Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 26 உறவுமுறைக் கடிதம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

வாங்க பேசலாம்

உறவுமுறைக் கடிதத்தில் உள்ள செய்திகளை சொந்த நடையில் கூறுக.
Answer:
பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா’ பற்றிய செய்திகள்.
பாண்டி ஆட்டம், கபடி முதலிய வெளி விளையாட்டுகளும் தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி முதலிய உள் விளையாட்டுகளும் நம் பாரம்பரிய விளையாட்டுகளாகும். இவை உடலுக்கும் அறிவுக்கும் ஆற்றல் தரும்.

பாண்டி ஆட்டம் ஒருமுகத்திறன், கூர்மைப் பண்பு, குதிதிறன் ஆகியவற்றைத் தருகிறது. பல்லாங்குழி சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல் மிக்கது. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்க்குக் கொடுக்கும் நற்பண்பை உணர்த்தும்.

தாய விளையாட்டின் போது ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும் இறக்கத்திற்கான தீய வழிகளையும் தெரிந்து கொள்ளலாம். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்து கொள்ளும் சரியான விளையாட்டு ஆகும்.

கல்லாட்டம், ஐந்தாங்கல் ஆகிய விளையாட்டுகள் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளையாடப்படுகிறது. கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடும் போது ‘கவனச் சிதறல்’ வராமல் மனம் ஒருமுகப்படுகிறது. அடுத்த கல்லில் விரல் படாது எடுத்து ஆடுகையில் விரலின் பங்கோடு எண்ணமும் சரியாகப் பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சேர்க்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

தமிழக விளையாட்டுகள் நம் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் கூட்டுகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

சிந்திக்கலாமா?

நவீன் தான் நினைப்பதையெல்லாம் தன் மாமாவிடம் சொல்ல நினைப்பான். ஆனால், அலைபேசியில் பேசும்போது அத்தனையும் மறந்துவிடுவான்.
குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தில் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள்.
Answer:
குழலி, தான் பேச நினைப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கடிதத்தல் எழுதித் தன் அக்காவுக்கு அனுப்புவாள். இச்சூழல்தான் சிறந்தது.

ஒருநாளில் நாம் பலவிதமான நிகழ்வுகளைக் காண்கிறோம். அவற்றைக் காணும் போது நம் மனம் அவற்றைப் பற்றிச் சிந்திக்கும். எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்வது என்பது இயலாது. அதற்குக் குழலி செய்வதுதான் சிறந்தது.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
நற்பண்பு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………………
அ) நல்ல + பண்பு
ஆ) நற் + பண்பு
இ) நல் + பண்பு
ஈ) நன்மை + பண்பு
Answer:
ஈ) நன்மை + பண்பு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 2.
பின்வருவனவற்றுள் எது உள்ளரங்க விளையாட்டு இல்லை? ………………..
அ) தாயம்
ஆ) ஐந்தாங்கல்
இ) பல்லாங்குழி
ஈ) கபடி
Answer:
ஈ) கபடி

Question 3.
பாரம்பரியம் – இச்சொல்லுக்குரிய பொருளைத் தராத சொல்……………………
அ) அண்மைக்காலம்
ஆ) தொன்றுதொட்டு
இ) தலைமுறை
ஈ) பரம்பரை
Answer:
அ) அண்மைக்காலம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

வினாக்களுக்கு விடையளி

Question 1.
தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் எவை?
Answer:
பாண்டி ஆட்டம், கபடி, தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி ஆகியவை தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும்.

Question 2.
உள்ளரங்க விளையாட்டுகளின் பெயர்களை எழுதுக.
Answer:
தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி ஆகியவை உள்ளரங்கு விளையாட்டுகளாகும்.

Question 3.
கடிதத்தில் இடம்பெற்றுள்ள பழமொழியின் பொருள் யாது?
Answer:
கரும்பு தின்னக் கூலியா?
நாம் விரும்பியதைச் செய்வதற்கு நமக்கு யாரும் கூலி கொடுக்க வேண்டியதில்லை. நாமாகவே அச்செயலை சிறப்பாக செய்வோம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

மொழியோடு விளையாடு

உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைக் கட்டத்தில் கண்டறிந்து எழுதுக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம் 2

1. கிளித்தட்டு
2. பம்பரம்
3. பல்லாங்குழி
4. சடுகுடு
5. அம்மானை
6. தாயம்
7. ஆடுபுலி
8. கோலி
9. ஐந்தாங்களல்
10. கிட்டிபுள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

கலையும், கைவண்ணமும்

இராக்கெட் செய்வோம்! செடிக்கு நீர் ஊற்றுவோம்!
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம் 3
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவன. சங்க காலத்தில் இளையரும் முதியவரும் பலவகையான விளையாட்டுகளிலும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டனர். அவற்றுள் ஒன்று, ஏறுதழுவுதல். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், கூரிய கொம்புகளை உடைய காளைகளை அடக்குவதனை வீர விளையாட்டாகக் கருதினர்.

Question 1.
ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
விளையாட்டும் பொழுதுபோக்கும் ஓரினத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுவனவாகும்.

Question 2.
ஏறுதழுவுதல் என்றால் என்ன?
Answer:
காளைகளை அடக்கும் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் எனப்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 3.
உரைப்பகுதியில் இடம்பெற்றுள் எதிர்ச்சொற்களை எழுதுக.
Answer:
இளையவர் × முதியவர்

Question 4.
ஏறுதழுவுதல் எந்த நிலத்துடன் தொடர்புடையது?
Answer:
ஏறு தழுவுதல் முல்லை நிலத்துடன் தொடர்புடையது.

Question 5.
நிரப்புக. ஏறு தழுவுதல் என்பது, …………….. விளையாட்டு.(உள்ளரங்க/வெளியரங்க)
Answer:
வெளியரங்க.

அறிந்து கொள்வோம்

கடிதத்தில் அனுப்புநர், பெறுநர் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இல்லையெனில் அனுப்பியவர்க்கே திரும்பி வந்துவிடும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

செயல் திட்டம்

எவையேனும் பத்து விளையாட்டுகளின் பெயர்களையும் அவற்றிற்குரிய படங்களையும் திரட்டிப் படத்தொகுப்பை உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

கூடுதல் வினாக்கள்

நீரப்புக:

1. பள்ளியில் ………………………………. விழா நடைபெற்றது.
2. பாடலோடு ஆடும் ஆட்டம் ……………………………….
3. சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டுகள் ……………………,……………………. மற்றும் ……………………………….
4. வாழ்விற்கு அவசியமான நற்பண்பு ……………………………….
5. பாரம்பரிய விளையாட்டுகள் பெருமையின் ………………………………. மட்டுமன்று; நன்மையின் ………………………………. ஆகும்.
Answer:
1. பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது.
2. பாடலோடு ஆடும் ஆட்டம் கபடியாட்டம்.
3. சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டுகள் பல்லாங்குழி, கல்லாட்டம் மற்றும் ஐந்தாங்கல்.
4. வாழ்விற்கு அவசியமான நற்பண்பு ஒழுக்கம்.
5. பாரம்பரிய விளையாட்டுகள் பெருமையின் அடையாளம் மட்டுமன்று; நன்மையின் விளைநிலமும் ஆகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
குறள்செல்வி, இளவேனிலுக்கு எழுதிய கடிதத்தில் எதைப் பற்றி எழுதினாள்?
Answer:
குறள் செல்வியின் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா , பற்றியும் அவளுடைய அனுபவங்களைத் தன் தோழியிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் கடிதம் எழுதினாள்.

Question 2.
உள்விளையாட்டு, வெளிவிளையாட்டுகளாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை யாவை?
Answer:
உள் விளையாட்டுகள் – தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி
வெளி விளையாட்டுகள் – பாண்டி ஆட்டம், கபடி.

Question 3.
தமிழக விளையாட்டுகள் நமக்கு எவற்றைத் தருகிறது?
Answer:
தமிழக விளையாட்டுகள் உடலுக்கும், அறிவுக்கும் ஆற்றல் தருகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 4.
பாண்டி ஆட்டத்தினால் நாம் எவற்றைப் பெறுகிறோம்?
Answer:
பாண்டி ஆட்டத்தினால் ஒருமுக திறன், கூர்மைப்பண்பு, குதிதிறன் ஆகியவற்றைப் பெறுகிறோம்.

Question 5.
பல்லாங்குழி, தாயம் – விளக்குக.
Answer:
பல்லாங்குழி : பல்லாங்குழி சிந்தனையைச் சிதறாமல் வளர்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டு. இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்கக்குக் கொடுக்கும் நற்பண்பை உணர்த்தும்.

தாயம் : இவ்விளையாட்டின் மூலம் வாழ்வின் ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும், இறக்கத்திற்கான தீயவழிகளையும் அறியலாம். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்து கொள்ளும் சரியான விளையாட்டு ஆகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 26 உறவுமுறைக் கடிதம்

Question 6.
கல்லாட்டம், ஐந்தாங்கல் பற்றி எழுதுக.
Answer:
கல்லாட்டம், ஐந்தாங்கல் ஆகிய விளையாட்டுகள் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளையாடப்படுகிறது.

தூக்கிப்போட்டு விளையாடும்போது கவனச்சிதறல்’ வராமல் ஒருமுகப்படுத்தி வெற்றி பெறுதல் பயிற்சி ஆகிறது.

அடுத்த கல்லில் விரல்படாது எடுத்து ஆடுகையில் விரலின் பங்கோடு எண்ணமும் சரியாகப் பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சேர்க்கிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 3 Municipality and Corporation Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Social Science Solutions Term 1 Chapter 3 Municipality and Corporation

Samacheer Kalvi 4th Social Science Guide Municipality and Corporation Text Book Back Questions and Answers

Municipality And corporation

I. Fill in the blanks :

Question 1.
The oldest Corporation of Tamil Nadu is __________
Answer:
Chennai

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

Question 2.
The father of local self government is ___________
Answer:
Lord Rippon

Question 3.
The ‘Balwant Rai Mehta Committee’ recommented a three tier Panchayat Raj system in the year ____________
Answer:
1957

Question 4.
The Tenure of Municipality is __________ years.
Answer:
5

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

II. Match the following :

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 municipal and corporation 1
Answer:

  1. – (c)
  2. – (e)
  3. – (b)
  4. – (a)
  5. – (d)

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

III. Fill in the blanks:

Question 1.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 municipal and corporation 2
Answer:
amacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 municipal and corporation 3

IV. Answer in brief :

Question 1.
What are the duties of Corporation? (OR) Write two functions of municipality.
Answer:
(a) Providing street lamps.
(b) Maintaining birth and death.
(c) Constructing roads.
(d) Removing garbage dumps.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

Question 2.
Write the structure of the local bodies?
Answer:
amacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 municipal and corporation 4

Question 3.
What is the total number of Corporations in Tamil Nadu?
Answer:
There are 15 corporations in Tamil Nadu.

Question 4.
What are the sources of income of Municipality?
Answer:
House tax, Professional tax, Drinking water tax, Shop tax, Road tax and Drainage tax are the sources of income of Municipality.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

InText activity

Activity

Question 1.
Find out the activities held in the parks and libraries of your ward and share the information in your class.
Answer:
Activity to be done by the students themselves

Question 2.
Visit your nearby Corporation with the help of your teacher and examine the Council Assembly.
Answer:
Activity to be done by the students themselves

Question 3.
What are the taxes paid by your parents?
Answer:
Activity to be done by the students themselves

Samacheer Kalvi 4th Social Science Guide Municipality and Corporation Additional Questions and Answers

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

I. Fill in the blanks :

Question 1.
The total number of corporation are _______
Answer:
14

Question 2.
In Tamil Nadu there are _______Municipalities.
Answer:
152

Question 3.
The chairperson of the corporation was called _______
Answer:
Mayor

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

Question 4.
_______ is governed by the executive officer.
Answer:
Panchayat

Question 5.
The tenure of the president and other members is ______
Answer:
5 years

Question 6.
The ‘Ashok Mehta committee’ recommented a two tier panchayat Raj system in ______
Answer:
1978

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

II. Circle odd one :

Question 1.
Corporation, Town panchayat, Municipality,village panchayat
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 municipal and corporation 5

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

III. Write True or False :

Question 1.
Municipality is based on high population.
Answer:
False

Question 2.
Tamil Nadu has 32 districts.
Answer:
True

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

IV. Answer in brief :

Question 1.
What is Municipality?
Answer:
Municipality is a form of local government in a small town where 50,000 to 1,00,000 people live.

Question 2.
Who is the head of the Municipality?
Answer:
The head of the municipality is called the President.

Question 3.
How is the Vice President of Municipality elected?
Answer:
One of the members of the municipality is selected as Vice-president,

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

Question 4.
How many districts in Tamil Nadu?
Answer:
Tamil Nadu consists of 33 costricts.

Question 5.
What is Corporation?
Answer:
Certain Municipalities will be declared by the ‘Government of Tamil Nadu as Corporation based on high population and high revenue.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 Municipality and Corporation

Question 6.
How the head and the members are elected for corporation?
Answer:
The head and the members of Corporation was elected by the people directly.

Question 7.
What are the structure of local bodies? (OR) What are types of local bodies?
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 3 municipal and corporation 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 25 நீதிநெறி விளக்கம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 25 நீதிநெறி விளக்கம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

வாங்க பேசலாம்

Question 1.
செய்யுளின் பொருள் உணர்ந்து படித்து மகிழ்க.
Answer:
மாணவர்களே தாங்களாகவே செய்யுளின் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 2.
முதன்முதலில் மேடையில் பேசிய அனுபவத்தை வகுப்பில் பகிர்ந்து கொள்க.
Answer:
நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும் போதுதான் முதன்முதலில் மேடையில் பேசினேன். விடுதலை நாளன்று விடுதலைக்குழைத்து தம் இன்னுயிர் ஈந்த திருப்பூர் குமரன் பற்றிப் பேசினேன்.

எனக்கு அப்போது சரளமாகப் படிக்கத் தெரியாது. என் அம்மாதான் எனக்கு மீண்டும் மீண்டும் பேச வைத்து எனக்குப் பயிற்சியளித்தார்கள். எப்படியோ பத்து நாட்களில் மனப்பாடம் செய்தேன்.

விடுதலை நாளன்று மேடையில் போய் நிற்கும்போது ஒரே பயம். என் உடல் நடுங்கிற்று. என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் வகுப்பாசிரியர் வந்தார். பயப்படாதே! நீ என்ன பேசுகிறாய் என்பது உனக்கு மட்டும்தான் தெரியும். பிறரைப் பற்றிக் கவலை கொள்ளாதே என்றும் உனக்கு நினைவிருக்கும் வரை பேசி முடித்து விடு என்றும் கூறினார்கள். ஒலி பெருக்கியின் முன் போய் நின்றேன். ஓரிரு விநாடிகள் படபடப்பாக இருந்தது.

அதற்குப் பிறகு படபடப்பு நீங்கியது. தடங்கல் இல்லாமல் பேசி முடித்துவிட்டேன். என்னை எல்லோரும் பாராட்டினர். வகுப்பாசிரியர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். என் பெற்றோர் என்னை வாரி அணைத்துக் கொண்டனர். அந்த நிமிடம் நான் எங்கோ பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய பயம் நீங்கியது. இப்போதெல்லாம் அச்சமின்றி மேடையில் பேசுகிறேன். இதற்குக் காரணமான என் வகுப்பாசிரியருக்கு நன்றி கூற வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

சிந்திக்கலாமா?

ஜீனத் நன்றாகப் படிப்பவள். ஆனால், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தயங்குவாள். அவள் கூச்சத்தை எவ்வாறு போக்கலாம்?
Answer:
ஜீனத்தின் கூச்சத்தைப் போக்க அவள் அடிக்கடி வகுப்பில் பேச வேண்டும். வகுப்பில் நடைபெறும் செயல்பாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளியில் காலையில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்களில் ‘திருக்குறள்’, ‘இன்றைய சிந்தனைக்கு போன்ற ஏதாவது ஒன்றைப் பற்றி பேச வேண்டும். இவ்வாறு பல முறை பேசும்போது அவளுடைய கூச்சம் போய்விடும்.

படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘நவை’ என்னும் சொல்லின் பொருள் …………………
அ) அச்சம்
ஆ) மகிழ்ச்சி
இ) வருத்தம்
ஈ) குற்றம்
Answer:
ஈ) குற்றம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 2.
‘அவையஞ்சி’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) அவைய + அஞ்சி
ஆ) அவை + அஞ்சி
இ) அவை + யஞ்சி
ஈ) அவ் + அஞ்சி
Answer:
ஆ) அவை + அஞ்சி

Question 3.
‘இன்னலம்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இன் + னலம்
ஆ) இன் + நலம்
இ) இனிமை + நலம்
ஈ) இனிய + நலம்
Answer:
இ) இனிமை + நலம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 4.
‘கல்லார்’ – இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………..
அ) படிக்காதவர்
ஆ) கற்றார்
இ) அருளில்லாதவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கற்றார்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
கல்வி கற்றவரின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
Answer:
பலர் நிறைந்த அவையிலே உடல் நடுங்காமல் தம் கருத்தை தடுமாறாமல் எடுத்துக் கூறவேண்டும்.

Question 2.
பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவர் யார்?
Answer:
பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவர் கல்வியறிவில்லாதவர் ஆவர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 3.
பூத்தலின் பூவாமை நன்று என்று நீதிநெறி விளக்கம் எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:

  • அவைக்கு அஞ்சி தம் கருத்தை எடுத்துக் கூற முடியாமல் தடுமாறுபவர் கல்வி.
  • கல்வியறிவில்லாதவர் பேசம் பொருளற்ற ஆரவாரச் சொல்.
  • செய்யத்தக்கவற்றைச் செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து எஞ்சியவற்றை உண்ணாதவரின் செல்வம்.
  • வறுமையுற்றவரிடத்தே உள்ள ஈகை போன்ற இனிய பண்புகள் – ஆகியவற்றை நீதிநெறி விளக்கம் பூத்தலின் பூவாமை நன்று என்று குறிப்பிடுகிறது.

முதல் எழுத்து ஒன்றி வரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

மொழியோடு விளையாடு

குறிப்புகளைப் படி, சொல்லிருந்தே சொல்லைக் கண்டுபிடி
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 4

இணைந்து செய்வோம்

சங்குச் சக்கரத்தைச் சுழற்றிக் கல்வியின் பெருமைகளை உணர்த்தும் சொற்றொடர்களை முறையாக எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

அறிந்து கொள்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 7
Answer:
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டா தவன்நல் மரம்.

பாடலின் பொருள் :
காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்கள் நல்ல மரங்கள் ஆகா கற்றோர் சபையின் நடுவே கையில் கொடுத்த ஏட்டை படிக்க முடியாமல் நின்றவனும் ஒருவன் கருத்தின் அடையாளத்தை தெரிந்துகொள்ள முடியாதவனும் (ஆகிய இவர்களே) சிறந்த மரங்களுக்குச் சமம் ஆவார். இதன் மூலம் கல்வியறிவில்லாதவனும், பிறர் கருத்தின் குறிப்பை உணரமுடியாதவனும் மரங்களுக்கு சமமாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

கூடுதல் வினாக்கள்

நீரப்புக:

1. ‘மெய்’ என்பதன் பொருள் …………………
2. ‘நல்கூர்ந்தார்’ என்ற சொல்லின் பொருள் …………………
3. நீதிநெறிகளை விளக்குவதால் ………………… எனப்படுகிறது.
4. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் …………………
Answer:
1. ‘மெய்’ என்பதன் பொருள் உடல்.
2. ‘நல்கூர்ந்தார்’ என்ற சொல்லின் பொருள் வறுமையுற்றார்.
3. நீதிநெறிகளை விளக்குவதால் நீதிநெறி விளக்கம் எனப்படுகிறது.
4. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் குமரகுருபரர்.

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
‘ஆகுலச்சொல்’ என்றால் என்ன?
Answer:
ஆகுலச்சொல் என்றால் பொருளற்ற ஆரவாரச் சொல் எனப்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 2.
நீதிநெறி விளக்கம் குறிப்பு எழுதுக.
Answer:
நீதிநெறிகளை விளக்குவதற்குக் கருவியாக இருப்பதால் இந்நூல், நீதி நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. திருக்குறளில் கூறப்பெற்றுள்ள அறிவுரைகள் பலவற்றையும் தொகுத்துச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 24 மலையும் எதிரொலியும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 24 மலையும் எதிரொலியும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

வாங்க பேசலாம்

மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பேசுக.
Answer:
நான் விடுமுறையில் என் குடும்பத்தினருடன் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறேன். கொடைக்கானலுக்குச் சென்றோம். எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று அடர்ந்த செடி கொடிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மலைகளிலிருந்து விழும் அருவி நீர் வெள்ளியைக் காய்ச்சி ஊற்றியதைப் போல உள்ளது. இயற்கை நம் மனதை மிகவும் அமைதியாக வைத்துள்ளது. மலையில் ஏறும் போது வளைந்து வளைந்து செல்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 1

மேலே உள்ள இரண்டு படங்களிலும் நீங்கள் காண்பது என்ன? இருவரில் யாருடைய செயல் சிறந்தது?
Answer:

  • முதல் காட்சியில் நாயின் வாலைப் பிடித்து இழுக்கிறான். அது தவறானது.
  • இரண்டாவது காட்சி நாயை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறான். இச்செயலே சிறந்தது. பிற உயிர்களிடத்து அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
தந்தையும் மகனும் எங்குச் சென்று கொண்டிருந்தனர்?
Answer:
தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

Question 2.
சிறுவன் பேசியபோது மலை என்ன செய்தது?
Answer:
“யார் நீ” என்று கேட்டது, பிறகு “உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது” என்று கூறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

Question 3.
சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருந்தால் மலை என்ன சொல்லி இருக்கும்?
Answer:
சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லிருந்தால் மலையும் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருக்கும்.

Question 4.
இக்கதையின் மூலம் தந்தை மகனுக்குக் கூறிய அறிவுரை யாது?
Answer:

  • “நீ மற்றவர்களிடம் அதிகமான திறமையை எதிர்பார்த்தால் முதலில் உன்னுடைய திறமையை அதிகரித்துக் கொள்”.
  • “நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது”.
  • உன்னுடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று, அது உன்னுடைய எதிரொலிதான் என்று தந்தை மகனுக்கு அறிவுரை கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

கலையும் கைவண்ணமும்

வண்ணம் தீட்டி மகிழ்வோம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 2
மாணவர்கள் தாங்களாகவே வண்ணம் தீட்டி மகிழ வேண்டும்.

விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?

Question 1.
வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 3
Answer:
தட்டு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

Question 2.
உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 4
Answer:
மலை

Question 3.
நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன். தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 5
Answer:
கடல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

Question 4.
நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 6
விடை:
கண்ணாடி

Question 5.
தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 7
Answer:
விமானம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

மொழியோடு விளையாடு

குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 8
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 9

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

அறிந்து கொள்வோம்

உலகின் மிக உயரமான சிகரம். – இமயமலையில் உள்ள எவரெஸ்ட்
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – ஆனைமலையிலுள்ள ஆனைமுடி

செயல் திட்டம்

உனக்குப் பிடித்த செல்லப் பிராணி எது? அதனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்? எழுதி வருக.
Answer:
எனக்குப் பிடித்த செல்லப் பிராணி நாய். நான் அதனிடம் அன்பாக நடந்து கொள்வேன். தினமும் காலையும் மாலையும் அதனை அழைத்துக் கொண்டு காலார நடப்பேன். மூன்று வேலையும் அதற்கான உணவைக் கொடுப்பேன். அதனிடம் பேசிக் கொண்டே இருப்பேன். மாலை நேரத்தில் கொஞ்ச நேரம் விளையாடுவேன். எங்களில் ஒருவனாக அந்த நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்வேன். கட்டிப்போட மாட்டேன். சுதந்திரமாக வீடு முழுவதும் சுற்றிவரும் எங்கள் வீட்டு நாய்க்குட்டி.

எழுவாய், பயனிலை அறிவோமா?

கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிந்து வட்டமிடுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 11
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 10

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளுக்கேற்றவாறு அட்டவணைப்படுத்துக.
1. அவர் சிறந்த மருத்துவர்.
2. என்னை அழைத்தவர் யார்?
3. அருளரசன் நல்ல மாணவன்
4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.
5. முக்கனிகள் யாவை?
6. புலி உறுமியது.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 12
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும் 13

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தந்தையும் மகனும் ………………. பகுதியில் நடந்து சென்றனர்.
2. நம்முடைய ………………. எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று என்று தந்தை கூறினார்.
3. தந்தை மலையிடம் ………………. என்றார்.
4. தந்தை மகனிடம் ………………. வளர்த்துக் கொள்” என்றார்.
5. நாம் செய்கின்ற செயல்களே ………………. ‘விளைவிக்கின்றன.
Answer:
1. தந்தையும் மகனும் மலைப் பகுதியில் நடந்து சென்றனர்.
2. நம்முடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று என்று தந்தை கூறினார்.
3. தந்தை மலையிடம் “நீ வெற்றி வீரன்” என்றார்.
4. தந்தை மகனிடம் “திறமையை வளர்த்துக் கொள்” என்றார்.
5. நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும், தீமையையும் ‘விளைவிக்கின்றன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மகன் “ஆ ஆ ஆ!” என்று ஏன் கத்தினான்?
Answer:
தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது மகன் திடீரென்று கீழே விழுந்து அடிபட்டதால், “ஆ ஆ ஆ!” என்று கத்தினான்.

Question 2.
மகன் மலையிடம் பேசியவை யாவை?
Answer:
முதலில் “யார் நீ” என்று கேட்டான்.
இரண்டாவது “உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது” என்று கத்தினான்.
மூன்றாவது “உன்னால் நேரில் வர முடியாதா?” என்று திட்டினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

Question 3.
வாழ்க்கை பற்றி அப்பா கூறியது யாது?
Answer:
நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது. நம்முடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று. அது நம்முடைய எதிரொலிதான் என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 23 கணினி உலகம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 23 கணினி உலகம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

வாங்க பேசலாம்

Question 1.
கணினியின் திரைபோன்று செய்து கணினியைப் பற்றிப் பேசுக.
Answer:
கணினி நம் உலகைச் சுருக்கி உள்ளங்கையில் கொடுத்துவிட்டது. கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது.

கணினியின் உள்ளீடு , வெளியீடு கருவிகள் உள்ளன. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள். காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
நாம் கணினிக்குக் கொடுக்கும் தகவல்தாம் தரவுகள் (Data). தரவுகள் பதிவு செய்வதைப் பதிவேற்றம் எனவும் தகவல் பெறுவதைப் பதிவிறக்கம் எனவும் அழைக்கிறோம்.

கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது. கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மின்னஞ்சல் பயன்படுகிறது.

இப்போது புலனம், முகநூல் சுட்டுரை ஆகியவற்றின் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவற்றை நாம் ஆக்கப் பயன்களுக்கு மட்டும் செயல்படுத்துவோம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

சிந்திக்கலாமா?

அழகன், புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்கிறான்.
அவன் நண்பனோ கணினியிலும் படிக்கலாம் என்கிறான்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Answer:
அழகன் புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுவது தவறான கூற்றாகும். அவன் நண்பன் கணினியிலும் படிக்கலாம் என்று கூறுவது சரியானதாகும்.

புத்தகத்தில் படிக்கலாம், ஆனால் புத்தகத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்று கூறவியலாது. ஏனெனில் கணினியின் மூலமாகவும் படிக்கலாம்.

கணினி நமக்குத் தேவையான அனைத்து கருத்துகளையும் நொடியில் தேடித் தந்து விடுகிறது. அதனால் கணினியில் படிப்பதும் எளிதானது என்பது என் கருத்து.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி ……………………………
அ) தொலைக்காட்சி
ஆ) கணினி
இ) கைப்பேசி
ஈ) மடிக்கணினி
Answer:
ஆ) கணினி

Question 2.
இப்போதெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………
அ) இப்போது + எல்லாம்
ஆ) இப்போ + எல்லாம்
இ) இப்போதே + எல்லாம்
ஈ) இப்போ + வெல்லாம்
Answer:
அ) இப்போது + எல்லாம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 3.
நினைவகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை ……………………………
அ) நினை + வகம்
ஆ) நினை + அகம்
இ) நினைவு + வகம்
ஈ) நினைவு + அகம்
Answer:
ஈ) நினைவு + அகம்

Question 4.
மின் + அஞ்சல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………
அ) மின் அஞ்சல்
ஆ) மின்னஞ்சல்
இ) மின் அஞ்சல்
ஈ) மினஞ்சல்
Answer:
ஆ) மின்னஞ்சல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 5.
பதிவேற்றம் – இச்சொல்லின் பொருள் ……………………………
அ) தகவல் ஆராய்தல்
ஆ) தகவல் வரிசைப்படுத்துதல்
இ) தகவல் பதிவு செய்தல்
ஈ) தகவல் பெறுதல்
Answer:
ஈ) தகவல் பெறுதல்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?
Answer:
அடுக்குமாடிக் கட்டங்கள், மிகப்பெரிய சாலை, மெரினா கடற்கரை, விமான நிலையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உயிர்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஆகியவ ைசென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் ஆகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 2.
கணினியின் முதன்மைப் பகுதிகளை எழுதுக.
Answer:
கணினியின் முதன்மைப் பகுதிகள் :

  1. மையச் செயல்பாட்டுப்பகுதி (CPU)
  2. கட்டுப்பாட்டகம் (Control Unit)
  3. நினைவகம் (Memory)
  4. உள்ளீ டு மற்றும் வெளியீடு (Input and output)

Question 3.
இணையம் என்றால் என்ன?
Answer:
கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது.

Question 4.
மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே மின்னஞ்சல். இது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுகிறது.

குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 1
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

மொழி விளையாட்டு

கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 4

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிக் கடிதத்தை முழுமையாக்குவோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 5
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம் 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தரமணியில் தொழில்நுட்பப் பூங்கா உள்ளது.
2. கணினியைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாப்பேஜ்.
3. CPU என்பதன் தமிழ் விரிவாக்கம் மையச் செயல்பாட்டுப் பகுதி.
4. Keyboard என்பதன் தமிழ்ச் சொல் விசைப்பலகை.
5. இணையம் மூலமாகக் கடிதமும் எழுதலாம்.
6. புலனம், முகநூல் போன்றவை வலைத்தளச் செயலிகள்.
7. இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றம் மின்னஞ்சல் எனப்படும்.
8. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள்.
9. காட்சித்திரை, கணினி, அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
10. எந்தவொரு நாட்டு நிகழ்வுகளையும் நாம் நேரடியாகக் காண உதவுவது இணையம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

விடையளி :

Question 1.
கணினி – குறிப்பு எழுதுக.
Answer:

  • கணினி என்பது நாம் தரும் உள்ளீடுகளைப் பெற்று அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ற வெளியீடுகளைத் தரும் ஒரு மின்னணு சாதனம்.
  • கணினியை சார்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்தார்.
  • முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணினி அளவில் மிகப்பெரியது. அதனை எளிதாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல இயலாது.
  • ஆனால், இப்போதோ கையடக்க வடிவிலே கூடக் கணினிகள் உருவாக்கப்படுகின்றன.

Question 2.
கணினியின் அமைப்பினை எழுதுக.
Answer:

  • கணினியின் மையச் செயல்பாட்டுப் பகுதி என்பது செய்நிரல் அடிப்படையில் கணிதச்  செயல்பாடுகளை அமைக்கும்.
  • கட்டுப்பாட்டகம் என்பது செய்திகளைத் திரளாகச் சேமித்து வைத்திருக்கும். செய்திகள்/ தகவல்களை நிலையாகச் சேமித்து வைக்கும் இடம்தான் நினைவகம்.
  • மையச் செயலகம் ஒருங்கிணைந்த உள்ளீடு, வெளியீடு கருவிகளைத் தன்னுள் பெற்றிருக்கும்.

Question 3.
கணினியின் உள்ளீடு, வெளியீடு கருவிகள் பற்றி எழுதுக.
Answer:

  • விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள்.
  • காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 4.
தரவு, பதிவேற்றம், பதிவிறக்கம் – விளக்குக.
Answer:

  • கணினிக்குக் கொடுக்கும் தவல்கள் – தரவுகள்.
  • தரவுகள் பதிவு செய்வது – பதிவேற்றம்
  • தகவல் பெறுவது – பதிவிறக்கம்.

Question 5.
மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கு மின்னஞ்சல் பயன்படுகிறது.

Question 6.
வலைத்தளச் செயலிகள் யாவை?
Answer:
வலைத்தளச் செயலிகள் ;

  • புலனம்
  • முகநூல்
  • சுட்டுரை.

Question 7.
வலைத்தளச் செயலிகளில் நம் கருத்துகளை எவ்வாறு பதிவிடலாம்?
Answer:
வலைத்தளச் செயலிகளைச் செயலி உருவாக்கம் சென்று நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உருவாக்கி நம் கருத்துகளைப் பதிவிடலாம் அல்லது பெறலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Question 8.
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்குக் கலைச்சொல் எழுதுக.
Answer:
1. CPU – மையச் செயல்பாட்டுப் பகுதி
2. Control Unit – கட்டுப்பாட்டகம்
3. Memroy – நினைவகம்
4. Input – உள்ளீடு
5. Output – வெளியீடு
6. Keyboard – விசைப்பலகை
7. Mouse – சுட்டி
8. Monitor – காட்சித்திரை
9. Printer – கணினி அச்சுப்பொறி
10. Data – தரவு
11. Download – பதிவிறக்கம்
12. Website – வலைத்தளம்
13. Email ID – மின்ன ஞ்சல்
14. Whatsapp – புலனம்
15. Facebook – முகநூல்
16. Twitter – சுட்டுரை
17. Webapps – வலைதளச்செயலிகள்
18. Play store – செயலி உருவாக்கம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

வாங்க பேசலாம்

Question 1.
நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.
Answer:
இந்திய நாட்டின் பெருமைகள் :

  • உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு.
  • பல்வேறு மக்கள் தொன்றுதொட்டு இன்றுவரை மகிழ்ச்சியுடன் வாழும் வளம் பெற்ற நாடு.
  • இயற்கை அரண்களான வடக்கே இமயமலை மூன்று பக்கம் நீராலும் சூழப்பட்ட நாடு.
  • பழமையான கலாச்சாரத்தைக் கொண்ட நாடு.
  • வேளாண் தொழிலில் சிறந்த நாடு.
  • விட்டுக்கொடுத்து வாழும் மிகப்பெரிய பண்பு கொண்ட நாடு.
  • காடுகளில் வாழும் கலாச்சாரத்திலும் புதிய நாகரிகம் கண்ட, வன்முறையில்லாத நாடு.
  • பல சாதி மத இனம் மொழி வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழும் நாடு.
  • விஞ்ஞானிகள் பலரையும் சான்றோர்கள் பலரையும் ஈன்றெடுத்த நாடு வீரம் பொதிந்த நாடு .
    இதனாலன்றோ பாரதியார்,
    பாருக்குள்ளே நல்ல நாடு
    நம் பாரத நாடு. – என்று பாடுகிறார்.

Question 2.
உங்கள் ஊரிலுள்ள சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக.
Answer:
எங்கள் ஊர் திருவண்ணாமலை. இங்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் முதலிடம் பெறுவது அருணாச்சலேஸ்வரர் கோயில்தான். கார்த்திகை தீபம், கிரிவலம் இவையிரண்டும் திருவண்ணாமலையுடன் பிணைந்தது. இது சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்று இது அக்னி தலமாகும். கார்த்திகை மாதத்தில் இங்குள்ள மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்படும். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மலையைச் சுற்றிவருவர். அவ்வாறு சுற்றும்போது மூலிகைக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று கூறுவர்.

அடுத்தது சாத்தனூர் அணை. பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இங்கு தொங்குபாலம் ஒன்று உள்ளது. சிறுவர்களுக்கான படகு சவாரியும் இரயில் வண்டியும் உள்ளன. ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், செஞ்சிக்கோட்டை இவையெல்லாம் திருவண்ணாமலைக்குப் பெருமை சேர்ப்பவை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்புடையது. செஞ்சிக்கோட்டையும் வரலாற்றுச் சிறப்புடைய கோட்டையாகும். விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலாவாசிகளால் அலங்கரிக்கப்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 1

கண்ணைப் போல காக்க வேண்டும் எவ்வாறு?
Answer:

  • வனவிலங்குகள், பறவைகள் வாழும் இடங்களில் உள்ள தாவரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • வனவிலங்குகளை வேட்டையாடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவை ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
  • அவை உள்ள இடங்களில் பெரிய நீர்த்தொட்டிகள் அமைத்துத் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்.
  • அவ்வப்போது, அவற்றிற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிப் போடலாம். அரசாங்கத்தின் உதவியுடன் வனத்துறையினர் மேலும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘இன்னல்’ இச்சொல்லின் பொருள் …………………………
அ) மகிழ்ச்சி
ஆ) கன்னல்
இ) துன்பம்
ஈ) இன்பம்
Answer:
இ) துன்பம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Question 2.
கும்மியடி – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………………
அ) கும்மி + யடி
ஆ) கும் + மியடி
இ) கும் + மடி
ஈ) கும்மி + அடி
Answer:
ஈ) கும்மி + அடி

Question 3.
ஆனந்தம் – இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………
அ) மகிழ்ச்சி
ஆ) வருத்தம்
இ) அன்பு
ஈ) கோபம்
Answer:
ஆ) வருத்தம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Question 4.
ஒரே ஓசையில் முடியாத சொற்கள் ……………………….
அ) தேசமடி – பூமியடி
ஆ) போற்றிட்டி – காத்திட்டி
இ) கும்மியடி – கோடி
ஈ) போனதடி – போற்றிடவே
Answer:
ஈ) போனதடி – போற்றிடவே

Question 5.
கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 2
Answer:
ஈ)

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

மொழியோடு விளையாடு

படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

பொருத்துக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 8

அறிந்து கொள்வோம்

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்படாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.

செயல் திட்டம்

உமது ஊரில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு, எழுதி வருக.
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 9

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. சுகம் கோடி விளைய வேண்டும்.
2. நமது இன்னல் போனது.
3. நமது தேசம் இந்தியா.
4. மண்ணைத் தாயாய்ப் போற்ற வேண்டும்.
5. நமது தேசத்தைக் கண்ணைப் போலக் காக்க வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

விடையளி :

Question 1.
கும்மியடி பாடல் மூலம் நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • நம் நாடு விடுதலை பெற்றதும் கோடி இன்பங்கள் விளைந்தது. நமது துன்பங்கள் போனதென்று மனம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
  • நம் பாரத தேசம் கவிஞர்கள் புகழ்ந்து பாடும் பூமியாகும்.
  • மகிழ்ச்சி விளைந்திடும் பூமி. புகழ்ச்சிகள் கொண்ட நாடு.
  • அறிவு சிறந்த அறிஞர்கள் வாழும் பூமி.
  • உயர்வில் மலையைப் போன்றது. அதிக வளம் கொண்ட பூமி.
  • நமது தேசம் இந்தியா என்று எண்ணி அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.
  • நம் நாட்டைத் தாயைப்போல் போற்றுவோம்; கண்ணைப் போல் காப்போம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

வாங்க பேசலாம்

Question 1.
கதையில் நடுவர் மயிலக்கா கூறும் தீர்ப்பு சரியானதா? உம் கருத்தைச் சொந்த நடையில் கூறுக.
Answer:
கதையில் நடுவர் மயில் அக்கா கூறும் தீர்ப்பு சரியானது. காகம் பாடாது என்று அதனை கேலி பேசியவர் முன்னிலையில் தொடர்ந்து அரைமணி நேரம் பாடி அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த காகம்தான் பரிசு பெறுவதற்கு சரியான பறவை. காகம் தான் பாடியதோடு மட்டுமல்லாமல் மற்ற பறவைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தது. எனவே பாட்டு ராணி என்ற பட்டம் காகத்திற்குக் கிடைத்தது ஏற்புடைய ஒன்றாகும்.

Question 2.
உங்கள் பள்ளியில் நடைபெற்ற பாட்டுப்போட்டி நிகழ்வுகள் குறித்துப் பேசுக.
Answer:
வணக்கம்!
எங்கள் பள்ளியில் நவம்பர் பதினான்கு அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

அன்று பல போட்டிகள் நடைபெற்றது. நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலைப் பாடினர். ஒரு சிலர் நடனமாடியும் பாடல் பாடியும் மகிழ்ந்தனர். ஒரு சிலர் இசைக்கருவிகளை இசைத்தனர். என்னுடைய தோழி குறையொன்றுமில்லை ‘ என்ற எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைப் பாடினாள். அனைவரும் அப்பாடலை மெய்மறந்து கேட்டனர். ‘பாடலுக்கு அழகு கேட்டார் நன்று எனக் கூறல்’ என்ற சிறுபஞ்சமூலம் கூற்றின்படி அவளுடைய பாடலை அனைவரும் இரசித்தனர். இறுதியில் பரிசு அறிவிக்கப்பட்டது. என் தோழிக்குப் பரிசு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ந்தேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

சிந்திக்கலாமா?

போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையாதது என்று உன் தந்தை கூறுகிறார். ஏன் தெரியுமா?
Answer:
போட்டியில் பங்கேற்பதன் மூலம் அவரவர் ஆற்றல் வெளிப்படுகிறது. பலமுறை தோற்றாலும் ஒரு முறையாவது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.

போட்டியில் கலந்துகொள்ளும் போது தன்னால் என்ன முடியும், முடியாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
போட்டியில் தோற்றாலும் சரி என்று கலந்து கொள்ளும் போது அவர்களுக்குள் ஓர் உந்துதல் சக்தி உண்டாகிறது. அச்சக்தி அவர்களை முயற்சி செய்யத் தூண்டுகோலாய் அமைகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

போட்டிக்காக அவர்கள் செய்யும் பயிற்சியும் முயற்சியும் அவர்களைச் சுறுசுறுப்பாக்குகிறது. செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்காரணங்களால் போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையதாதது என்று தந்தை கூறுகிறார்.

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
காட்டில் நடந்த போட்டியின் பெயர் என்ன?
Answer:
காட்டில் நடந்த போட்டியின் பெயர் ‘பாட்டுப்போட்டி’ ஆகும்.

Question 2.
காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா என்ன கூறினார்?
Answer:
காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா “ஆகா…. என்ன சுருதி சுத்தம்; அற்புதம்!” என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 3.
‘பாட்டு ராணி’ பட்டம் பெற்ற பறவை எது?
Answer:
‘பாட்டு ராணி’ பட்டம் பெற்ற பறவை காகம்.

புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 2
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 3

மீண்டும் மீண்டும் சொல்வோம்

1. ஒரு குடம் எடுத்து அரைக்குடம் இறைத்துக் குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.
2. துள்ளி எழுந்து பள்ளி சென்றாள் வள்ளி. அவளுடன் மெள்ள மெள்ள வந்து சேர்ந்து கொண்டாள் அல்லி.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

கலையும் கை வண்ணமும்

காகிதத்தில் கரடி செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 4

அறிந்து கொள்வோம்

  1. ஆண்மயிலுக்குதான் தோகை உண்டு.
  2. ஆண் சிங்கத்துக்குதான் பிடரிமயிர் உண்டு
  3. மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.
  4. புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.

செயல் திட்டம்

எவையேனும் ஐந்து பறவைகளின் படங்களை ஒட்டி அவற்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வருக.
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 5
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

கூடுதல் வினாக்கள்

நிரப்புக:

1. ‘சிரிப்பொலியொன்று’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது சிரிப்பு+ஒலி+ஒன்று.
2. மரக்கிளையில் குரங்கு ஒன்று உட்கார்ந்திருந்தது.
3. காட்டில் பறவைகளுக்கான பாட்டுப்போட்டி நடந்தது.
4. போட்டிக்கு வந்த பறவைகளின் பெயர்களை எழுதியது ஆந்தை.
5. போட்டிக்கு நடுவராக இருந்த பறவை மயில்,
6. மயில் ஒய்யாரமாகத் தோகை விரித்தபடி மேடையில் அமர்ந்தது.
7. முதலில் பாடிய பறவை மைனா.
8. இரண்டாவது போட்டியாளராக வந்த பறவை கிளி.
9. – கிளி பாடத் தொடங்கியதும் விலங்குகளின் விசில் சத்தம் விண்ணைத் தொட்டது.
10. வெட்கத்தோடு கீழே இறங்கிய பறவை சேவல்.
11. தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடிய பறவை கழுகு.
12. கழுகு பாடிய பாட்டு காடெங்கும் எதிரொலித்தது.
13. கழுகின் பாட்டைக் கேட்டு பயந்தவை மான்குட்டிகள்.
14. “இம்புட்டுத்தான் என் பாட்டு” என்று சொன்ன பறவை கொக்கு.
15. நிறைய விலங்குகள் குயிலுக்கு இரசிகர்களாய் இருந்தன.
16. கடைசிப் போட்டியாளராக வந்த பறவை காகம்.

விடையளி:

Question 1.
சேவலும் குரங்கும் என்னப் பேசிக் கொண்டது.
Answer:
அமைதியாக இருந்த காட்டில் சேவல் அங்கு யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு மெலிதாய்க் குரல் எழுப்பிப் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென சிரிப்பொலி கேட்டதும் சேவல் பயந்துகொண்டே “யார் சிரித்தது?” என்று கேட்டது. மரத்தின் மேலேயிருந்த குரங்கு , “என்ன பாட்டு பலமா இருக்கு. என்ன விசேஷம்?” என்று குரங்கு கேட்டது. சேவலுக்கு வெட்கம் வந்துவிட்டது.
சேவல் “மறுநாள் பாட்டுப்போட்டி நடப்பதாகவும் அதற்குப் பயிற்சி எடுப்பதாகவும் கூறியது.
“போட்டியில் பாடு. வெற்றி பெற வாழ்த்துகள்!” என்று குரங்கு கூறியது. சேவல் ரொம்ப நன்றி என்று தலையாட்டியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 2.
குருவி ஒலிபெருக்கி முன்னே வந்து கூறியது யாது?
Answer:
குருவி, மற்ற பறவைகளிடம் “பாட்டுப்போட்டியில் நன்றாகவும் அதிக நேரமெடுத்தும் பாட வேண்டும். அனைவரும் இரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும். அப்படியான பாடலைப் பாடுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்” என்று கூறியது.

Question 3.
சேவல் பாடியபோது மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலை என்ன?
Answer:
சேவல் “கொக்… கொக்… கொக்கரக்கோ … கோ….” என்று பாடியது.
தூங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு கரடிகளும் விழித்துக் கொண்டன. சேவலைப் பார்த்து, “தூங்கிறவங்களை எழுப்புறதே உன் பாட்டா இருக்கு. அருமையான பாட்டு. போதும்பா, நிப்பாட்டு!” என்று மற்ற பறவைகள் கத்தின. சேவல் வெட்கத்தோடு கீழே இறங்கியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 4.
கழுகு பாடியபோது என்ன நடந்தது?
Answer:
கழுகு தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடியது. அப்பாட்டு காடெங்கும் எதிரொலித்தது. மான்குட்டிகள் பயந்து போய்விட்டன. சில பயத்தில் அழுதன. சில எழுந்து ஓடத் தொடங்கின. இதைப் பார்த்துச் சிரித்த யானைக்குக் கண்ணில் நீரே வந்து விட்டது.

Question 5.
குயில் மேடைக்கு வந்தபோது மற்ற பறவை, விலங்குகளின் செயல் யாது?
Answer:
குயில் மேடைக்கு வந்தபோது, பறவை, விலங்குகள் எல்லாமும் எழுந்து நின்று கைகளைத் தட்டின. குயிலுக்கு நிறைய விலங்குகள் இரசிகர்களாய் இருந்தன. ஒவ்வொன்றாய் எழுந்து நின்று குயில் குமாரிக்குப் பூங்கொத்துகளைக் கொடுத்தன.
வாழ்த்துக்களைச் சொல்லி அனுப்பி வைத்தன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Question 6.
காகம் எவ்வாறு பாடியது? மற்ற பறவை விலங்குகள் என்ன செய்தன?
Answer:
காகம் மெல்லியக் குரலில் முதலில் பாட ஆரம்பித்தது. விலங்குகள் ஆச்சரியத்தோடு கவனித்தன. ‘கா’ என்ற ஓர் எழுத்திலேயே புதுப்புது ஆலாபனைகள். சுருதி கூட்டிப் பாடிக்கொண்டே இருந்ததது. கேலி செய்த பறவைகளுக்கு என்னவோ போலாகிவிட்டது அவை அனைத்தும் எழுந்து பாட்டிற்கேற்ப ஆட்டம் போட்டது. புலி “பிரமாதம்” என்றது. சிங்கம் தலையாட்டி இரசித்தது.

Question 7.
நடுவர் மயிலக்காவின் தீர்ப்பு யாது?
Answer:
“பாருங்க. காக்கா பாட வர்றபோது கேலி செஞ்சீங்க. ஆனா, தயங்கி நிற்காம, விடாமுயற்சியோட பாடுச்சு. அது மட்டுமில்ல. நிறைய பயிற்சி எடுத்துப் புதுப்புது இராகத்தில் பாடியிருக்கு. எல்லாரும் கை தட்டி பாராட்டுற அளவுக்கு அரைமணி நேரம் பாடியிருக்கு. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எல்லாராலும் பாட முடியும்னு இந்தப் போட்டி மூலமா காக்கா நிரூபிச்சுக் காட்டியிருக்கு. மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது. இந்தப் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வழங்கிப் பாராட்டுகிறேன்!” என்று தீர்ப்பு வழங்கியது. ‘பாட்டுராணி’ என்ற பட்டத்தைக் காகத்தின் தலையில் கிரீடமாய்ச் சூட்டியது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 1 Kingdoms of Rivers Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Social Science Solutions Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Samacheer Kalvi 4th Social Science Guide Kingdoms of Rivers Text Book Back Questions and Answers

Evalution

I. Choose the correct answer:

Question 1.
Cheras, Cholas and Pandyas were called _________ .
(a) Nayanmars
(b) Moovendargal
(c) Kuru nila mannargal
Answer:
(b) Moovendargal

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 2.
The efficient king among the Cheras was _________ .
(a) Karikalan
(b) Valvil Ori
(c) Cheran Senguttuvan
Answer:
(c) Cheran Senguttuvan

Question 3.
Port of Cholas was _________ .
(a) Kaveri poompattinam
(b) Chennai
(c) Thondi
Answer:
(a) Kaveri poornpattinam

Question 4.
The flag of Pandyas was _________ .
(a) Peacock
(b) Fish
(c) Tiger
Answer:
(b) Fish

Question 5.
The Vallal (Feudal lord) who gave his chariot to Mullai was _________ .
(a) Pari
(b) Pehan
(c) Adhiyaman
Answer:
(a) Pari

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

II. Match the following :

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 7
Answer:

  1. – (c)
  2. – (d)
  3. – (a)
  4. – (b)

III. Answer in short :

Question 1.
Who were the greatest kings among the Cheras?
Answer:
Imayavaramban Neduncheralathan and Senguttuvan were the greatest kings among the cheras.

Question 2.
Who were Kadai ezhu vallalgal?
Answer:

  • Pehan
  • Pari
  • Nedumudi kari
  • Aai
  • Athiyaman
  • Nalli
  • Valvil Ori.

Question 3.
Tell about the achievements of Karikalan.
Answer:

  • Karikalan became the king at a very early age and ruled efficiently.
  • Karikalan constructed dam kallanai across river cauvery.
  • He defeated both Cheras and Pandyas together.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 4.
Which was the capital and coastal town of Pallavas?
Answer:

  • Capital – Kancheepuram
  • Coastal town – Mahabalipuram

IV. Who Said?

Question 1.
‘Yano Arasan, Yanae kalvan’.
Answer:
Pandiyan Nedunchezhian said, “Yano Arasan, Yanae kalvan”. Because he wrongly prosecuted Kovalan and gave death sentence.

Try to answer

Question 1.
Who were the greatest kings of early Cheras?
Answer:
Imayavaramban Neduncheralathan and Senguttuvan.

Question 2.
Name the epic wrote by Ilangovadigal
Answer:
Silappathikaram.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 3.
Who was the greatest Chola king of the ancient period?
Answer:
Karikalacholan.

Question 4.
Name the capital and port of the Cholas.
Answer:
Uraiyur, Kaveripoompattinam.

Question 5.
Which Pandya mannan was mentioned in Silappathikaram?
Answer:
Pandyan Nedunchezhian.

Question 6.
Who wrote ’Madurai Kanchi’?
Answer:
Mangudi Maruthanar.

Question 7.
What is inscribed on the flag of Pandyas?
Answer:
Fish.

Question 8.
Which was the capital of Pallavas?
Answer:
Kancheepuram.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 9.
Where is Thondai mandalam in Tamil Nadu?
Answer:
North eastern part.

Question 10.
Who offered gooseberry to the poetess Avvai?
Answer:
Athiyaman.

Question 11.
Who put his shawl around the peacock?
Answer:
Pehan.

Question 12.
List out the festivals of Tamil people at present
Answer:
Pongal, Tamil New Year, Diwali etc.

InText Activity

Activity 1

Ancient Tamil Kingdoms (Moovendargal)
Fill in the blanks
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 2
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 1

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Activity 2

List out the territories of the Moovendargal in the present districts of Tamil Nadu.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 3
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 4

Samacheer Kalvi 4th Social Science Guide Kingdoms of Rivers  Additional Questions and Answers

I. Choose the correct answer:

Question 1.
Cheras capital city was _________ .
(a) Madurai
(b) Vanji
(c) Uraiyur
(d) Kancheepuram
Answer:
(b) Vanji

Question 2.
The flag of Chera is ________ .
(a) Bow and arrow
(b) Tiger
(c) Fish
(d) Nandi
Answer:
(a) Bow and arrow

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 3.
Port of Cheras was_______ .
(a) Kaveri poompattinam
(b) Chennai
(c) Thondi
(d) Korkai
Answer:
(c) Thondi

Question 4.
________ describes that Cholanadu is famous for rice
(a) patirruppattu
(b) pattinappalai
(C) Purananuru
(d) Agananuru
Answer:
(b) Pattinappalai

Question 5.
The capital of Cholas was ________
(a) Vanji
(b) Uraiyur
(c) Madurai
(d) Kancheepuram
Answer:
(b) Uraiyur

Question 6.
The world’s oldest dam still in use
(a) Mettur Dam
(b) Kolidam dan
(c) Kallanai
(d) Aliyar dam
Answer:
(c) Kallanai

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 7.
River flowing in Madurai
(a) Cauvery
(b) Pallaru
(c) Vaigai
(d) Thamirabarani
Answer:
(c) Vaigai

Question 8.
Paridiya country famous for _______
(a) Pearls
(b) Gems
(c) Coral
(d) Rice
Answer:
(a) Pearls

Question 9.
The third Tamil Sangam was held in________
(a) Madurai
(b) Chennai
(C) Trichy
(d) Kanniyakumari
Answer:
(a) Madurai

Question 10.
_______ describes hospitality as one of the important duties of the Tamils.
(a) Pura Nanooru
(b) Aga Nanooru
(c) Aathichoodi
(d) Pattinapalai
Answer:
(a) Pura Nanooru

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

II. Fill in the blanks :

Question 1.
_______ offered gooseberry to the poetess Avvai.
Answer:
Adihiyaman

III. Match the following

Question 1.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 9
Answer:

  1. – (c)
  2. – (a)
  3. – (b)

IV. Circle odd one:

Question 1.
Cheras, Maravar, Cholas, Pandiyas
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 5

Question 2.
cauvery, Uraiyur, Tiger flag, Musiri
Answer:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers 6

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

V. Write True or False :

Question 1.
The Ancient people lived near river banks.
Answer:
False

Question 2.
The Kallanai dam was built at 12th BC century
Answer:
False

VI. Answer in short :

Question 1.
Name the epic wrote by Ilangovadigal.
Answer:
Silappathikaram.

Question 2.
Name the capital and port of the cholas.
Answer:
Uraiyur, Kaveri poompattinam.

Question 3.
Who erected the statue of Kannagi?
Answer:
Imayavaramban Neduncheralathan erected the statue of Kannagi.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 4.
Who got the title of Thalaiyalanganathu Seruvendra Pandiya?
Answer:
Pandiya Nedunchezhian.

Question 5.
who also called ‘Karikal Peruvalathan?
Answer:
Karikalan.

Question 6.
Who wrote Pattinappalai?
Answer:
Kadiyalur Uruthirangkannanar.

Question 7.
Who are the greatest kings in pallavas?
Answer:
Mahendravarman and Narasimhavarman are the greatest kings in pallavas.

Question 8.
Who were build Cave temples and Mondithic rathas?
Answer:
The Pallavas were Cave temples and Mondithic rathas.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

Question 9.
How was Arasan called by his People?
Answer:
Ko, Kon, Venthan, Kotravan, Irai.

Question 10.
Write any two millets.
Answer:

  1. Varagu
  2. Thinai

Question 11.
Write the Important festivals of Sangam Age.
Answer:\

  • Karthikai
  • Thiruvaadhirai
  • Harvest festivals and
  • Indira Vizha.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 Kingdoms of Rivers

VII. Answer in detail :

Question 1.
Write a short note on Kallanai.
Answer:
Kallanai was constructed by the Chola king Karikalan in the 2nd century B.C.(B.C.E.). This is said to be the world’s oldest dam still in use. Stones and Lime mortar were used to construct it.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

வாங்க பேசலாம்

Question 1.
நீர் எதனால் மாசடைகிறது? நீர் மாசு ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம்? குழுவில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : இன்று விடுமுறைதானே? நீ என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டாய்?
மாணவன் 2 : இன்று விடுமுறைதான். எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர்க்
கால்வாயைச் சுத்தம் செய்கிறார்கள். அதற்கு என் அண்ணன் செல்வதற்காக விடியற்காலையில் எழுந்தான். நானும் அவனுடனேயே எழுந்துவிட்டேன்.

மாணவன் 1 : உன்னுடைய அண்ணன் கல்லூரியில் தானே படிக்கின்றார்? நீ…?
மாணவன் 2 : என் அண்ண னுடைய கல்லூரியில் ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றதாம். அதில் அவரவர்கள் வாழும் பகுதியில் உள்ள கால்வாய்களை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மாணவன் 1 : அட! இதுகூட நல்ல சிந்தனையாக உள்ளதே. இதெல்லாம் செய்து என்ன பயன்? தொழிற்சாலைக் கழிவுகளாலும் வீட்டுக் கழிவுகளாலும் தூயநீர் ஓடிய ஆறுகளில் இன்று கழிவுநீர் ஓடுகிறது.
மாணவன் 2 : நீ கூறுவது முற்றிலும் சரியே. தேவையற்ற வேதிக்கழிவுகளைச் சாக்கடையில் கலக்க விடுகிறோம். இந்நீரானது நேரே கடலில் சென்று கலந்துவிடுகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் அழிக்கப்படுகின்றன. கடல் வாழ் உயிரினமான மீன்களை மக்கள் விரும்பி உண்கின்றனர். அவர்களுக்கு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கழிவுநீர் கடலில் செல்லாமல் இருக்க ஆங்காங்கு மரங்களை நட்டு அவற்றிற்கு அந்நீர் போய் சேரும்படி செய்யலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

மாணவன் 1 : தொழிற்சாலைக் கழிவுகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளையும் வைத்து மழைநீர் வீணாகக் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
மாணவன் 2 : ஆமாம். இவ்வாறு செய்தால் நீர்வளமும் பாதுகாக்கப்படும்.

சிந்திக்கலாமா?

உங்கள் பள்ளியில் நடைபெறப்போகும் அறிவியல் கண்காட்சிக்காக நீ புதுமையாகச் செய்ய விரும்புவது என்ன?
Answer:
என் பள்ளியில் நடைபெறப்போகும் அறிவியல் கண்காட்சிக்காக நான் புதுமையாகச் செய்ய விரும்புவது சத்தமின்றிச் செல்லும் போக்குவரத்துச் சாதனங்கள்.

நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலைப் பலவழிகளில் நாம் தூய்மையற்றதாக்கி விடுகின்றோம். அதில் ஒலி மாசும் ஒன்று. இம்மாசினால் பாதிக்கப்படுவோர் பலர். சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்லாமல் பயணம் செல்வதற்கும், ஒலி பெருக்கி இல்லாமல் இருப்பதற்கும் வழியைக் கண்டறிந்து அதற்கான ஒரு மாதிரி வாகனத்தைச் செய்வதற்குப் பரிந்துரை செய்யும் அளவிற்கு ஒரு புதுமையான வாகனமொன்றைச் செய்வேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘மாசு’ – என்னும் பொருள் தராத சொல்
அ) தூய்மை
ஆ) தூய்மையின்மை
இ) அழுக்கு
ஈ) கசடு
Answer:
அ) தூய்மை

Question 2.
‘மாசு + இல்லாத’ – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) மாசிலாத
ஆ) மாசில்லாத
இ) மாசி இல்லாத
ஈ) மாசு இல்லாத
Answer:
ஆ) மாசில்லாத

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 3.
‘அவ்வுருவம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது _
அ) அவ் + வுருவம்
ஆ) அந்த + உருவம்
இ) அ + உருவம்
ஈ) அவ் + உருவம்
Answer:
இ) அ + உருவம்

Question 4.
‘நெடிதுயர்ந்து’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
அ) நெடிது + உயர்ந்து
ஆ) நெடி + துயர்ந்து
இ) நெடிது + துயர்ந்து
ஈ) நெடிது + யர்ந்து
Answer:
அ) நெடிது + உயர்ந்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 5.
‘குறையாத’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் –
அ) நிறையாத
ஆ) குறைபாடுடைய
இ) குற்றமுடைய
ஈ) முடிக்கப்படாத
Answer:
அ) நிறையாத

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் என்ன செய்தி இருந்தது?.
Answer:
ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் ‘அறிவியல் திருவிழா’ பற்றிய செய்தி இருந்தது.

Question 2.
அறிவியல் விழாவில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை ஆசிரியர் எவ்வாறு ஊக்கப்படுத்தினார்?
Answer:
“வழக்கமான ஆய்வுகள் போல் அல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள். பரிசு பெறுவதனைவிட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுரிமை தாருங்கள். அதனையே செயல்படுத்துங்கள்” இவ்வாறு மாணவர்களை ஆசிரியர் ஊக்கப்படுத்தினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 3.
அறிவியல் விழாவில் காணப்பட்ட நெடிதுயர்ந்த உருவத்தை எப்படி உருவாக்கினர்?
Answer:

  • விழா அரங்கின் வாசலில் நெடிதுயர்ந்து நின்ற உருவம் முழுவதும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் செய்யப்பட்டிருந்தது.
  • பழுதான கணினிகளின் பகுதிப் பொருள்கள் ஓர் அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் மார்புப் பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது.
  • தோள்பட்டையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. அரக்கன் பேசுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது.

Question 4.
சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றன?
Answer:
ஒவ்வொரு நாளும் உங்களால் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் நிலத்தையும் சுற்றுச்சூழலையும் பெரிதும் சீர்கேட்டுக்கு உள்ளாக்குகின்றன.

Question 5.
நாம் பயன்படுத்திய மின்பொருள்களை என்ன செய்ய வேண்டும்?
Answer:

  • நாம் பயன்படுத்திய மின்னணுப் பொருள்களைத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
  • கண்ட இடங்களில் தூக்கி எறிந்திடாமல் முறையாக மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

பாடுவோம் விடை கூறுவோம்
எது சரி? எது தவறு?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 2

தொடர் இரண்டு; விடை ஒன்று கண்டுபிடிப்போமா?

1. காலைக்குப் பின்னால் வரும்; கழுத்தில் வந்து விழும் ………………….
Answer:
மாலை

2. ஆடையுமாகும்; அறிவையும் தரும் ……………………
Answer:
நூல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

மொழியோடு விளையாடு

ஒரு சொல்லுக்கு இரு பொருள் எழுதுக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 4

கலையும் கை வண்ணமும்

காகிதக் குவளை செய்வோமா!

செய்முறை : தேவையான பொருள் ; பயன்படுத்திய பொருள் ஒன்று.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 5

இயற்கையைக் காப்போம்

வாடி வதங்கிய மரங்கள்; வண்ணம் இழந்த இலைகள்; காய்ந்து கருகிய பூக்கள்; வறண்ட பூமி; வற்றிக் கிடக்கும் ஆறு; வெண்பஞ்சு மேகம்; பசுமை இழந்து பாளம் பளமாக வெடித்துக் கிடக்கும் வயல்வெளிகள்; என்னவாயிற்று? அவற்றின் அழகெல்லாம் எங்கே போயிற்று? அதோ, ஒரு வீட்டின் அருகே தண்ணீர்க் குழாய். அதில் சொட்டுச் சொட்டாக நீர். அதனை நிரப்பிக் கொள்ள எத்தனை குடங்கள் வரிசையாக வரிசையாக. அப்பப்பா! இந்தச் சொட்டு நீர் நாளையும் வருமா? வினாக்குறியுடன் சிறுமி.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

இந்த உரைப்பகுதிக்குப் பொருத்தமாக வாசகங்கள் எழுதுக.
நீரைச் சேமிப்போம்; நீடுழி வாழ்வோம்.
Answer:
நீரின்றி அமையாது இவ்வுலகம்.
மழை நீரை சேமிப்போம்!
நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம்!
மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்!

செயல் திட்டம்

உங்கள் பள்ளியில் நடைபெற உள்ள ஆண்டுவிழா, இலக்கிய மன்ற விழா போன்றவற்றுள் ஏதேனும் ஒரு விழாவுக்கு அழைப்பிதழ் உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம் 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியரது கைகளில் அழைப்பிதழ் இருந்தது.
2. அறிவியல் திருவிழா மாவட்டக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
3. முகிலன் அழைப்பிதழைப் படித்தபோது மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.
4. நெடிதுயர்ந்த ஓர் உருவம் விழா அரங்கின் வாசலில் நின்றது.
5. அரக்க வடிவில் இருந்த உருவத்தின் மார்பு பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது.
ஒலிபெருக்கி அரக்கனின் தோள் பட்டையில் அமைக்கப்பட்டிருந்தது.
7. மின்னணுப் பொருள்களைப் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
8. சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது முகிலனது பள்ளிக்கே கிடைத்தது.
9. முகிலனைப் பாராட்டியவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்.
10. அரங்கினுள் நுழைந்தவர்கள் அரக்க உருவத்தைப் பார்த்து வியந்தனர்.
Answer:
1. வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியரது கைகளில் அழைப்பிதழ் இருந்தது.
2. அறிவியல் திருவிழா மாவட்டக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
3. முகிலன் அழைப்பிதழைப் படித்தபோது மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.
4. நெடிதுயர்ந்த ஓர் உருவம் விழா அரங்கின் வாசலில் நின்றது.
5. அரக்க வடிவில் இருந்த உருவத்தின் மார்பு பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது.
ஒலிபெருக்கி அரக்கனின் தோள் பட்டையில் அமைக்கப்பட்டிருந்தது.
7. மின்னணுப் பொருள்களைப் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
8. சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது முகிலனது பள்ளிக்கே கிடைத்தது.
9. முகிலனைப் பாராட்டியவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்.
10. அரங்கினுள் நுழைந்தவர்கள் அரக்க உருவத்தைப் பார்த்து வியந்தனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

விடையளி :

Question 1.
அழைப்பிதழில் இருந்த குறிப்பு யாது?
Answer:
ஆய்வுகள் மாணவர்தம் சொந்த முயற்சியாகவும் இதுவரை வெளிவராத புதிய முன்னெடுப்பாகவும் அமைதல் வேண்டும்.

Question 2.
அரக்க வடிவில் இருந்த உருவம் இறுதியாக என்ன பேசியது?
Answer:
“மாசில்லாத உலகம் படைப்போம்!
மகிழ்வான வாழ்வு பெறுவோம்”
என்று அரக்க வடிவில் இருந்த உருவம் இறுதியாகப் பேசியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Question 3.
முகிலனை எதற்காக அனைவரும் பாராட்டினர்?
Answer:
முகிலன் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுப் பொருள்களைப் பயன்படுத்தி நெடிதுயர்ந்த அரக்க வடிவில் ஓர் உருவத்தைப் படைத்தான். அது சுற்றுச்சூழல் மாசு அடைவது பற்றியும் அதற்கு மக்கள்தான் காரணம் என்றும் பேசுவது போல் அமைத்திருந்தான்.

இப்படைப்பினால், அந்த ஆண்டிற்கான சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது, முகிலனது பள்ளிக்குக் கிடைத்தது.
ஆதலால் மாணவர்களும், ஆசிரியர்களும், தலைமையாசிரியரும் முகிலனின் புதுமையான படைப்பைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

வாங்க பேசலாம்

Question 1.
பாடலை ஓசைநயத்துடன் பாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலை ஓசை நயத்துடன் பாட வேண்டும்.

Question 2.
செயற்கைக்கோள்களின் வகைகளை அறிந்து கொண்டு வந்து பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம் !
மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகச் செயற்கைக்கோள் இருக்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இராணுவக் கண்காணிப்பு, உளவு வேலைகள், பூமியைக் கண்காணிக்கும் வேலைகள், வானியல் பற்றிய பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், தகவல் பரிமாற்றம் ஆகிய எல்லாவற்றிற்கும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் வகைகள் :

  • தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்
  • புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள்
  • வானிலை செயற்கைக்கோள்கள்
  • பயோ செயற்கைக்கோள்கள்
  • சோதனை செயற்கைக்கோள்கள்
  • இடங்காட்டி செயற்கைக்கோள்கள்
  • அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு செயற்கைக்கோள்கள் போன்றவையாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

சிந்திக்கலாமா?

செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?
Answer:

  • செயற்கைக்கோள் கண்டுபிடிக்காமல் இருந்தால் உலகில் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது.
  • தகவல் தொடர்பு இருந்திருக்காது.
  • பிற கோள்களைப் பற்றி அறிந்திருக்க இயலாது.
  • புயல் மழை வருவதை அறிந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
  • காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாது.
  • மண்வ ளம் கனிம வளம் பற்றி அறிய முடியாது.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா!

Question 1.
மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மண்ணி + லுள்ள
ஆ) மண்ணில் + உள்ள
இ) மண் + உள்ள
ஈ) மண்ணில் + உள்ளே
Answer:
ஆ) மண்ணில் + உள்ள

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Question 2.
நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நிழள் + படம்
ஆ) நிழை + படம்
இ) நிழல் + படம்
ஈ) நிலை + படம்
Answer:
இ) நிழல் + படம்

Question 3.
உண்மை என்ற சொல்லின் பொருள் ………………….
அ) பொய்
ஆ) தவறு
இ) சரி
ஈ) மெய்
Answer:
ஈ) மெய்

Question 4.
நற்பயன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நல்ல + பயன்
ஆ) நன்மை + பயன்
இ) நல் + பயன்
ஈ) நற் + பயன்
Answer:
ஆ) நன்மை + பயன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Question 5.
அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) பக்கத்தில்
ஆ) எதிரில்
இ) அண்மையில்
ஈ) தொலைவில்
Answer:
ஈ) தொலைவில்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
‘பறவைக் கப்பல்’ எனக் குறிப்பிடப்படுவது எது?
Answer:
பறவைக் கப்பல் எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள்கள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

Question 2.
செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக.
Answer:

  • மண்வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
  • ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து மனித உயிர்களைக் காக்கிறது.

இணைந்து செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

பாடலை நிறைவு செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 4

வண்ணம் தீட்டி மகிழ்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 5
மாணவர்கள் தாங்களாகவே வண்ணம் தீட்டி மகிழ வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

சொல் உருவாக்கலாமா!

கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால் செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 6
Answer:

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

அறிந்து கொள்வோம்

இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் வானவியலும் கணிதவியலும் சிறந்து விளங்கியவர்கள்.

செயல் திட்டம்

நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் பெயர்களை எழுதி வருக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள் 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. செயற்கைக்கோள் உயர உயரப் பறந்து ……………………………………. தருகிறது.
2. செயற்கைக்கோள் ……………………………………. ஆய்வு செய்வதற்கு விண்ணில் சீறிப் பாயும்.
3. செயற்கைக்கோள் மண்ணிலுள்ள வளத்தை ……………………………………. சொல்லிடும்.
4. செயற்கைக்கோள் ……………………………………. இயங்கிடும்.
5. செயற்கைக்கோள் வானில் சுற்றும் கோள்களை ……………………………………. எடுத்திடும்.
Answer:
1. செயற்கைக்கோள் உயர உயரப் பறந்து நற்பயனைத் தருகிறது.
2. செயற்கைக்கோள் விண்வெளி ஆய்வு செய்வதற்கு விண்ணில் சீறிப் பாயும்.
3. செயற்கைக்கோள் மண்ணிலுள்ள வளத்தை உண்மையாகச் சொல்லிடும்.
4. செயற்கைக்கோள் தன்னிச்சையாக இயங்கிடும்.
5. செயற்கைக்கோள் வானில் சுற்றும் கோள்களை நிழற்படம் எடுத்திடும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்

விடையளி:

Question 1.
செயற்கைக்கோளினால் விளையும் பயன்கள் யாவை?
Answer:

  • செயற்கைக்கோள் விண்வெளி ஆய்வு செய்கிறது.
  • மண்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
  • தகவல் தொடர்புக்கு உதவுகிறது.
  • வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.
  • வானில் சுழலும் கோள்களை நிழற்படம் எடுத்து, நமக்கு அனுப்புகிறது.
  • கனிம வளத்தையும் கடல் வளத்தையும் குறிப்பிடுவதோடு, ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிர்களைக் காக்கிறது.