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியை நிறுவியவர்
Answer:
இ) முசோலினி – எனது போராட்டம் என்ற நூலை எழுதினார்

Question 12.
கூற்று :ஜெர்மனி எப்போதுமே ஒரு இராணுவ தேசமாகவே இருந்துள்ளது.
காரணம் : இராணுவம் பாதுகாப்பின் சின்னமாக மட்டுமல்லாமல் தேசப்பெருமையின் அடையாளமாகவும் விளங்கியது.
அ) கூற்று சரி. காரணம் தவறு 1
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
Answer:
இ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 13.
கூற்று : சமூக ஜனநாயகவாதிகளோடு பொது உடைமைவாதிகள் இணைந்து பணியாற்றியதால் குடியரசு கட்சி வீழ்ச்சியுற்றது.
காரணம் : ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடியை அதற்கு அவ்விடத்தில் தேசிய சோஷலிசத்தின் ஸ்வதிக்கா சின்னத்தைப் பதித்தார்.
அ) கூற்றும் காரணமும் சரி
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) கூற்றும், காரணமும் தவறு
Answer:
இ) கூற்று தவறு. காரணம் சரி

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 14.
ஜப்பான் சீன குடியரசின் தலைவரான யுவான்-ஷி-காய் முன்பு …………. நிர்பந்தங்களை சமர்ப்பித்தது.
அ) 17
ஆ) 21
இ) 23
ஈ) 27
Answer:
ஆ) 21

Question 15.
ருஷ்ய-ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு ………………
அ) 1914-18
ஆ) 1904-08
இ) 1902-05
ஈ) 1904-05
Answer:
ஈ) 1904-05

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
முதல் உலகப்போருக்கு ஜெர்மனியை இட்டுச் சென்ற சூழல் யாவை?
Answer:

  • தனது தகுதிக்கேற்ற சரியான மரியாதையைப் பிறநாடுகள் வழங்கவில்லை என்ற உணர்வு.
  • அதிலும் குறிப்பாக பிரிட்டனைப் பொறுத்தமட்டில் ஜெர்மனியை சமரசப்படுத்த முடியாத போக்கைக் கொண்ட நாடாக்கியது.
  • கடைசியில் பரஸ்பர நம்பிக்கையின்மையும், இறுக்கம் நிறைந்த சூலும் முதல் உலகப்போருக்கு இட்டுச் சென்றது.

Question 2.
போக்குவரத்து, தகவல் தொடர்பு புரட்சியின் தன்மை யாது?
Answer:

  • போக்குவரத் திலும் தகவல் தொடர்பிலும் 1870 முதல் 1914 வரையிலான காலத்தில் ஏற்பட்ட புரட்சி உலகப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தது.
  • நீராவி கப்பல்களும், தந்தி கம்பிகளும் கண்டங்களை ஒருபுறம் இணைக்க மறுபுறம் உட்பகுதிகளை
    துறைமுகங்களோடு இருப்புப்பாதைப் போக்குவரத்து இணைத்தது. –
  • ஜரோட்டாவிலருந்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும் நிதி இடம்பெயர்ந்து உலக வணிகத்தை மேம்படுத்தியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 3.
அறக்கட்டளை என்றால் என்ன?
Answer:
விலையையும், தயாரிப்பையும் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பொருளின் தயாரிப்பாளர்கள் அனைவருமோ அல்லது பெரும்பகுதியினரோ கூடி உருவாக்குவதே அறக்கட்டளையாகும்.

Question 4.
1905 ருஷ்ய ஜப்பான் போரைப் பற்றி கூறுக.
Answer:

  • 1904-05இல் நடந்த போரில் தோற்கடித்தமை பெரும் முக்கியத்துவம் கொண்டதானது. “மூவர் தலையீட்டை” தொடர்ந்து ரஷ்யா தெற்கு மஞ்சூரியாவை ஆக்கிரமித்தது.
  • ரஷ்யா ஜப்பானை குறைத்து மதிப்பிட்டிருந்தது. 1904-05ல் போர் வெடித்துக் கிளம்பியது. ரஷ்ய ஜப்பானியப் போரான இதில் ஜப்பான் வெற்றி பெற்றது.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியஸ்தத்தின் கீழ் போர்ட்ஸ்மவுத் உடன்படிக்கையை கையெழுத்திட்டு ஆர்தர் துறைமுகத்தை மீண்டும் பெற்றது.

Question 5.
முதல் உலகப் போரின் உடனடி காரணம் யாது?
Answer:

  • 1917ம் ஆண்டு ஜீன் 26ம் தேதி ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச் டியூக் பிரான்சிஸ் பெர்டிணாண்டும் அவருடைய மனைவியும் செர்பியாவின் தலைநகரான செராஜிவோ நகரில் செர்பியத் தீவிரவாத இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். –
  • ஆஸ்திரியா இந்த நிகழ்ச்சியைக் காரணமாக வைத்து செர்பியர்களை ஒடுக்க நினைத்து, இக்கொலைக்கு செர்பியா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியது. இதுவே முதல் உலகப் போருக்கான
    உடனடி காரணமாகும்.

Question 6.
காம்ப்ராய் போர் – குறிப்பு தருக. –
Answer:
காம்ப்ராய் போர்:

  • நவம்பர்- டிசம்பர் 1917 பிரிட்டிஷாரால் அதிக அளவில் டாங்கி வகை பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டமை, * பிரான்சின் காம்ப்ராயில் நடந்தப் போரிலாகும்.
  • திடீரென 340 டாங்கிகள் போர்முனையில் தோன்றியதும் ஜெர்மானியர்கள் பெரும் திகைப்பிற்கு உள்ளானார்கள்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 7.
ப்ராவ்தா – குறிப்பு தருக.
Answer:
ப்ராவ்தா என்ற ரஷ்ய சொல்லுக்கு “மெய்” என்று பொருள். இதுவே சோவியத் ஐக்கியத்தின் 5 பொதுவுடைமை கட்சிக்குரிய அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாளாக 1918 முதல் 1991 வரை இருந்தது. கல்

Question 8.
பாசிச வாதம் என்பதை வரையறு.
Answer:
பாசிசம் என்ற பதத்தின் மூலச்சொல்லான பாசஸ் என்னும் லத்தீன் சொல் ரோமானிய தேசத்தின் அதிகாரத்தைக் குறிக்கும் தடிகளால் சூழப்பட்ட கோடாரியைச் சுட்டுவதாகும்.

பாசிசம் என்பது ஒருவகையான தீவிர அதிகாரங்கொண்ட உயர் தேசியவாதம் கலந்த சர்வாதிகார சக்தியையும், அதனால் வலுப்பெற்ற எதிரிகளை ஒடுக்கும் தன்மையையும், சமூகத்தையும், பொருளாதாரத்தையும் மையப்படுத்தும் போக்கையும் உள்வாங்கி 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் முக்கியத்துவமடைந்த ஒன்றாகும்.

Question 9.
ஹிட்லரின் வெளியுறவுக் கொள்கையை கூறுக.
Answer:
ஹிட்லரின் வெளியுறவுக் கொள்கையானது

  • ஜெர்மனியின் ஆயுதப்படை வலிமையை அதிகரிப்பதும்
  • நாட்டின் பெருமையை சீர்குலைத்த வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளை மீறுவதையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
  • அவர் வேண்டுமென்றே வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை முறிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளே இரண்டாம் உலகப்போர் வெடிக்கக் காரணமாயிற்று.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
லாபத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவதே ஏகாதிபத்தியத்தின் முக்கிய குண நலன்களாகும். எவ்வாறு?
Answer:
ஏகபோக தொழில்கள் முதலாளிகளுக்குப் பெரும் லாபத்தைக் குவித்தன. இதன் விளைவாக மிகையாகப் பணம் குவியத் துவங்கியது.

தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முதலீடுகளை ஏற்றுமதி செய்தால் அவை அதிகமான லாபத்தை ஈட்டும் என்று உணர்ந்தார்கள்.

இம்மிகைப் பணத்தை இருப்புப்பாதைக்கும், மின்சார உற்பத்திக்கும், சாலைகளுக்கும் அதீத தேவை இருந்த காலனிய நாடுகளில் முதலீடு செய்தார்கள்.

நேரடி முதலீடு நீங்கலாக கடனாகவும் பணத்தை அனுப்ப தாய்நாடு முன்வந்தது. இதனால் இங்கிலாந்து இருப்புப்பாதை தண்டவாளங்கள் போடவும் இரயில் பெட்டிகள், இரயில் எந்திரம், போன்றவற்றை வாங்கவும் கடன் கொடுத்ததால் அப்பணம் மீண்டும் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த உற்பத்தியாளர்களிடம் அவர்களின் லாபத்தை முன்னிறுத்தி தேவைப்படும் பொருள்கள் வாங்கப்பட்டன.

முதலீடு செய்வோரும், உற்பத்தியாளர்களும் காலனிய அமைப்பு முறை தங்களுக்குச் சாதகமாக இருப்பதை உணர்ந்தார்கள்.

Question 2.
1905க்குப் பின்னர் ஜப்பான் பின்பற்றிய வலுத்த – கர இராஜதந்திரம் பற்றி நீர் அறிவது யாது?
Answer:
ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஜப்பானிய தூதர் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை – செய்யப்பட்டது ஜப்பானுக்கு 1910இல் கொரியா மீது படையெடுக்க காரணமாக அமைந்தது.

சீனாவில் 1912இல் மஞ்சு வம்சத்தின் வீழ்ச்சிக்குப்பின் நேர்ந்த குழப்பம் ஜப்பானுக்கு தனது எல்லையை – விரிவுபடுத்திக் கொள்ள மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியது.

ஜப்பான் 1915ஆம் ஆண்டு புதிதாக உருவாகியிருந்த சீன குடியரசின் தலைவரான யுவான் ஷிகாய் முன்பு 21 நிர்ப்பந்தங்களை சமர்ப்பித்தது.

இந்நிர்ப்பந்தங்களில் ஜெர்மானியர்களுக்கு சீன கடலோர மாகாணமான ஷாண்டுங்கில் வழங்கப்பட்டிருந்த உரிமையை தங்களுக்கு மாற்றிக் கொடுக்கவும். மஞ்சூரியாவில் ஜப்பானின் ஆதிக்கத்தை அங்கீகரிக்கவும், சீன அரசிற்கு ஜப்பானிய ஆலோசகர்களை நியமிக்கவும் * கோரப்பட்டிருந்தது. பெருவாரியான ஜப்பானின் கோரிக்கைகளுக்கு சீனா உடன்படும்படியானது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 3.
ரஷ்யாவில் இடைக்கால அரசின் தோல்வியை விளக்குக.
Answer:

  • புரட்சி வெடித்த போது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். தொடர்ந்து போராடுதலையே லெனின் விரும்பினார்.
  • ” அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற அவரின் தாரகமந்திரம் தொழிலாளர் தலைவர்கள் யாவரையும் அவர் பக்கம் திருப்பியது.
  • போர்க்காலப் பற்றாக்குறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ‘ரொட்டி, அமைதி, நிலம்’ என்ற முழக்கம் ஈர்த்தது.
  • ஆனால் இடைக்கால அரசு இருபெரும் தவறுகளைப் புரிந்தது. நில மறுவழங்கல் குறித்த கோரிக்கையின் முடிவை அது கால தாமதப்படுத்தியதோடு போரைத் தொடர்ந்து நடத்துவது குறித்த விஷயங்களிலும் இழுத்தடித்தது.
  • ஏமாற்றமடைந்த விவசாய வீரர்கள் தங்களின் பணியை விடுத்து நில ஆக்கிரமிப்பாளர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.
  • இது போல்ஷ்விக்குகள் தலைமையில் பெட்ரோ கிரேடில் நடந்து கொண்டிருந்த கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தியது.
  • அரசு ப்ராவ்தா என்ற செய்தித்தாளை தடை செய்ததோடு பின்லாந்தில் மறைந்திருந்த லெனின் தவிர பிற போல்ஷ்விக்குகளை கைது செய்தது.

லியோன் ட்ராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார். தாராளவாதிகளும் மிதவாத சோஷலிஸ்டுகளும் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் பின்புலத்தில் கெரன்ஸ்கி பிரதம அமைச்சரானார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றை எதிர்கொண்ட கெரன்ஸ்கி அரசையும், சோவியத்துகளையும் ஒடுக்கி நீக்க நினைத்தார். ஆனால் அவரது முயற்சிகள் சோவியத்துகளால், அதிலும் குறிப்பாக மக்களிடையே பிரபலமடைந்து கொண்டிருந்த போல்ஷ்விக்குகளால் முறியடிக்கப்பட்டன.

Question 4.
அமெரிக்கா போரில் இறங்க காரணம் என்ன? (அல்லது) உட்ரோ வில்சனை கோபமுறச் செய்த நிகழ்ச்சி யாது?
Answer:

  • 1917 மார்ச்சில் அமெரிக்கக் கொடியுடன் சென்ற நான்கு வணிகக் கப்பல்களை ஜெர்மானிய நீர் முழ்கிக் . கப்பல் முழ்கடித்தது.
  • அதில் பயணம் செய்த 36 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். இந்நிகழ்ச்சி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனை கோபமுறச் செய்தது.
  • எனவே உட்ரோ வில்சன் 1917 ஏப்ரல் 6ல் நல்ல வெள்ளி தினத்தில் ஜெர்மனி மீது போர் அறிவிப்பினைச் செய்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 5.
ரஷ்ய புரட்சிக்கான காரணங்களையும் விளைவுகளையம் சுருக்கமாக விவரி.
Answer:

  • முதல் உலகப்போரின் மிக முக்கிய விளைவு ரஷ்யப் புரட்சியாகும். ரஷ்ய சார் மன்னரின் அரசு முதல் உலகப்போர் ஏற்படுத்திய அழுத்தங்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடியது.
  • மக்கள் உணவின்றி தவித்தனர். நகரங்களும், சிற்றூர்களும் தொழிலாளர்களால் – நிறைந்து வழிந்தபோது அவர்களுக்கு இருக்க இடமோ, உண்ண உணவோ வழங்க யாருமில்லாத நிலை உருவானது.
  • முதல் புரட்சி 1917ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பெட்ரோகிரேட் நகரில் வேலை நிறுத்தங்களோடும், ஆர்ப்பாட்டங்களோடும் நடைபெற்றது. ஆனால் முதல் புரட்சி ரஷ்யாவின் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கவில்லை .
  • ரஷ்ய முடியாட்சி தூக்கியெறியப்பட்டாலும் இடைக்கால அரசு போரைத் தொடர்ந்து நடத்தவே செய்தது.
  • இதனால் நவம்பர் மாதத்தில் 2வது பெரும் புரட்சி நடந்தேறி லெனின் தலைமையிலான போல்ஷ்விக் அமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றி ரஷ்யாவில் பொதுவுடைமை அரசை நிறுவியது.

Question 6.
ரஷ்யாவில் ஏற்பட்ட புகழ்பெற்ற கிளர்ச்சிகள் பற்றி விவரி.
Answer:
சோஷலிஸ்டுகள் 1917 பிப்ரவரி 23 அன்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை அனுசரித்துக் கொண்டிருந்த போது சார் மன்னர் யாராலும் அசைக்க முடியாவண்ணம் தம் நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

மார்ச் 2 அன்று அவர் அரியணை இறங்கும் நிலை ஏற்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லையென்றபோதும் இராணுவத்தில் பணிபுரியும் கணவர்களைக் கொண்ட பெண் ஜவுளி தொழிலாளர்கள், உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கவும், ரஷ்யப் பேரரசின் தலைநகரானப் பெட்ரோகிரேட் நகரின் வீதிகளில் பேரணி செல்லவும் சூழ்நிலை அவர்களை உந்தித் தள்ளியது.

“பணியாளர்களுக்கு உணவு” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தீவிரவாத மனநிலை கொண்ட ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் வீதிகளில் போராடிக் கொண்டே தொழிற்சாலைப் பணியாளர்களை நோக்கி “வெளியே வாருங்கள்!” “பணிபுரிவதை நிறுத்துங்கள்!” என்று உரத்த குரலெழுப்பினர். இதன் எதிரொலியாக மறுநாள் நகரின் 400,000 ஊழியர்கள் போராட்டக்களத்தில் இறங்கினர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 7.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியைப் பற்றி கூறுக.
Answer:

  • முதலாவது மாபெரும் பங்குச்சந்தை வீழ்ச்சியானது 1929 அக்டோபர் 24 அன்று ஏற்பட்டது.
  • இதனால் அதிகமான மக்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்று சந்தையிலிருந்துவெளியேறினார்கள்.
  • ஆனால் பங்குகளை வாங்குவோர் யாருமில்லை.
  • இதனைத் தொடர்ந்து அமெரிக்க வங்கிகள் பேரிழப்பைக் கண்டன.
  • அமெரிக்க நிதியாளர்கள் வெளிநாடுகளில் செய்து வைத்திருந்த முதலீடுகளைத் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
  • ஜெர்மனிக்கு அமெரிக்கா கொடுக்கவிருந்த கடனை நிறுத்தியதால் அங்கிருந்த இரு பெரும் வங்கிகள் வீழ்ச்சியுற்றன.
  • வெளிநாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த வங்கிகளுக்கு தாராளமாகக் கடன் வழங்கி வந்த இங்கிலாந்து வங்கியும் திவாலானது.

Question 8.
பாசிசவாதம் ஜெர்மனியில் ஏற்றம் பெற காரணங்கள் யாவை?
Answer:

  • போரில் தோற்கடிக்கப்பட்டமையால் எழுந்த அவமானமாகும்.
  •  ஜெர்மனி 1871 முதல் 1914 வரையான காலத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரத் தளங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தது.
  •  ஜெர்மனியின் பல்கலைக்கழகங்கள், அதன் விஞ்ஞானம், தத்துவம், இசை ஆகியவை உலகப்புகழ் பெற்றிருந்தன.
  • பிரிட்டனையும் அமெரிக்க ஐக்கிய நாட்டையும் தொழில் உற்பத்தியின் பல்வேறுப் புலங்களில் ஜெர்மனி விஞ்சி நின்றது. இதனைத் தொடர்ந்தே உலகப்போரின் பெரும் தோல்வி அதனைச் சூழ்ந்தது.
  • ஜெர்மானிய மக்கள் விரக்தியடைந்தார்கள்.
  • வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நஷ்டஈடும், பிறசரத்துக்களும் பெரும் அதிருப்தியையும், சிரமத்தையும் ஏற்படுத்தின.
  • சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள விழைந்த பிற்போக்கு சக்திகள் அரசில் அங்கம் வகித்த சோஷலிஸ்டுகளும் யூதர்களுமே தேசத்திற்கெதிராகச் செயலாற்றியதாகவும் அவர்களே தோல்வியை விளைவித்தவர்கள் என்றும் பரப்புரையாற்றின.
  • ஜெர்மனி எப்போதுமே ஒரு இராணுவ தேசமாகவே இருந்துள்ளது.
  • முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட ஜெர்மனியின் தோல்வியும். அதைத் தொடர்ந்த அவமானமும் ஜெர்மானியர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 9.
பொருளாதார பெருமந்தத்தின் விளக்கம் தருக.
Answer:

  • செலவு குறைப்பு, அதிகமான வரிவிதிப்பு போன்ற அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டும் இங்கிலாந்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
  • பணமதிப்பிறக்கம் கடன் வழங்குவோரை கடனளிப்பதை நிறுத்திக்கொள்ளத் தூண்டியது.
  • இதனால் உலகளாவிய கடன் புழக்கம் சுருங்கியது.
  • வெவ்வேறு நாடுகளால் கைக்கொள்ளப்பட்ட இத்தற்காப்பு நடவடிக்கை உலகப் பொருளாதார சுழற்சியில் எதிர்பாராத கடும் வீழ்ச்சியை விளைவித்தது.
  • அதன் பாதிப்புகள் ஆழமாகவும், நீண்டகாலம் நீடித்ததாகவும் இருந்ததால் பொருளாதார நிபுணர்களும், வரலாற்றாசிரியர்களும் இந்நிகழ்வைப் பொருளாதாரப் பெருமந்தம் என்று குறிப்பிடுகிறார்கள்.

Question 10.
பாசிசத்தையும் நாசிசத்தையும் ஒப்பிடுக.
Answer:

  • அனைத்து அதிகாரங்களும் கொண்ட தனிமனிதனின் தன்னாட்சி அல்லது வல்லாட்சியே பாசிசம் ஆகும். ஹிட்லரின் நாசிசம் முசோலினியின் பாசிசத்தின் பிரதிபலிப்பே ஆகும்.
  • மக்களாட்சி முறை சமதர்மம் ஆகியவற்றின் எதிர்ப்புக் கொள்கையே பாசிசம் ஆகும். சமதர்மம், பொதுவுடைமை, மனித உரிமை, மக்களாட்சி ஆகிய கொள்கைகளுக்கு எதிரானது நாசிசம் ஆகும்.
  • மனிதனுக்கு முக்கியமானது நாடும் சமுதாயமும் என்பது பாசிசத் தத்துவமாகும். மக்களுக்காக நாடு அல்ல, நாட்டுக்காகவே மக்கள் என்பது ஹிட்லரின் நாசிசத் தத்துவமாகும்.
  • ஒரே கட்சி ஒரே தலைவர் என்பது பாசிசக் கொள்கையாகும். ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவர் என்பது நாசிசக் கொள்கையாகும்.
  • பன்னாட்டு அரசியலை விட தேசிய அரசியலை பாசிசம் வலியுறுத்தியது. ஏகாதிபத்தியக் கொள்கை மூலம் எல்லையை விரிவுபடுத்துவது பாசிசக் கொள்கையாகும். ஜெர்மனியின் படை பலத்தைப் பெருக்கி உலகம் முழுவதையும் ஜெர்மானியம் ஆக்குவது நாசிசக் கொள்கையாகும்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
உட்ரோ வில்சனின் பதினான்கு அம்சகோட்பாடுகள் யாவை?
Answer:
உட்ரோ வில்சனின் அறிவிப்பு:

  • உலகில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே அமெரிக்கர்கள் பிறந்திருக்கிறார்கள்.
  • அதற்காகவே அமெரிக்கா போரில் ஈடுபடுகிறது என்று உட்ரோ வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
  • 1918 ஜனவரியில் வில்சன் “பதினான்கு அம்சக்கோட்பாடுகள் மட்டுமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்” என்று அறிவித்தார்.

உட்ரோ வில்சனின் முன்மொழிவுகள்:

  1. திறந்த உடன்படிக்கைகள் வெளிப்படையாகவே உருவாக்கப்படுதல்.
  2. கட்டுப்பாடுகள் யாவும் கடல்வெளியில் தளர்த்தப்படல்.
  3. நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தடைகள் அகற்றப்படல்.
  4. போர்த்தளவாட உற்பத்தி குறைக்கப்படல்.
  5.  காலனி சார்ந்த சிக்கல்களை சம்மந்தப்பட்ட மக்களின் விருப்பமறிந்து பாரபட்சம் காட்டாமல் தீர்விற்கு
    உட்படுத்தல்.
  6. ரஷ்யா தனக்கு ஏற்றதாகக் கருதும் எத்தகைய அரசையும் நிறுவ அதற்கு வாய்ப்பளிப்பதோடு அவ்வரசை
    பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளவும், ஆதரிக்கவும், வரவேற்கவும் செய்தல்.
  7. பெல்ஜியத்தை மீண்டும் சுதந்திர நாடாக்குதல்.
  8. அல்சேசையும், லொரைனையும் பிரான்சிடமே மீண்டும் ஒப்படைத்தல்.
  9. இத்தாலிய எல்லையை தேசிய அடிப்படையில் மறுநிர்ணயித்தல்
  10. தேசிய சுயநிர்ண யம்.
  11. ருமேனியா, செர்பியா, மான்டிநீக்ரோ ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டு செர்பியாவிற்கு கடலை அடைய வழி ஏற்படுத்தல்.
  12. துருக்கி மக்களை தன்னாட்சி கொண்ட வளர்ச்சி முறைக்கு கொண்டு செல்வதோடு கருங்கடல் நீர்ச்சந்தியிலிருந்து மத்திய தரைக்கடல் வரை “நிரந்தரமாக திறந்துவிடல்”.
  13. போலிஷ் மக்களுக்கென்றே சுதந்திரமான போலந்து உருவாக்கப்பட்டு அதற்கு கடல் தொடர்பு ஏற்படுத்துதல்.
  14. பன்னாட்டு சங்கத்தை ஏற்படுத்தல்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Question 2.
பால்கன் போர்களை விவரித்து அதனால் ஏற்பட்ட விளைவுகளை விவரி.
Answer:
பால்கன் போர்கள்:

  • துருக்கி தென்மேற்கு ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த ஒரு நாடாகத் திகழ்ந்தது. அதன் இராஜ்ஜியம் பால்கன்
    பகுதிகளில் விரிந்து ஹங்கேரி முதல் போலந்து வரை சென்றது.
  • 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துருக்கி எதிர் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார
    நிலையற்றத்தன்மை கிரீஸ் துவங்கி பல நாட்டினரும் துருக்கியின் கட்டுப்பாட்டை உடைத்து அந்நாட்டின் பகுதிகளைப் பிரித்தெடுக்க வழிசெய்தது.

முதலாம் பால்கன் போர் (1912):

  • 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் பால்கன் ஐக்கியம் உருவாக்கப்பட்டது. அக்டோபர் 1912இல் துவங்கி இரண்டு மாதத்திற்குள்ளாகவே துருக்கியர்கள் எதிர்ப்பை முறித்தது.
  • ஐரோப்பிய மாகாணங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
  • மே 1913இல் கையெழுத்திடப்பட்ட லண்டன் உடன்படிக்கையின் கீழ் மாசிடோனியா பிரிக்கப்பட்டு அல்பேனியா என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது.

இரண்டாம் பால்கன் போர் (1913):

  • வெற்றி பெற்ற நாடுகள் மாசிடோனியாவை பிரிக்கும் முடிவில் சண்டையிட்டுக் கொண்டன.
  • இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாங்கள் இழந்திருந்த ஏட்ரியநோப்பிளை மீண்டும் எடுத்துக் கொள்ள முனைந்தார்கள்.
  • இரண்டாம் பால்கன் போர் ஆகஸ்ட் 1913இல் புக்காரெஸ்ட் உடன்படிக்கையை கையெழுத்திட்டதோடு முடிவுக்கு வந்தது.

விளைவுகள்:

  • பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக
  • செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
  • செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக்களிப்பில் திளைத்தார்கள். இக்காலம் முதற்கொண்டு ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும், அதன் அண்டை நாடான போஸ்னியாவிலும் மிகுந்த தீவிரத்தன்மை கொண்டதாக மாறியது.

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 4 Differential Equations Ex 4.3 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 4 Differential Equations Ex 4.3

Question 1.
Solve:
x\(\frac { dy }{dx}\) = x + y
Solution:
x\(\frac { dy }{dx}\) = x + y
x\(\frac { dy }{dx}\) = x + y ⇒ \(\frac { dy }{dx}\) = \(\frac { x+y }{x}\) ……… (1)
It is a homogeneous differential equation, Same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 1
Integrating on both sides
∫\(\frac { 1 }{x}\) dx = ∫dv
log x = v + c ⇒ x = e(v+c)
x = ev.ec
x = ev. c ⇒ x = cev [⇒ v = \(\frac { y }{x}\)]
⇒ x = cey/x

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 2.
(x – y) \(\frac { dy }{dx}\) = x + 3y
Solution:
(x – y) \(\frac { dy }{dx}\) = x + 3y
\(\frac { dy }{dx}\) = \(\frac { x+3y }{(x-y)}\) ……… (1)
It is a homogeneous differential equation same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 2
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 3.
x\(\frac { dy }{dx}\) – y = \(\sqrt { x^2+y^2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 4
It is a homogeneous differential equation, same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 4.
\(\frac { dy }{dx}\) = \(\frac { 3x-2y }{2x-3y}\)
Solution:
\(\frac { dy }{dx}\) = \(\frac { 3x-2y }{2x-3y}\) …….. (1)
It is a homogeneous differential equation same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 6
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 7
Squaring on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 8

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 5.
(y² – 2xy) dx = (x² – 2xy)dy
Solution:
(y² – 2xy) dx = (x² – 2xy)dy
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 9
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 10
Cubing on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 11

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 6.
The slope of the tangent to a curve at any point (x, y) on it is given by (y³ – 2yx²) dx + (2xy² – x³) dy = 0 and the curve passes throngh (1, 2). Find the equation of the curve.
Solution:
Given that equation of the slope of tangent
(y³ – 2yx²) dx + (2xy² – x²) dy = 0
(2xy² – x³) dy = – (y³ – 2yx²) dx
(2xy² – x³) dy = (2yx² – y³) dx
\(\frac { dy }{dx}\) = \(\frac { (2yx^2-y^3) }{(2xy^2-x^3)}\) ………. (1)
It is a homogeneous differential equation same degree in x and y.
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 12
⇒ 2v² – 1 = A(v² – 1) + B(v) (v + 1) + C(v) (v – 1) ………. (4)
Put v = 0 in (2)
-1 = A(-1) ⇒ A = 1
Put v = -1
2(-1)² – 1 = [A(-1)² -1] + B(0) + C(-1) (-1 -1)
2 – 1 = A(0) + B(0) + C(-1) (-2)
1 = 2C ⇒ C = 1/2
Put v = 1
2(1)² – 1 = [A(1)² – 1] + B(1) (1 +1) + C(1)(1 – 1)
2 – 1 = A(0) + B(2) + C(0)
2B = 1 ⇒ B = 1/2
Substitute A = 1, B = 1/2 and C = 1/2 in (1)
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 13

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 7.
An electric manufacturing company makes small household switchs. The company estimates the marginal revenue function for these switches to be (x² + y²) dy = xy dx where x represents the number of units (in thounsands). What is the total revenue function?
Solution:
Given
Marginal revenue for the switches
(x² + y²) dy = xy dx
\(\frac { dy }{dx}\) = \(\frac { xy }{(x^2+y^2)}\) ……… (1)
It is a homogeneous differential equation same degree in x and y.
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 14
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 15
The total revenue function is
⇒ y = ce\(\frac { x^2 }{2y^2}\)

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு
iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.
அ) ii,i, iii
ஆ) i, iii, ii
இ) iii, ii,i
ஈ) ii, iii,i
Answer:
ஆ) i, iii,ii

Question 2.
இந்திய அரசாங்கம் …………… வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
அ) முதலாளித்துவ
ஆ) சமதர்ம
இ) தெய்வீக
ஈ) தொழிற்சாலை
Answer:
ஆ) சமதர்ம
Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1952
இ) 1976
ஈ) 1978
Answer:
அ) 1951

Question 4.
கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம் 1. 1951-56
ஆ. இந்திய அறிவியல் நிறுவனம் 2. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
இ. மகலனோபிஸ் 3. 1909
ஈ முதலாவது ஐந்தாண்டு திட்டம் 4. 1956

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 1
Answer:
இ) 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
அ) 1961
ஆ) 1972
இ) 1976
ஈ) 1978
Answer:
ஆ) 1972

Question 6.
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்.
அ) ராம் மனோகர் லோகியா
ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இ) வினோபா பாவே
ஈ) சுந்தர் லால் பகுகுணா
Answer:
இ) வினோபா பாவே

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 7.
கூற்று : ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 8.
தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 1951
ஆ) 1961
இ) 1971
ஈ) 1972
Answer:
அ) 1951

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 9.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 2005
ஆ) 2006
இ) 2007
ஈ) 2008
Answer:
அ) 2005

Question 10.
எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
அ) 1961
ஆ) 1991
இ) 2008
ஈ) 2005
Answer:
ஆ) 1991

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 11.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?
அ) 200
ஆ) 150
இ) 100
ஈ) 75
Answer:
இ) 100

Question 12.
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
அ) 1905
ஆ) 1921
இ) 1945
ஈ) 1957
Answer:
இ) 1945

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 13.
1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
அ) 5
ஆ) 7
இ) 6
ஈ) 225
Answer:
அ) 5

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
நாடு விடுதலை அடைந்த போது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • 1947இல் இந்தியா விடுதலையடைந்த போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர் கொண்டது.
  • கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
  • வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு தனி நபரின் தலாவருமானமும் குறைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 2.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
Answer:

  • பொருளாதாரத்தை வளர்த்தல்.
  • வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.
  • உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல்.
  • வேலை வாய்ப்புகளைப் பெருக்கி வறுமையைக் குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் கொண்டது.

Question 3.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?
Answer:

  • சமதர்ம சமூக அமைப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியனவாகும்.
  • சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 4.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக?
Answer:

  • முதலாவதாக கருத்தியல் நிலையில் அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது. இது பொருளாதாரத்தின் மீது அரசின் அதிக அளவிலான கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது.
  • இரண்டாவது நடைமுறை சார்ந்தது. நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவற்றை உருவாக்க மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டது.

Question 5.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
Answer:

  • நிலம் இல்லாத ஏழைகளுக்கு உபரியாக நிலம் உள்ளவர்களிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றுத் தருவது பூமிதான இயக்கமாகும்.
  • வினோபா பாவே தனது பூமிதான இயக்கத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?
Answer:

  • குத்தகையை முறைப்படுத்துவது.
  • குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
  • நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.

Question 2.
இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.
  • விவசாயிகளிடமிருந்து உபரி உணவு தானியங்களை விலைக்கு வாங்கிய அரசு பெருமளவில் தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்தது.
  • மக்களுக்கான உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
  • பசுமைப்புரட்சி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தபோதிலும் அது சில எதிர்மறையானவிளைவுகளையும் ஏற்படுத்தியது.
  • வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் வசதி வாய்ப்புகள் குறைந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்ற தாழ்வுகளை அதிகரித்தது.
  • காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
மத்திய அரசு 1980களில் கொண்டு வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக?
Answer:

  • 1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை வழங்குதல் அல்லது சிறிய கடைகள் வைக்கவோ அல்லது வேறுவணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம்.
  • இதன் இலக்கு ஐந்து ஆண்டுகளில் (1980-1985) ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது.
  • இந்த உதவிகள் 15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • 1999 ஆம் ஆண்டு வரையின் 53:5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.

Question 4.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்திய வேளாண்மையில் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன,

  1. நிறுவன காரணி – நில உடைமை மற்றும் விவசாய தொழிலாளர்கள் இடையே நிலவிய சமூக பொருளாதார சிக்கல்கள்.
  2. தொழில்நுட்ப காரணி – வீரிய விதைகள், இரசாயன உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தாமை ஆகியவையாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
Answer:

  • நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்.
  • கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் அதிக முதலீட்டு செலவு.
  • தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். இதனால் நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்தது. இவைகள் பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணங்களாகும்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
Answer:
1. ஜமீன்தாரி முறை ஒழிப்பு :

  • ஜமீன்தார் என்பவர்கள் நில உடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து அரசுக்கு குறிப்பிட்ட அளவு வரியாக செலுத்துவர்.
  • ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்கு உள்ளாக்கினர்.
  • இவர்களின் உரிமைகளை ஒழித்து இவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவது அரசின் குறிக்கோளாகும்.
  • 1951மற்றும் 1955 இல் அரசு நிறைவேற்றிய அரசியல் அமைப்பு சட்டதிருத்தங்கள் மூலம் 1956ல்ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
  • இதன்மூலம் 30 லட்சம் குடியானவர்களும், குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர்.
  • இருந்த போதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறுபகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

2. குத்தகை சீர்திருத்தம் :

  • இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காடு நிலங்கள் குத்தகை முறையின் கீழ் இருந்தன.
  • குத்தகை என்பது பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில் குறிப்பிட்ட பங்காக பெறப்பட்டது.
  • நில உரிமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது, என முடிவு செய்தது.
  • குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். குத்தகை உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்கள் வெற்றி பெறவில்லை.
  • ஒரு முழுமையான நடைமுறைப்படுத்தக் கூடிய நில உச்ச வரம்பு இல்லாத சூழ்நிலையில் குத்தகை சீர்திருத்தங்கள் பயனற்று போயின.

Question 2.
நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.
Answer:

  • நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லாததால் நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அளவை நிர்ணயம் செய்வது சிக்கல்கள் நிறைந்த பணியாக இருந்தது.
  • இந்தச் சீர்திருத்தம் நில உச்ச வரம்புச் சட்டத்தில் சில வகையான நிலங்களுக்கு வழங்கப்பட்ட சில விதி விலக்குகளை சிலர் பயன்படுத்திய விதம் குறித்தும் நில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
  • உணரத்தக்க அளவில் செயல் திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
  • பொருளாதார ரீதியாக, நில உரிமையையும், பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடி மக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
  • ஒட்டு மொத்தமாக பார்க்கையில் நிலச்சீர்திருத்த சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
Answer:

  • கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையம் சுகாதாரக் குறிப்பான்களுமே ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன.
  • இந்தியாவில் 1951 இல் 18.3 விழுக்காட்டிலிருந்து எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
  • ஆண்களில் 82 விழுக்காட்டினரும், பெண்களில் 65 விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவில் பெண்கள் பின்தங்கியிருந்தனர்.
  • தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.
  • மேல்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பெருகிற்று. 2014-15 இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க உயர் தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் 38,498 கல்லூரிகளும் 43 மத்தியப் பல்கலைக்கழகங்களும் 316 மாநிலப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன.
  • நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர்.
  • குறிப்பாகப் பெண் குழந்தைகளே இடை நிற்றலில் அதிகமாக இருந்தனர்.
  • சேர்க்கை விகிதத்திலும் இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும் பகுதிகளிலும் பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே இருந்தது.
  • இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்தினால் அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் போன்றவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 4.
முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:

  • முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
  • மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள் வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டது.
  • இதற்கு பின்னர் தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது.
  • பொதுவாக மகலனோபிஸ்திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61)பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு கரைத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில்துறையின் பங்கு இரண்டாவது திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது.
  • முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடுவளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதை பொருளாதார நிபுணர்கள் இந்து வளர்ச்சி விகிதம் என அழைத்தனர்.
  • இந்த வளர்ச்சி விகிதங்கள் அடையப்பட்டதால் அவை வெற்றி பெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
Answer:
அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் :

  • விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதியுதவியில் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம் மட்டுமேயாகும்.
  • 1945 இல் முன்னவர் ஹோழி. J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பெற்றது.
  • புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை.

ஆராய்ச்சி நிறுவனங்களின் வகைகள் :

  • அறிவியல் துறையின் வானியற்பியல், மண்ணியல், நிலவியல், சார் இயற்பியல், உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் கணித அறிவியல் மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.

அணுசக்தி ஆணையம் :

  • அணுச்சக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையானதாக திகழ்கிறது. அணுச்சக்தி உற்பத்தி அணு ஆயூத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
  • போர்திறம் சார்ந்த ஆய்வுக்கான பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.

வேளாண்மை:
வேளாண்மை வளர்ச்சியும் ஆய்வுகளையும் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகம் ஒருங்கிணைக்கிறது. இதன் ஆய்வுகள் வேளாண்மை குறித்து மட்டுமல்லாமல் துணை நடவடிக்கைகளாக மீன் வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர மரபியல், உயிரி – தொழில் நுட்பம், பல்வேறு பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது.

வேளாண்மை பல்கலைக்கழகங்கள் :

  • வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி கற்பித்தல், வேளாண்மை நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன.
  • இந்தியாவில் 67 வேளாண்மை பல்கலைகழகம் உள்ளன. இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் :

  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.
  • முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து டெல்லி பம்பாய் கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
  • இச்சமயம் நமது நாட்டில் 23 IIT கள் செயல்படுகிறது.
  • 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும், 23 இந்திய தகவல் தொழில் நுட்பகழக நிறுவனங்களும் செயல்படுகின்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் குறித்த வகுப்பறையில் விவாதம் நடத்தவும்.

12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. 1950இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையில் பங்கு ………….
அ) 3 விழுக்காடுகள்
ஆ) 13 விழுக்காடுகள்
இ) 23 விழுக்காடுகள்
ஈ) 31 விழுக்காடுகள்
Answer:
ஆ) 13 விழுக்காடுகள்

Question 2.
இந்திய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு …………. சார்ந்திருந்தனர்.
அ) வணிகம்
ஆ) குடிசைத் தொழில்
இ) வேளாண்மை
ஈ) கால்நடை வளர்த்தல்
Answer:
இ) வேளாண்மை

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
ஜமீன்தார் என்பவர் ……….. வகுப்பை சேர்ந்தோராவார்.
அ) நிலவுடைமையாளர்
ஆ) விவசாயி
இ) தொழிலாளர்
ஈ) வணிகம்
Answer:
அ) நிலவுடைமையாளர்

Question 4.
ரயத் என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) வணிகர்
இ) நிலம்
ஈ) விவசாயி
Answer:
ஈ) விவசாயி

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
‘மகல்’ என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) மாநகரம்
ஈ) ஒன்றியம்
Answer:
அ) கிராமம்

Question 6.
நிலையான நிலவரித்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி
அ) சென்னை
ஆ) மும்பை
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
Answer:
இ) வங்காளம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 7.
இந்திய அரசியல் அமைப்பில் 2வது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1955
இ) 1965
ஈ) 1972
Answer:
ஆ) 1955

Question 8.
பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக?
i) ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
ii) இந்திய அரசியல் அமைப்பின் 2வது திருத்தம்.
iii) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் அறிமுகம்.
அ) ii,i, iii
ஆ) i, ii, iii
இ) iii, ii,i
ஈ) i, iii, ii
Answer:
அ) ii, i, iii

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 9.
கொடுக்கப்பட்டுள்ள விடை குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. திட்டக்குழு 1. ராஷ்டீரிய மத்யமிக் சிக்ஷா அபியான
ஆ. 2வது ஐந்தாண்டு திட்டம் 2. சர்வ சிக்ஷா அபியான்
இ அனைவருக்கும் கல்வி திட்டம் 3. 1950
ஈ அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் 4. 1956-61

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 2
Answer:
ஆ) 3 4 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 10.
இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகங்கள்.
அ) 67
ஆ) 76
இ) 57
ஈ) 75
Answer:
அ) 67

Question 11.
விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரே ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்ட இடம்.
அ) புனே
ஆ) டெல்லி
இ) பெங்களூரு
ஈ) சென்னை
Answer:
இ) பெங்களூரு

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 12.
கூற்று : அரசாங்கம் வேளாண்மையை வளர்ப்பதற்காகத் தொழில்நுட்ப மாற்று பாதைக்கு மாறியது.
காரணம் : 1960 களில் கடுமையான உணவு தானியப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் சரி, கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது

Question 13.
திட்டக்குழு கலைக்கப்பட்ட ஆண்டு …………………..
அ) 1950
ஆ) 1951
இ) 2005
ஈ) 2015
Answer:
ஈ) 2015

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 14.
திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கும் பதிலாக 2015-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு ………………….
அ) புதிய ஐந்தாண்டுத் திட்டம்
ஆ) தாராளமயமாக்கல்
இ) நிதி அயோக்
ஈ) பாரத மிகு மின் நிறுவனம்
Answer:
இ) நிதி அயோக்

Question 15.
2012-ல் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை …………
அ) 252
ஆ) 5
இ) 225
ஈ) 255
Answer:
இ) 225

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான இருகாரணிகளின் தொடர்புகளை பற்றி கூறுக.
Answer:
1. நிறுவனம் சார்ந்த காரணிகள் :
நில உடைமை வர்க்கத்தை சேர்ந்தோருக்கும் இடையே நிலவிய சமூக பொருளாதார உறவுகளைக் குறிப்பதாகும்.
2. தொழில்நுட்பக் காரணிகள் :
சிறந்த விதைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண்மை முறைகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல் டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையவையாகும்.

Question 2.
ஜமீன்தார்கள் என்போர் யார்?
Answer:

  • ஜமீன்தார் என்பவர் நிலவுடமையாளர் வகுப்பைச் சேர்ந்தோராவர்.
  • ஆங்கிலேயர் ஆட்சியின்போது நிரந்தர நிலவரி திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • இவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம்செய்யும்விவசாயிகளிடமிருந்து குத்தகைவசூல்செய்து அரசுவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகையை நிலவரியாக செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
மறைமுக வேலையின்மை – குறிப்பு தருக.
Answer:

  • சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர்.
  • தானிய உற்பத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கப் போதுமானதாக இல்லை.
  • இந்நிலை தானாக தனிநபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு சென்றது.
  • இத்தகைய சூழல் “மறைமுக வேலையின்மை ” என அழைக்கப்படுகிறது.

Question 4.
நில உச்சவரம்பு என்றால் என்ன?
Answer:

  • நில உச்ச வரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
  • இதனை நடைமுறைப்படுத்த 1950க்கு பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன.
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக 1961ல் நடைமுறைபடுத்தப்பட்டது.

Question 5.
குத்தகை சீர்திருத்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட இரண்டு குறிக்கோள்கள் யாவை?
Answer:

  • நில உடைமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பது.
  • நிலத்தின் பயன்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 6.
பசுமைபுரட்சி என்றால் என்ன?
Answer:

  • வேளாண்மையை மேம்படுத்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தப்பட்டன.
  • உயர்ரக வீரிய வித்துக்கள் பயன்படுத்தி தானிய உற்பத்தியை அதிகரிக்கப்பட்டது.
  • பூச்சிக்கொல்லி மருந்துக்கள், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • நிலத்தை உழவு செய்ய டிராக்டர் போன்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உணவு உற்பத்தி அதிகரிக்கச் செய்தது
  • இதற்கு பசுமை புரட்சி என்று பெயர்.

Question 7.
அணுசக்தி ஆணையம் – குறிப்பு தருக.
Answer:

  • அணுசக்தி ஆணையம் அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையாகத் திகழ்கிறது.
  • அணுசக்தி உற்பத்தி, அணு ஆயுத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
  • இது போர்த்திறம் சார்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும்.
  • அறிவியல் சார்ந்த ஆய்வுகளுக்காக பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
‘ஜமீன்தார்கள்’ பற்றிய பொதுமக்களின் கருத்து யாது?
Answer:

  • ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்க உள்ளாயினர்.
  • பொது மக்களின் கருத்துப்படி, ஜமீன்தார்கள் எனும் இவ்வகுப்பினர் நீதிநெறிமுறையற்றவர்கள், ஆடம்பர பிரியர்கள், பயனற்றவர்கள், சுயமாக சம்பாதிப்பது வருமானத்தில் வாழ்கின்றவர்கள் என்று கருதப்பட்டனர்.
  • ஜமீன்தார்களின் உரிமைகளை ஒழிப்பதும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவதும் அரசின் முக்கிய குறிக்கோளாக கருதினர்.

Question 2.
ஆங்கிலேயர்களின் மூன்று வகையான வருவாய் வசூல் முறையைப் பற்றி கூறுக.
Answer:
ஆங்கிலேயர்களால் மூன்று வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அ. நிலையான நிலவரித்திட்டம்

வங்காளம் மற்றும் வட இந்தியாவின் பெரும்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித்திட்டத்தின் கீழ், நிலவரியைச் செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது.
ஆ. ரயத்துவாரிமுறை

  • ரயத் என்றால் விவசாயி என்று பொருள்.
  • ரயத்துவாரி முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக
  • அரசாங்கத்திடம் செலுத்தினர்.

இ. மகல் வாரிமுறை

  • நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மகல்வாரி முறை காணப்பட்டது.
  • இதில் நிலவரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டு பொறுப்பாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
1948 இல் அறிவிக்கப்பட்ட முதல் தொழில் கொள்கையின் தன்மை யாது? (அ) தொழிலகங்களை எவ்வாறு பிரித்தது?
Answer:
1948 இல் அறிவிக்கப்பட்டது முதல் தொழில் கொள்கை அறிக்கை தொழிலகங்களை நான்கு வகையாகப் பிரித்தது.

  1. போர்த்துறை சார்ந்த தொழிலகங்கள் அரசின் முற்றுமைகளாக இருக்கும். (அணுசக்தி, ரயில்வே, ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள்
  2. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 18 தொழிலகங்கள் (கனரக இயந்திரங்கள். உரம், வீரியமிக்க ரசாயணங்கள், போர்க்கருவிகள் மற்றவை) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
  3. பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் இடம் பெறும் தொழிலகங்கள்.
  4. தனியார் தொழிலகங்கள் என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது.

Question 4.
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகள் :

  • பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல்
  • தேசிய வருமானத்திலும் தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி.
  • தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு
  • வேளாண்மையில் நவீன இடுபொருட்களைப் பயன்படுத்துவது அதிகரித்தவுடன் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது.
  • பொருளாதாரம் அதிக அளவில் பன்முகப்படுத்தப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
திட்டக் குழுவைப் பற்றி நீர் அறிவது யாது?
Answer:
திட்டக்குழு:

  • பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக 1950ல் திட்டக்குழு (Planning Commission) நிறுவப்பட்டது.
  • இதன் தலைவராக பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இருந்தார்.
  • ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூல வளங்களையும் திட்டக்குழு மதிப்பீடு செய்தது.
  • வேளாண்மை , தொழிலகம், ஆற்றல், சமூகத் துறைகள் மற்றும் தொழில் நுட்பம், முழுமையான பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்தன.
  • தன்னிறைவுப்பொருளாதாரத்தை உருவாக்குவது திட்டமிடலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

Question 6.
“இந்தியா சமதர்ம பாணியிலான சமூகம்” என்பதைப் பற்றி கூறுக.
Answer:
பொருளாதார வளர்ச்சியைப் பெற

  • சுதந்திர செயல்பாட்டு முறை
  • முதலாளித்துவ பாதை
  • சமதர்ம பாதை என இருவழிகள் இருந்தன.
    இந்தியா இரண்டாவது பாதையைத் தேர்வு செய்தது. இந்திய அரசியலைமைப்பின் முகவுரையில் “ஒரு இறையாண்மை உடைய, சமதர்ம, மக்களாட்சி குடியரசு” என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
நிலசீர்த்திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை ஆய்க :
Answer:

  • நிலச்சீர்திருத்தச்சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை .
  • பொருளாதார ரீதியாக நில உரிமையையும் பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடிமக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
  • உணரத்தக்க அளவில் செயல்திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
  • தொழில்நுட்ப வளர்ச்சியினால் வேளாண்மை முன்னேறியுள்ளதால் அதிகம் திறமை வாய்ந்த நிலச்சந்தை ஒன்று செயல்படுவதாகத் தெரிகிறது. அது நீண்ட கால வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.
  • ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் நற்பயனை அளித்துள்ளது.
  • நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் விவசாயிகளை தங்கள் உரிமைகள் குறித்த அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறியதோடு அவர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும் மாற்றியுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 2.
நில உச்சவரம்பு என்றால் என்ன? நில உச்ச வரம்புச் சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களையும் விவரி:
Answer:
நில உச்சவரம்பு :

  • நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
  • இதனை நடைமுறைப்படுத்த 1950 களுக்குப் பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன

நில உச்சவரம்பை நடைமுறைப்படுத்துதல் :

  • தமிழ்நாட்டில் முதன் முறையாக 1961ல் நடைமுறை படுத்தப்பட்டது.
  • 1972 வரை ஒரு ‘நில உரிமையாளர்’ எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
  • 1972க்குப் பின்னும் அடிப்படை அலகானது குடும்பம்’ என மாற்றப்பட்டது.
  • இதனால் நில உரிமையாளர் தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலங்களுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.

நடைமுறைச் சிக்கல்கள் :

  • நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லை .
  • நீர்பாசனநிலங்கள், மானாவரிநிலங்கள், ஒருபோக நிலங்கள் மற்றும் இருபோக நிலங்கள் என வேறுபாடுகள் இருந்ததால் நில உச்ச வரம்பு சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

விதிவிலக்குள்ள நிலங்கள் :

  • பழத்தோட்டங்கள், காய்கறி, பூக்கள் விளையும் தோட்டங்கள், நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், அறக்கொடை, சமயம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் , கரும்பு பயிரிடப்படும் பெரும் தோட்டங்கள் ஆகியவைகள் நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து விலக்கு பெற்றன.
  • இந்த விதி விலக்குகளை சிலர் பயன்படுத்தியவிதம் குறித்தும், சில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
  • இறுதியில் 65 லட்சம் ஹெக்டேர் நிலம் உபரியாக கையகப்படுத்தப்பட்டு 55 லட்சம் குத்தகைதாரர்களுக்கு
    தலா ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சற்று கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் – தொழில் கொள்கை அறிக்கையின் தன்மை பற்றியும் அதன் விளைவுகளையும் விவாதி.
Answer:
1991 தொழில் கொள்கையின் தன்மை :

  • 1991 இல் இந்திய அரசு தன்னுடைய தொழில் கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தது.
  • இது உரிமங்கள் வழங்கப்படுவதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாகவும் தனியார்துறையின் அதிகமானபங்கேற்பை அனுமதிப்பதாகவும் அமைந்தது.
  • நாட்டில் பொருளாதாரம் குறித்து நுகர்வோரின் மனதில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  •  மத்திய தர வர்க்கம் ஆசைப்பட்ட உயர்ந்த வாழ்க்கை கிட்டியது.

நேர்மறை விளைவு :

  • தாராளமயமானது இந்தியாவை மிக அதிகமாக அந்நிய நாடுகளின் முதலீட்டினை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது.
  • மாநில அரசுகள் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது.
  • இவை அனைத்தும் ஒரு செல்வ செழிப்பான பொது சூழலை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்மறை விளைவுகளில் :

  • தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் அதிக ஊதியம் மற்றும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்கு இடையிலான ஊதிய ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது.
  • முறை சார்ந்த தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
  • முறை சாராத தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு அதிகம் உருவாயிற்று.
  • இவ்விரு துறைகளுக்குமிடையிலான ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து விட்டன.

முடிவு :

  • தாராளமயமாக்களின் அளவானது சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் மற்றும் இடதுசாரி பொருளாதார நிபுணர்கள் ஆகிய இருசாராருக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை .
  • தனியாருக்கு சுதந்திரம் வழங்கியதன் மூலம், சமூக நீதியையும், மக்கள் நலத்தையும் உறுதிப்படுத்தி, முன்னேற்ற வேண்டிய தனது பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொண்டதாக சில பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.