Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

Students can Download 9th Tamil Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

Question 1.
வங்கியில் இணையவழிச் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் நடைமுறையை எழுதுக:
Answer:
நாம் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் வங்கிக்கு நேரில் சென்று தான் நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இணையவழி சேமிப்புக் கணக்கு இருந்தால் மற்ற பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே வங்கிப் பணிகளையும் செய்து கொள்ளலாம். இணையவழி சேமிப்புக் கணக்கு:

முதலில் நாம் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறோமோ? அந்த வங்கிக்குரிய செயலியை (APP) முதலில் நம் கணினியிலோ அல்லது அலைபேசியிலோ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், பின்னர் மின் அஞ்சல் முகவரி (E-Mail ID) ஒன்றும், கடவு வார்த்தை (Password) ஒன்றும் உருவாக்குதல் வேண்டும்.

பெயர்
வங்கிக் கணக்கு எண் :
வங்கிக் கிளை :
வங்கி குறியீட்டு எண் :

என மேற்கூறிய அனைத்தையும் குறிப்பிட்டு, இணையவழி (Net Banking) மூலம் வங்கி சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.

Question 2.
உங்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற தொடர்வண்டிப் பயணத்திற்கு இணையத்தில்
எவ்வாறு முன்பதிவு செய்தீர்கள்? அதன் வழிமுறைகளை அனுபவத்தில் (அ) கேட்டறிந்து வகுப்பறையில் வழங்குக.
Answer:
நாங்கள் கடந்தவாரத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு நீலகிரி விரைவு தொடர்வண்டியில் (வண்டி எண் 12672) இரவு 20.30 மணிக்கு முன்பதிவு செய்தோம். இரண்டாம் வகுப்பு (S – 6, 45, 46, 47, 48) தூங்கும் வசதி உள்ள பெட்டியில் இரண்டு நடுப்படுக்கை, இரண்டு கீழ்படுக்கை முன்பதிவு செய்து தானியக்கப் பண இயந்திர அட்டை மூலம் பணம் செலுத்தி கைபேசியில் வந்த குறுஞ்செய்தியை பயணச்சீட்டு பரிசோதகரிடம் காண்பித்து சுகமான பயணம் மேற்கொண்டோம்.

இணையத்தில் தொடர்வண்டிப் பயணத்திற்கு முன்பதிவு செய்தல்:

  • மாணவர்களே! நாம் பயணம் செய்ய திட்டமிடும் பொழுதே, பயணத்திற்கான சீட்டை இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இன்றைய காலக்கட்டத்தில் இணையதளத்தில் பயணச் சீட்டை பதிவு செய்வது மிகவும் எளிது. நம் நேரமும், பெருமளவு மிச்சமாகும்.
  • பயணம் மேற்கொள்ள வேண்டிய ஊருக்கு உங்கள் ஊரில் இருந்து செல்லும் தொடர் வண்டிகளை அறிந்து கொண்டு, அவற்றின் நேரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பயணம் செய்ய விரும்பும் நாளில் எந்த தொடர்வண்டியில், எந்த பெட்டியில் இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதியுடன் இருக்கும் காலியிடங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிய முனையும் போதே பயணச் சீட்டுக்கான தொகையும் அறிந்து கொள்ளலாம்.
  • பின்னர் வங்கி அட்டைகளின் உதவியுடன், பயணச் சீட்டிற்கான தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டோம் எனில், சற்று நேரத்தில் நமது அலைபேசிக்கு குறுஞ்செய்தியும், அச்செய்தியில் நமக்கான இருக்கை எண், புறப்படும் நேரம் போன்றவை வந்துவிடும்.
  • மின் அஞ்சலில் பயணச்சீட்டும் வந்துவிடுகிறது. நாம் பயணம் செய்யும் பொழுது, குறுஞ்செய்தியையும், நம்முடைய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காட்டி சுகமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
  • களைப்பின்றி பயணம் செய்ய இணையவழி பதிவு முறையே சிறந்ததாகும்.

Question 3.
விரலியில் (Pendrive) உள்ள பாடல்களையும், எழுத்துக் கோப்புகளையும் (Document) கணினியில் நுழைந்து உறைகளில் (Folder) இட்டுச் சேமிப்பதைச் செய்து பார்த்துத் தெரிந்து கொள்க.
Answer:
‘விரலி’ என்ற வார்த்தை Pendrive என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆகும்.
விரலியில் உள்ள பாடல்கள் எழுத்துக் கோப்புகளை கணினியில் சேமிக்கும் முறை:

  • முதலில் விரலியை அதன் பகுதியில் நுழைத்தல் வேண்டும்.
  • கணினித் திரையில் குறியீடு ஒன்று தோன்றும்.
  • அந்தக் குறியீட்டை இயக்கும் போது, விரலியில் உள்ள செய்திகளை எந்தப் பகுதியில் சேமிக்க வேண்டும், தனி உறை வேண்டுமா என்று திரையில் தோன்றும்.
  • கோப்புகள் உள்ள பகுதியில் சேமிக்க வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட கோப்புப் பகுதியை இயக்கி அதனுடன் சேமித்துக கொள்ளலாம்.
  • தனியாக ஒரு உறையை உருவாக்கியும் சேமித்துக் கொள்ளலாம்.
  • திரையின் முகப்புப் பகுதியில் உறையை உருவாக்கி வைத்துக் கொண்டோம் என்றால் விரலி மூலம் நாம் சேமித்த செய்திகள் பாடல்கள், எழுத்துக் கோப்புகளை உடனடியாக இயக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இதுவே விரலியில் உள்ளனவற்றை கணினியில் சேமிக்கும் முறையாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்
அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டவைகும்.
i) அ, ஆ ஆகியன சரி; இ தவறு
ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு
iii) அதவறு; ஆ, இ ஆகியன சரி
iv) மூன்றும் சரி
Asnwer:
ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு

Question 2.
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
இ) தேசியத் திறனாய்வுத் தேர்வ
ஈ) மூன்றும் சரி
Asnwer:
ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

குறுவினா

Question 1.
இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
Answer:
இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்

  1. தொலைநகல் இயந்திரம் (Fax)
  2. தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)
  3. அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machione)
  4. தமிழக அரசின் நியாய விலைக் கடை திறனட்டைக் கருவி (TNePDS)
  5. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி பதிவு (Indian Railway Catering and Tourism Corporation)

சிறுவினா

Question 1.
பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.
Answer:

  • தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
  • 8ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
  • 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம் ஹ
  • 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட வேண்டிய பதிவு, ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.
    அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற
  • மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நெடுவினா

Question 1.
அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.
Answer:
தற்காலத்தில் பேருந்து முன்பதிவு, விமான முன்பதிவு தங்கும் விடுதிகள் முன்பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப் பலமுகமைகள் உள்ளன. இது பலருக்கு வேலைவாய்ப்பையும் தருகிறது. பெரு நகரங்களில் திரைப்படங்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்வதுகூட இணையம் மூலம் நடைபெறுகின்றது. அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி, ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. இச்சேவைகளில் ஒன்று பயணச்சீட்டு வழங்குவதையும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையும் பயனுள்ள வகையில் செய்து வருகிறது. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகம். மற்றொன்று தானியக்கப் பண இயந்திரம்.

இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு (IRCTC – INDIAN RAILWAY CATERING AND TOURISM CORPORATION) :
மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும். பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது. வங்கி அட்டைகளின் உதவியுடன் தெகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது. 2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine) :
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.

வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது. வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
முதன்முதலில் ஒளிப்படியை எடுத்தவர் …………………
அ) அலெக்சாண்டர் பெயின்
ஆ) கிரகாம்பெல்
இ) செஸ்டர் கார்ல்சன்
ஈ) சாமுவேல் மோர்சு
Answer:
இ) செஸ்டர் கார்ல்சன்

Question 2.
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் …………
அ) ஹாங்க் மாக்னஸ்கி
ஆ) ஈஸ்ட்ம ன்
இ) தாமஸ் ஆல்வா எடிசன்
ஈ) சென்கின்சு
Answer:
அ) ஹாங்க் மாக்னஸ்கி

Question 3.
தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..
அ) செஸ்டர் கார்ல்சன்
ஆ) ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
இ) ஸ்டீவ் ஜாப்ஸ்
ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்
Answer:
ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்

Question 4.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) நியாய விலைக் கடை – திறனட்டைக் கருவி
ஆ) வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி
இ) பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம்
ஈ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்
Answer:
ஈ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்

Question 5.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) டிம் பெர்னெர்ஸ் லீ – வையக விரிவு வலை
ஆ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு – கடவுச்சொல் அட்டை
இ) மைக்கேல் ஆல்ட்ரிச் – இணைய வணிகம்
ஈ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி
Answer:
ஈ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி

Question 6.
தொலைநகல் சேவை முதன்முதலில் எந்த இரு நகரங்களுக்கு இடையில் அறிமுகமானது?
அ) பெர்லின் – ஆம்ஸ்டர்டாம்
ஆ) ஸ்டாக்ஹோம் – வியன்னா
இ) பாரிஸ் – லியான்
ஈ) இலண்டன் – பாரிஸ்
Answer:
இ) பாரிஸ் – லியான்

நிரப்புக

Question 1.
குறுஞ்செய்தியின் வருகைக்குப் பின் தந்தி விடைபெற்றுக்கொண்டது. (சரியா, தவறா)
Answer:
சரி

Question 2.
தானியக்கப் பண இயந்திரத்தை முதன்முதலில் நிறுவிய நாடு எது? எந்த ஆண்டு நிறுவியது?
Answer:
இலண்டன் நகரில் (இங்கிலாந்து) 1967 ஜுன் 27ல்.

Question 3.
இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
Answer:
மைக்கேல் ஆல்ட்ரிச், 1979.

குறுவினா

Question 1.
ஒளிப்படி இயந்திரம் – குறிப்பு எழுதுக.
Answer:

  • நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு 1938-ல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
  • சீரோகிராஃபி என்னும் உலர் எழுத்து முறை இயந்திரம் இவரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இதுவே ஜெராக்ஸ் என்ற பெயரில் நிலைத்துவிட்டது.

சிறுவினா

Question 1.
தானியக்கப் பண இயந்திரம் – குறிப்புத் தருக.
Answer:
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.

வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது.

வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.

Question 2.
இந்தியத் தொடர் வண்டி இணைய வழிப் பதிவு – விளக்குக.
Answer:
மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும்.

பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது.

வங்கி அட்டைகளின் உதவியுடன் தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது.

2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3

Students can download 11th Business Maths Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 1 Matrices and Determinants Ex 1.3

Samacheer Kalvi 11th Business Maths Matrices and Determinants Ex 1.3 Text Book Back Questions and Answers

Question 1.
Solve by matrix inversion method: 2x + 3y – 5 = 0; x – 2y + 1 = 0.
Solution:
2x + 3y = 5
x – 2y = -1
The given system can be written as
\(\left[\begin{array}{rr}
2 & 3 \\
1 & -2
\end{array}\right]\left[\begin{array}{l}
x \\
y
\end{array}\right]=\left[\begin{array}{r}
5 \\
-1
\end{array}\right]\)
AX = B
where A = \(\left[\begin{array}{rr}
2 & 3 \\
1 & -2
\end{array}\right]\), X = \(\left[\begin{array}{l}
x \\
y
\end{array}\right]\) and B = \(\left[\begin{array}{r}
5 \\
-1
\end{array}\right]\)
|A| = \(\left|\begin{array}{rr}
2 & 3 \\
1 & -2
\end{array}\right|\) = -4 – 3 = -7 ≠ 0
∴ A-1 Exists.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q1
∴ x = 1, y = 1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3

Question 2.
Solve by matrix inversion method:
(i) 3x – y + 2z = 13; 2x + y – z = 3; x + 3y – 5z = -8
(ii) x – y + 2z = 3; 2x + z = 1; 3x + 2y + z = 4
(iii) 2x – z = 0; 5x + y = 4; y + 3z = 5
Solution:
(i) The given system can be written as
\(\left[\begin{array}{rrr}
3 & -1 & 2 \\
2 & 1 & -1 \\
1 & 3 & -5
\end{array}\right]\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{r}
13 \\
3 \\
-8
\end{array}\right]\)
AX = B
Where A = \(\left[\begin{array}{rrr}
3 & -1 & 2 \\
2 & 1 & -1 \\
1 & 3 & -5
\end{array}\right]\), X = \(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]\) and B = \(\left[\begin{array}{r}
13 \\
3 \\
-8
\end{array}\right]\)
|A| = \(\left|\begin{array}{rrr}
3 & -1 & 2 \\
2 & 1 & -1 \\
1 & 3 & -5
\end{array}\right|\)
= 3(-5 + 3) – (-1) (-10 + 1) + 2 (6 – 1)
= 3(-2) + 1(-9) + 2(5)
= -6 – 9 + 10
= -5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.3
\(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{r}
3 \\
-2 \\
1
\end{array}\right]\)
∴ x = 3, y = -2, z = 1.

(ii) The given system can be written as
\(\left[\begin{array}{rrr}
1 & -1 & 2 \\
2 & 0 & 1 \\
3 & 2 & 1
\end{array}\right]\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{l}
3 \\
1 \\
4
\end{array}\right]\)
AX = B
where A = \(\left[\begin{array}{rrr}
1 & -1 & 2 \\
2 & 0 & 1 \\
3 & 2 & 1
\end{array}\right]\), X = \(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]\) and B = \(\left[\begin{array}{l}
3 \\
1 \\
4
\end{array}\right]\)
|A| = \(\left|\begin{array}{rrr}
1 & -1 & 2 \\
2 & 0 & 1 \\
3 & 2 & 1
\end{array}\right|\)
= 1(0 – 2) – (-1)(2 – 3) + 2(4 – 0)
= -2 – (-1)(-1) + 2(4)
= -2 – 1 + 8
= 5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.6
\(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{r}
-1 \\
2 \\
3
\end{array}\right]\)
x = -1, y = 2, z = 3.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3

(iii) The given system can be written as
\(\left[\begin{array}{rrr}
2 & 0 & -1 \\
5 & 1 & 0 \\
0 & 1 & 3
\end{array}\right]\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{l}
0 \\
4 \\
5
\end{array}\right]\)
AX = B
Where A = \(\left[\begin{array}{rrr}
2 & 0 & -1 \\
5 & 1 & 0 \\
0 & 1 & 3
\end{array}\right]\), X = \(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]\) and B = \(\left[\begin{array}{l}
0 \\
4 \\
5
\end{array}\right]\)
|A| = \(\left|\begin{array}{rrr}
2 & 0 & -1 \\
5 & 1 & 0 \\
0 & 1 & 3
\end{array}\right|\)
= 2(3 – 0) – 0(15 – 0) – 1(5 – 0)
= 2(3) – 0(15) – 1(5)
= 6 – 0 – 5
= 1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.7
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q2.8
∴ x = 1, y = -1, z = 2.

Question 3.
A salesperson Ravi has the following record of sales for the month of January, February, and March 2009 for three products A, B, and C. He has been paid a commission at a fixed rate per unit but at varying rates for products A, B and C.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q3
Find the rate of commission payable on A, B and C per unit sold using matrix inversion method.
Solution:
Let x, y and z be the rate of commission for the three products A, B and C respectively.
9x + 10y + 2z = 800
15x + 5y + 4z = 900
6x + 10y + 3z = 850
The given system can be written as
\(\left[\begin{array}{rrr}
9 & 10 & 2 \\
15 & 5 & 4 \\
6 & 10 & 3
\end{array}\right]\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{l}
800 \\
900 \\
850
\end{array}\right]\)
AX = B
Where A = \(\left[\begin{array}{rrr}
9 & 10 & 2 \\
15 & 5 & 4 \\
6 & 10 & 3
\end{array}\right]\), X = \(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]\) and B = \(\left[\begin{array}{l}
800 \\
900 \\
850
\end{array}\right]\)
Now, |A| = \(\left|\begin{array}{rrr}
9 & 10 & 2 \\
15 & 5 & 4 \\
6 & 10 & 3
\end{array}\right|\)
= \(9\left|\begin{array}{rr}
5 & 4 \\
10 & 3
\end{array}\right|-10\left|\begin{array}{rr}
15 & 4 \\
6 & 3
\end{array}\right|+2\left|\begin{array}{rr}
15 & 5 \\
6 & 10
\end{array}\right|\)
= 9[15 – 40] – 10(45 – 24) + 2(150 – 30)
= 9[-25] – 10[21] + 2[120]
= -225 – 210 + 240
= -195
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q3.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q3.2
\(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{r}
17.948 \\
43.0769 \\
103.846
\end{array}\right]\)
\(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{r}
17.95 \\
43.08 \\
103.85
\end{array}\right]\)
∴ x = 17.95, y = 43.08, z = 103.85
The rate of commission of A, B and C are 17.95, 43.08 and 103.85 respectively.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3

Question 4.
The prices of three commodities A, B, and C are ₹ x, y, and z per unit respectively. P purchases 4 units of C and sells 3 units of A and 5 units of B. Q purchases 3 units of B and sells 2 units of A and 1 unit of C. R purchases 1 unit of A and sells 4 units of B and 6 units of C. In the process P, Q and R earn ₹ 6,000, ₹ 5,000 and ₹ 13,000 respectively. By using the matrix inversion method, find the prices per unit of A, B, and C.
Solution:
Take selling the units js positive earning and buying the units is negative earning.
Given that
3x + 5y – 4z = 6000
2x – 3y + z = 5000
-1x + 4y + 6z = 13000
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q4
The given statement can be written as
\(\left(\begin{array}{rrr}
3 & 5 & -4 \\
2 & -3 & 1 \\
-1 & 4 & 6
\end{array}\right)\left(\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right)=\left(\begin{array}{r}
6000 \\
5000 \\
13000
\end{array}\right)\)
AX = B
Where A = \(\left(\begin{array}{rrr}
3 & 5 & -4 \\
2 & -3 & 1 \\
-1 & 4 & 6
\end{array}\right)\), X = \(\left(\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right)\) and B = \(\left(\begin{array}{r}
6000 \\
5000 \\
13000
\end{array}\right)\)
X = A-1B
|A| = \(\left|\begin{array}{rrr}
3 & 5 & -4 \\
2 & -3 & 1 \\
-1 & 4 & 6
\end{array}\right|\)
= 3(-18 – 4) – 5(12 + 1) – 4(8 – 3)
= 3(-22) – 5(13) – 4(5)
= -66 – 65 – 20
= -151
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q4.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q4.2
\(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{l}
3000 \\
1000 \\
2000
\end{array}\right]\)
The prices per unit of A, B and C are ₹ 3000, ₹ 1000 and ₹ 2000.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3

Question 5.
The sum of three numbers is 20. If we multiply the first by 2 and add the second number and subtract the third we get 23. If we multiply the first by 3 and add second and third to it, we get 46. By using the matrix inversion method find the numbers.
Solution:
Let the three numbers be x, y, and z.
x + y + z = 20
2x + y – z = 23
3x + y + z = 46
The given system can be written as
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q5.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q5.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q5.3
The numbers are 13, 2, and 5.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3

Question 6.
Weekly expenditure in an office for three weeks is given as follows. Assuming that the salary in all three weeks of different categories of staff did not vary, calculate the salary for each type of staff, using the matrix inversion method.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q6
Solution:
Let ₹ x, ₹ y, ₹ z be the salary for each type of staff A, B and C.
4x + 2y + 3z = 4900
3x + 3y + 2z = 4500
4x + 3y + 4z = 5800
The given system can be written as
\(\left[\begin{array}{lll}
4 & 2 & 3 \\
3 & 3 & 2 \\
4 & 3 & 4
\end{array}\right]\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{l}
4900 \\
4500 \\
5800
\end{array}\right]\)
AX = B
where A = \(\left[\begin{array}{lll}
4 & 2 & 3 \\
3 & 3 & 2 \\
4 & 3 & 4
\end{array}\right]\), X = \(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]\) and B = \(\left[\begin{array}{c}
4900 \\
4500 \\
5800
\end{array}\right]\)
|A| = \(\left|\begin{array}{lll}
4 & 2 & 3 \\
3 & 3 & 2 \\
4 & 3 & 4
\end{array}\right|\)
= 4(12 – 6) – 2(12 – 8) + 3(9 – 12)
= 4(6) – 2(4) + 3(-3)
= 24 – 8 – 9
= 7
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q6.1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q6.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q6.3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 1 Matrices and Determinants Ex 1.3 Q6.4
\(\left[\begin{array}{l}
x \\
y \\
z
\end{array}\right]=\left[\begin{array}{l}
700 \\
600 \\
300
\end{array}\right]\)
∴ Salary for each type of staff A, B and C are ₹ 700, ₹ 600 and ₹ 300.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

Students can download 5th Maths Term 1 Chapter 5 Time Ex 5 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 5 Time Ex 5

Question 1.
Write down your school time table of the following:
a. Morning school break time to morning school ending time.
b. Morning school working time.
c. Afternoon school working time.
d. Afternoon Lunch break time.
Answer:
a. Morning school break time to morning school ending time
Morning school ending time = 12 hours 40 minutes
Morning School break time = 11 : 00 hours
Morning school break time to Morning school ending time
= 12 hours 40 minutes – 11:00 Hrs
= 1 hour 40 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

b. Morning school working time
Morning school class time = 12 hours 40 minutes
Morning school first bell = 9 hours 30 minutes
Morning school working time
= 12 hours 40 minutes – 9 hours 30 minutes
= 3 hours 10 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 2

c. Afternoon school working time
Evening school closing time = 4 hours 10 minutes
Starting time = 2 : 00 hours
Afternoon school working time
= 4 hours 10 min – 2 : 00 hours
= 2 hours 10 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 3

d. Afternoon Lunch break time
Lunch time = 14 hours
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 4
Afternoon Lunch break time = 1 hour 20 minutes

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

Question 2.
Match the following

12 hours Clock 24 hours clock
9:40 a.m 23:40 hours
3:20 p.m 6:25 hours
6:25 p.m 15:20 hours
11:40 p.m 9:40 hours
6:25 a.m 18:25 hours

Answer:

12 hours Clock 24 hours clock
9:40 a.m 9:40 hours
3:20 p.m 15:20 hours
6:25 p.m 18:25 hours
11:40 p.m 23:40 hours
6:25 a.m 6:25 hours

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

Question 3.
Addition
a. 4 hours 30 minutes + 2 hours 50 minutes = ________
b. 4 hours 50 minutes + 2 hours 30 minutes = ________
c. 3 hours 45 minutes + 1 hours 35 minutes = ________
d. 1 hours 50 minutes + 3 hours 45 minutes = ________
e. 2 hours 25 minutes + 4 hours 50 minutes = ________
Answer:
a. 4 hours 30 minutes + 2 hours 50 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5
4 hours 30 minutes + 2 hours 50 minutes = 7 hours 20 minutes

b. 4 hours 50 minutes + 2 hours 30 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 6
4 hours 50 minutes + 2 hours 30 minutes = 7 hours 20 minutes

c. 3 hours 45 minutes + 1 hours 35 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 7
3 hours 45 minutes + 1 hours 35 minutes = 5 hours 20 minutes

d. 1 hours 50 minutes + 3 hours 45 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 8
1 hours 50 minutes + 3 hours 45 minutes = 5 hours 25 minutes

e. 2 hours 25 minutes + 4 hours 50 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 9
2 hours 25 minutes + 4 hours 50 minutes = 7 hours 15 minutes

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

Question 4.
Subtract
a. 5 hours 10 minutes – 2 hours 35 minutes = ________
b. 4 hours 20 minutes – 2 hours 40 minutes = ________
c. 4 hours 25 minutes – 1 hours 20 minutes = ________
d. 6 hours 55 minutes – 2 hours 20 minutes = ________
e. 5 hours 45 minutes – 3 hours 55 minutes = ________
Answer:
a. 5 hours 10 minutes – 2 hours 35 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 10
5 hours 10 minutes – 2 hours 35 minutes = 2 hours 35 minutes

b. 4 hours 20 minutes – 2 hours 40 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 11
4 hours 20 minutes – 2 hours 40 minutes = 1 hours 40 minutes

c. 4 hours 25 minutes – 1 hours 20 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 12
4 hours 25 minutes – 1 hours 20 minutes = 3 hours 05 minutes

d. 6 hours 55 minutes – 2 hours 20 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 13
6 hours 55 minutes – 2 hours 20 minutes = 4 hours 35 minutes

e. 5 hours 45 minutes – 3 hours 55 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 14
5 hours 45 minutes – 3 hours 55 minutes = 1 hour 50 minutes

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

Question 5.
Answer the following:
a. An office works from 10 a.m working hours? to 6 p.m What is the durati<
Answer:
Office works closing time = 18 : 00 hours
Office works starting time = 10 : 00 hours
Office working hours = 18 : 00 hours – 10 : 00 hours
= 8 : 00 hours
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 15

b. A school works from morning 9 O’clock to evening 4 O’ Clock. What is the duration of working hours of the school
Answer:
School closing time = 16 : 00 hours
Starting time = 9 : 00 hours
Working hours = = 16 : 00 hours – 9 : 00 hours
= 7 hours 00 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 16

c. A circus starts at 12:15 pm and ends by 2:30 pm. what is the duration of circus?
Answer:
Circus ending time = 14 hours 30 minutes
Circus Starting time = 12 hours 15 minutes
Duration = 14 hours 30 minutes – 12 hours 15 minutes
= 2 hours 15 minutes

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

d. A bank works from morning 9:30 a.m. to 4:30 p.m. working time of the bank?
[Subtract afternoon lunch break 1 hour to 2 hours]
Answer:
Bank closing time = 16 hours 30 minutes
Bank starting time = 9 hours 30 minutes
= 16 hours 30 minutes – 9 hours 30 minutes
= 7 : 00 hours
lunch break = 1 : 00 hour
= 7 : 00 hours – 1 : 00 hour
= 6 : 00 hour
working hour = 6 hours
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 17

e. A man comes to his village in Tamilnadu from Ahmedabad. He travels 2 hours 15 minutes in Aeroplane and 4 hours 40 minutes in Car. What is the total time of travel?
Answer:
Hours taken by Aeroplane = 2 hours 15 minutes
Hours taken by car = 4 hours 40 minutes
Travelling time = 2 hours 15 minutes – 4 hours 40 minutes
= 6 hours 55 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 5

f. A painter paints a house for 3 hours 15 minutes in morning and 2 hours 50 minutes in evening. What is the total time he painted?
Answer:
Morning painting time = 3 hours – 15 minutes
Evening painting time = 2 hours – 50 minutes
total hours = 3 hours – 15 minutes + 2 hours – 50 minutes
= 5 hours – 65 minutes
Bank starting time = 5 hours – 65 minutes
Total Working hours = 2 hours – 50 minutes + 5 hours – 65 minutes
= 6 hours – 05 minutes
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 Time Ex 19

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

Students can Download 9th Tamil Chapter 3.5 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 3.5 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

Question 1.
படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள் - 1 Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள் - 1

அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
Answer:
இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

Question 2.
பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
பாடல்
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
(1893ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில், அவரது கவித்திறனைப் புகழ்ந்து ‘பாரதி’ என்ற பட்டத்தைச் சூட்டினார்.)

குறள்
அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
Answer:
ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

குறளுக்குப் பொருள்:
நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி “இவர்க்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி காண வேண்டும். (பொறையுடைமை : 8 வது குறள்)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

Question 3.
பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள் - 2

Question 4.
தீரா இடும்பை தருவது எது?
அ) ஆராயாமை, ஐயப்படுதல்
ஆ) குணம், குற்றம்
இ) பெருமை, சிறுமை
ஈ) நாடாமை, பேணாமை
Answer:
அ) ஆராயாமை, ஐயப்படுதல்

குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

Question 5.
சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள் - 4
Answer:
அ) நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்.
முகிலன் நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான். அதனால் பெரியோரிடத்துப் பணிவான சொற்களில் பேசுகிறான்.

ஆ) பேணாமை – பாதுகாக்காமை.
அப்பாவின் நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.

இ) செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு.
அறிஞர்களின் அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு பயன்பட்டது.

ஈ) அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்.
மலரவன் இளமையிலிருந்தே அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருந்ததனால் தான், அமைதிக்கான விருது கிடைத்தது.

குறுவினா

Question 1.
நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
Answer:
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரிடத்தும் பொறுமை காக்க வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

Question 2.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் – இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
Answer:
தான் இன்பம் அடைய வேண்டுமென எண்ணி இன்னொருவருக்குச் செய்யும் தீய செயல்களே பின்னர் அந்த இன்பத்தை நீக்கும். தீச்செயலை எவர் செய்தாரோ அவருக்கே துன்பத்தைத் தரும். தீ தொட்டால் தான் சுடும். தீயசெயல்கள் நினைத்த அளவிலே சுட்டெரிக்கும் ஆற்றல் உள்ளன. அதனால் தான் ‘தீயினும் அஞ்சப்படும்’ என்றார்.

Question 3.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.
Answer:
ஒற்றன் ஒருவன் மறைந்திருந்து கேட்டுத் தெரிந்த செய்தியை மற்றோர் ஒற்றனை அனுப்பி அறிந்து வரச் செய்ய வேண்டும் நம்ப வேண்டும் மன்னன், அவற்றை ஒப்புநோக்கிய பின்பே, அதனை உண்மையென நம்பவேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

Question 4.
கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
Answer:
சொல் ஒன்று, செயல் வேறு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடந்து கொள்பவரின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
மௌனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மௌனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான். “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!”

பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!” என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!” என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை !” என்றான். இப்படியாக அவர்களின் மௌனவிரதம் முடிந்துபோனது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
Answer:
கதைக்குப் பொருத்தமான குறள்

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
விளக்கம்:
கற்க வேண்டிய அறநூல்களைக் கற்றறிந்தும் அதன் உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் வாழ்கின்ற ஒருவன், தான் கற்றறிந்த ஒழுக்க நெறியில் வாழத் தவறினால் அவனைப் போன்ற அறிவிலிகள் உலகில் இல்லை
எனவே “சொல்வதைப் போல செய்ய வேண்டும் செய்வதையே சொல்ல வேண்டும்”.

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சி செய்திகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள்

கலைச்சொல் அறிவோம்

அகழாய்வு – ……………………
நடுகல் – ……………………
புடைப்புச் சிற்பம் – ……………………
கல்வெட்டியல் – ……………………
பொறிப்பு – ……………………
Answer:
அகழாய்வு – Excavation
நடுகல் – Hero Stone
புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
கல்வெட்டியல் – Epigraphy
பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
பொறிப்பு – Inscription

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Students can Download 9th Tamil Chapter 4.3 உயிர்வகை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 4.3 உயிர்வகை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 1.
அ) தட்டான் பூச்சி தாழப்பறந்தால் தப்பாமல் மழை வரும்.
ஆ) வானில் பறக்குது குதிரை
பறக்கப் பறக்க வால் குறையும் குதிரை – அது என்ன?
Answer:
விமானம்

இவை போன்ற அறிவியல் செய்திகள் கொண்ட பழமொழிகள், விடுகதைகளைப் படித்தும் கேட்டும், அவற்றின் அறிவியல் அடிப்படையை வகுப்பறையில் கலந்துரையாடுக.

அறிவியல் சார்ந்த பழமொழிகள் விடுகதைகள்

விடுகதைகள்

1. செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன், கையிலும் வைக்கலாம், பையிலும் வைக்கலாம், நானின்றி இன்று மனித உயிர்கள் இல்லை. நான் யார்?
Answer:
அலைபேசி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

2. காற்றுப் புக முடியாத இடத்திலும் நான் புகுவேன். எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள தன்மையை செய்தியாகப் புகைப்படமாக அனுப்புவேன். ஆராய உகந்தவன். நான் யார்?
Answer:
செயற்கைக்கோள்

பழமொழிகள்

1. அறிவை மேம்படுத்துவது அறிவியல்.
2. அறிவியல் இல்லாத ஆன்மீகம் முடமாகும்.
3. ஆறாவது அறிவே அறிவியல்.
4. அறிவியல் அறிவை மேம்படுத்தும்; அறிவு வாழ்வை மேம்படுத்தும்.
5. இன்றைய அறிவியலே நாளைய தொழில்நுட்ப வளர்ச்சி.

Question 2.
‘விமான நிலையத்தில் நான்’ – கற்பனையாகக் கதை ஒன்றினை எழுதுக.
Answer:

விமான நிலையத்தில் நான்
(கற்பனைக் கதை)

அன்று காலையில் இருந்தே எனக்குள் ஒரே பரபரப்பு… இனம் புரியாத குதூகலம் என மனதுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி பதற்றம் என ஒரு மாதிரியான உணர்வுகள் வந்து போய்க் கொண்டிருந்தன.
ஏன் தெரியுமா. நான் முதன் முதலில் விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி சுற்றுலா செல்லப் போகிறேன் குடும்பத்தில் எல்லோரும் என்னைப் போன்றே இருந்தனர்.

என் தந்தை, என் பெரிய சகோதரர் எல்லாரும் முன்பே விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார்கள். நான் மட்டும் தான் முதன்முதலில் விமானத்திலும் பயணம் செய்ய போகப் போகிறேன் விமான நிலையத்துக்குள்ளும் செல்லப் போகிறேன்.

புறப்படும் வேளை வந்தது …… ஆர்வத்துடன் அவரவர் பயணச் சுமைகளுடன் வாகனத்தில் ஏறினோம். வாகனம் விரைந்து சென்றது விமான நிலையம் நோக்கி……

குறிப்பிட்ட எல்லை வரைதான் வாகனத்தை அனுமதித்தார்கள் உள்ளே மெதுவாக படபடப்புடன் நுழைந்தேன்…..

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

ஒலி பெருக்கியில் அறிவிப்பு ஒரு புறம். மின் எழுத்துகளில் அறிவிப்பு பலகைகள் ஒரு புறமாய் ஆரவாரமாய் இருந்தது.

நுழைவுவாயிலைக் கடந்தேன்… சோதனையிடுவதற்கு அழைத்தார்கள் அனுமதிக்கப்படாத பொருள்கள் நாம் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறார்கள்.

எங்கள் விமானம் வருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சென்று விட்டோம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நிகழ்வும் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துவதாய் இருந்தது.

திடீரென்று விமானநிலையத்தில் பரபரப்பு …… செய்தியாளர்கள் தடதடவென ஓடி வந்தனர். என்னவென்று விசாரித்தால் தற்பொழுது வந்து தரை இறங்கிய விமானத்தில் இருந்து பிரபல தமிழ் கவிஞர் ஒருவரும், அரசியல் தலைவர் ஒருவரும் வருகிறார்களாம்…. அவர்களுள் அரசியல் தலைவரை நேர் காணல் செய்வதற்காக செய்தியாளர்கள் ஓடிவந்தனர்…. அதனையும் கண்டு களித்தேன்……

நாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானம் வருவதற்கான அறிவிப்பு வந்தது, ஓடு தளத்தில் நின்ற விமானத்தில் ஏறுவதற்கான ஆயத்தப் பணிகளாக முதலில் எங்கள் கூடுதல் சுமைகளை எடுத்தனர்.
பின்னர் வாகனத்தில் எங்களை ஏறச்செய்து, பிரம்மாண்டமான ஓடுதளத்தில் கம்பீரமாக நின்ற விமானத்தின் அருகில் கொண்டு நிறுத்தினார்கள்.

வாகனத்தில் இருந்து இறங்கி விமானத்தில் விமானப்பணிப் பெண்ணின் இனிய வரவேற்போடு விமானத்துக்குள் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்து…. மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் செய்தோம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல்
ஆ) தொடு உணர்வு
இ) கேட்டல்
ஈ) காணல்
Answer:
ஆ) தொடு உணர்வு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

குறுவினா

Question 1.
மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே – இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை - 2

சிறுவினா

Question 1.
அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?
Asnwer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) ஈரறிவு உயிர் – சிப்பி, நத்தை
ஆ) நான்கறிவு உயிர் – நண்டு, தும்பி
இ) ஐந்தறிவு உயிர் – புல், மரம்
ஈ) மூவறிவு உயிர் – கரையான், எறும்பு
Answer:
இ) ஐந்தறிவு உயிர் – புல், மரம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 2.
பொருந்தாதனைத் தேர்ந்தெடு.
அ) சுவைத்தல்
ஆ) உறங்குதல்
இ) நுகர்தல்
ஈ) கேட்டல்
Asnwer:
ஆ) உறங்குதல்

Question 3.
சரியானதைத் தேர்ந்தெடு.
i) தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம்.
ii) தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உண்டு.
iii) தொல்காப்பியத்தில் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள் விளக்கப்பட்டுள்ளன.
iv) கடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது தொல்காப்பியம்.
அ) i, ii, iii, iv – நான்கும் சரி.
ஆ) i, ii, iii-சரி, iv-தவறு.
இ) i, ii – சரி, iii, iv – தவறு.
ஈ) i, ii-தவறு iii, iv-சரி.
Answer:
ஆ) i, ii, iii-சரி, iv-தவறு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 4.
தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் …………
அ) 30
ஆ) 33
இ) 24
ஈ) 27
Answer:
ஈ) 27

Question 5.
ஆறறிவு உடைய உயிரினம் …………..
அ) நத்தை
ஆ) மனிதன்
இ) விலங்கு
ஈ) தும்பி
Answer:
ஆ) மனிதன்

Question 6.
தமிழ்மொழியில் கிடைத்த முதல் இலக்கண நூல் எது?
Answer:
தொல்காப்பியம்

Question 7.
தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் யாவை?
Answer:
எழுத்து, சொல், பொருள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 8.
தொல்காப்பியத்தின் மொத்த இயல்கள் யாவை?
Answer:
27

Question 9.
எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற் கூற்றியல் அடிப்படையில் விளக்கும் நூல் எது?
Answer:
தொல்காப்பியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 10.
ஈரறிவு உயிர்களுக்குச் சான்று.
Answer:
சிப்பி, நத்தை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 இன்பத்தமிழ்

Students can Download 6th Tamil Chapter 1.1 இன்பத்தமிழ் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.1 இன்பத்தமிழ்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 இன்பத்தமிழ்

Question 1.
இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக.
Answer:
கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் செய்தல்.
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

Question 2.
தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது ஏன் என்பது குறித்து
கலத்துரையாடுதல்.
மாணவன் 1 : வணக்கம் ! கவிஞர்கள் தமிழை அமுது, நிலவு, மணம் என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி உனக்குத் தெரியுமா?

மாணவன் 2 : தெரியும். அமுதம் என்பது வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவுப் பொருள் ஆகும். அது மிகவும் சுவை உடையது என்றும் அதனை உண்பதினால் தேவர்கள் சாகா வரம் பெற்றுள்ளார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையுள்ள உணவை நாம் உண்ணும்போது தேவாமிர்தமாக இனிக்கிறது என்றும் நாம் கூறுவோம். அதைப்போல் கவிஞர்களும் தமிழ் இனிமையானது என்ற பொருளிலும், இறவாநிலையில் உள்ளது என்ற பொருளிலும் தமிழை அமுது எனக் கூறுகிறார்கள்.

மாணவன் 3 : ஆமாம், ஆமாம் அதேபோல்தான் நிலவு என்று அழைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. நிலவானது குளிர்ச்சி பொருந்தியது. அதுமட்டுமின்றி உலகின் இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தருகிறது. தமிழ் தண்மையானது குளிர்ச்சி) என்பதாலும் மக்களின் அறியாமை என்ற இருளைப் போக்கி ஒளியைத் தருவதாலும் தமிழை நிலவு என்று அழைக்கிறார்கள்.

மாணவன் 4 : சரியாகச் சொன்னாய். மணம் என்று கூறுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அது என்னவெனில் பூக்களின் மணம், காற்றில் கலந்து எல்லாவிடங்களிலும் பரவுகிறது. அதேபோல் நம் தமிழ்மொழியும் – மாநிலம் கடந்து, நாடு கடந்து ஏன் உலகமெங்கும் தன் நறுமணத்தைப் பரப்பியுள்ளது. எனவேதான் தமிழை மணம் என்ற பெயரிட்டு அழைத்துள்ளனர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 இன்பத்தமிழ்

Question 3.
தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
மாணவர்கள் தமிழுக்குச் சூட்டப்படும் பெயர்களை அறிந்து எழுதுதல்.
தேன்தமிழ், செந்தமிழ், இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், முத்தமிழ்…
முதல் பருவம்

Question 4.
தமிழ்க் கவிதைகள், பாடல்களைப் படித்து மகிழ்க.
Answer:
கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இரக்கத்துடன் இனிமையாகப் பாடச் செய்தல். தென்றலுக்கு நன்றி!
கழுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ ?

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
ஏற்றத் தாழ்வற்ற …………….. அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
Answer:
(விடை: அ) சமூகம்)

Question 2.
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
Answer:
(விடை : ஈ) அசதி)

Question 3.
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
Answer:
(விடை: ஆ) நிலவென்று)

Question 4.
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ் எங்கள்
Answer:
[விடை: ஆ) தமிழெங்கள்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 இன்பத்தமிழ்

Question 5.
‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
Answer:
(விடை: ஆ) அமுது + என்ற)

Question 6.
‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
Answer:
(விடை: அ) செம்மை + பயிர்)

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
அ) விளைவுக்கு – பால்
ஆ) அறிவுக்கு – வேல்
இ) இளமைக்கு – நீர்
ஈ) புலவர்க்கு – தோள்
விடை:
அ) விளைவுக்கு – நீர்
ஆ) வாழ்வுக்கு – ஊர்
இ) இளமைக்கு – பால்
ஈ) புலவர்க்கு – வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக
(எ.கா.) பேர் –நேர்
விடை :
பேர் – நேர் அமுதென்று – நிலவென்று
பேர் – நீர் உயிருக்கு – விளைவுக்கு
பேர் – ஊர் இளமைக்கு – புலவர்க்கு
பால் – வேல் தமிழுக்கு – வாழ்வுக்கு
வான் – தேன் உயர்வுக்கு – அசதிக்கு
தோள்- வாள் அறிவுக்கு – கவிதைக்கு

குறுவினா 

Question 1.
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
Answer:
அமுதம், நிலவு, மணம்.

Question 2.
நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
Answer:
தேன், தங்கம், கரும்பு, சந்தனம், அமுதசுரபி, நவமணிகள் போன்றவற்றோடு தமிழை ஒப்பிடுவேன்.

சிறுவினா

Question 1.
இன்பத் தமிழ் – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
Answer:
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

Question 2.
விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
Answer:
(விளைவு – விளைச்சல்)
(i) நீரின்றி வேளாண்தொழில் (விளைச்சல்) நிகழாது.
(ii) நீர் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் போன்றது.
(iii) நீரினால் விளையும் விளைச்சலினால் மக்கள் பயன் பெறுவர்.

சிந்தனை வினா

Question 1.
வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?
Answer:
(i) வேல் கூர்மையான ஆயுதம் அதைப்போல தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.
(ii) ஆகவே தமிழ், வேலுடன் ஒப்பிடப்படுகிறது. அதேபோல் கத்தியின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது என்ற பழமொழியும் இதனையே விளக்கும்.

கூடுதல் வினாக்கள்

பொருள் தருக :

வான் – வானம்
இணை – சமம்
சுடர் – ஒளி

எதிர்சொல் தருக:

இளமை × முதுமை
புகழ் × இகழ்
அசதி × சுறுசுறுப்பு
ஒளி × இருள்
இன்பம் × துன்பம்
அமுதம் × விடம்

வினாக்கள் :

Question 1.
பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
Answer:
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்

Question 2.
பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
Answer:
பாரதிதாசனின் பெற்றோர்
தந்தையார் – கனகசபை
தாயார் – இலக்குமி.

Question 3.
பாரதிதாசனார் புரட்சிக்கவி ‘ என்று போற்றப்படக் காரணம் யாது?
Answer:
பாரதிதாசனார் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு ஆகியவை குறித்த புரட்சிகரமான கருத்துகளைப் பாடியுள்ளமையால் ‘புரட்சிக்கவி’ என்று போற்றப்படுகிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 இன்பத்தமிழ்

Question 4.
பாரதிதாசனாரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
Answer:
பாரதிதாசனாரின் சிறப்புப் பெயர்கள் : புரட்சிக் கவி, பாவேந்தர்.

Question 5.
பாரதிதாசன் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பாரதிதாசன்
இயற்பெயர் : சுப்புரத்தினம்
பிறந்த ஊர் : புதுச்சேரி
பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்
பணி : தமிழாசிரியர்
சிறப்புப்பெயர் : பாவேந்தர்,புரட்சிக் கவிஞர்
காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை
இயற்றிய நூல்கள் : குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, பிசிராந்தையார், அழகின் சிரிப்பு

நூல் வெளி
இப்பாடல் “பாரதிதாசன் கவிதைகள்’ தொகுப்பில் “இன்பத்தமிழ்” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பொருளுரை
இனிக்கும் அமுதத்தை ஒத்திருப்பதால் தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றதாகும்.
தமிழுக்கு மணம் என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் வாழ்க்கைக்கெனவே உருவாக்கப்பட்ட ஊராகும். தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. சிறந்த புகழ்மிக்க புலவர்களுக்கு இன்பத்தமிழே கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்வின் எல்லையாகிய வான் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிர்விடச் செய்யும் தேனாகும். தமிழ் எங்கள் அறிவுக்குத் துணையாகும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.

விளக்கவுரை
தமிழ், அமுதம் எவ்வாறு இனிமையாக இருக்குமோ அதைப்போல இனிமையான மொழியாக இருப்பதால் தமிழைஅமுதம் என்கிறார். மேலும் தமிழைமனித உயிருக்கு நிகராக ஒப்புமைப்படுத்துகின்றார். சமூகம் (சமுதாயம்) சிறப்புடன் வளர்வதற்குத் தமிழ்மொழி நீராகப் பயன்படுகிறது. தமிழ்மொழி நறுமணம் உடையது என்றும் கூறுகிறார். இன்பத்தமிழானது மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கெனவே உருவாக்கப்பட்ட ஊராகும்.
மனிதர்கள் பொலிவுடனும் இளமையுடனும் இருப்பதற்குப் பால் எப்படிப் பயன்படுகிறதோ! அதனைப் போன்று வளமும் சுவையும் நிறைந்தது தமிழ்மொழி. இந்தத்தமிழ் சிறந்த புகழ்மிக்க தமிழ்ப்புலவர்களின் புலமையை அறிவிக்கின்ற கூர்மையான வேலாகும். தமிழ்மொழி எங்கள் உயர்வுக்கு வானமாகும். தமிழ்மொழி எங்கள் அறிவுக்குத் தோள்கொடுக்கும். தமிழ்மொழி எங்கள் கவிதையின் கவித்துவத்திற்கு வாளாகும்.

சொல்லும் பொருளும்

1. நிருமித்த – உருவாக்கிய
2. விளைவு – விளைச்சல்
3. சமூகம் – மக்கள் குழு
4. அசதி – சோர்வு

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3

Students can download 5th Maths Term 1 Chapter 6 Information Processing Ex 6.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing Ex 6.3

Question 1.
The bar chart represents the number of students using different modes of transport. Observe and answer the following questions.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3 1

Questions and Answers
a. Which mode of transport is mostly used by the students?
Answer:
Bicycle.

b. How many students come to school by walking?
Answer:
40 students.

c. Which mode of transport is used the least?
Answer:
car.

d. How many students come to school by Bus?
Answer:
40 students.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3

Question 2.
The following information shows the grades of science and maths of 30 students of class 5.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3 2

Answer the following question.
a. How many students got equal grades in both subjects.
Answer:
Two

b. How many students got a higher grade in science than in maths?
Answer:
Eight

c. Which was the most common grade in science?
Answer:
c.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3

Question 3.
Mr. binesh collected the information about the rainfall of a particular city in a week from the newspaper and recorded his information in the pictograph.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3 3

Answer the following question.
a. On which day, the rain was most?
Answer:
Friday (20 mm).

b. On which day, the rain was least?
Answer:
Sunday & Wednesday (6 mm).

c. How much rain was there on Sunday?
Answer:
6 mm.

d. How much rain was there on Monday?
Answer:
12 mm.

e. Find total rainfall of the city in that week?
Answer:
74 mm.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3

Question 4.
NeeIa, Mala, Kola and Balo were neighbours. The following dato shows the number of fish in each of their fish tank, brow pictogroph to represent the data and Answer the questions.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3 4
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 Information Processing Ex 6.3 5

Answer the following question.
a. How many fishes did bala have? ________
Answer:
24.

b. Who has 16 fishes? ________
Answer:
Neela.

c. How many fewer fish did Kala have than Mala? ________
Answer:
8.

d. How many fish did Neela and Bala have altogether? ________
Answer:
40 fish.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Students can Download 6th Tamil Chapter 1.3 வளர்தமிழ் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.3 வளர்தமிழ்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 1.
மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ் என்பது பற்றிக் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களைக் கால மாற்றத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்மொழி பற்றிப் பேசச் செய்தல்.
மாணவன் 1 : வணக்கம். நம் தமிழ்மொழியானது காலத்திற்கேற்றார்போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை . ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கண வளங்களால்தான் அழியா நிலை பெற்றுள்ளது எனலாம்.

மாணவன் 2 : அதுமட்டுமா? ஒலியாகத் திரிந்து சித்திரமாய் மாறி பல மொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப்பல எடுத்தும் காலம் பல கடந்து கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டும் ஓலைச்சுவடிகளில் வரையப்பட்டும் தற்போது காகிதங்களில் மிளிர்ந்து கொண்டும் உள்ளது நம்தாய் மொழியாம் தமிழ். இது காலச்சூழல் மாற்றங்களுக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் சிறப்பு பெற்றது.

மாணவன் 1 : பிறமொழிகள் தங்கள் தொன்மை மாறாமலும் அவை இருந்த இடத்திலிருந்து இறங்கி வராமலும் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளாமலும் இருந்ததால் வழக்கொழிந்துவிட்டன. ஆனால் நம் தமிழானது கற்றவர் கல்லாதவர் என அனைவருடைய நாவிலும் நடனமாடுகிறது. இதனால் அழியாப் புகழுடன் விளங்குகிறது. கன்னித்தமிழாய் இருப்பதோடல்லாமல் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் விளங்குகிறது.

மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். தமிழ் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வெவ்வேறு உருவத்தில் தன்னை வளைத்துக் கொடுக்கும் தன்மையால்தான் இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது.

மாணவன் 1 : இன்றைய நடைமுறைக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்மொழியானது தனியாக வளர்க்கப்படவில்லை. பக்தி இலக்கியக் காலத்தில் பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசப்பக்திப் பாடல்கள் என மக்கள் மனதில் வளர்ந்து செழுமை பெற்றுள்ளது.

மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இவ்வாறு வளரும் தமிழ்மொழியானது இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து செல்லும் வகையில் புதிய கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டு தமிழ்மொழி தன்னை நாள்தோறும் புதுப்பித்துக் கொண்டே வருகிறது. தமிழ் இணையம், முகநூல், புலனம், குரல் தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை முதலிய சொற்களை உருவாக்குகிறது.

மாண்வன் 1 : அதுமட்டுமா? சமூக ஊடங்களிலும் பயன்படத்தக்க திறன் கொண்ட புது மொழியாகவும் தமிழ் திகழ்ந்து வருகிறது எனலாம். தமிழ் மூத்த மொழியாக மட்டுமின்றி இனிமை, எளிமை, சீர்மை, வளமை, இளமை மிக்க வளர்மொழியாகவும் நாளும் சிறந்து விளங்கும் புதுமொழியாகவும் திகழ்கிறது. தற்போது தமிழ்மொழி அறிவியல் தமிழ், கணினித் தமிழ், மாற்றங்களுக்கு ஏற்றவாறு மேலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப சரியான சொற்கள் தமிழில் புகுந்து தொடர்ந்து இன்றும் இயங்கி வருகின்றது.

Question 2.
தமிழ் பேசத்தெரியாத குடும்பத்தினர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளனர் அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர விரும்பும் பத்துத் தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
மாணவர்கள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களைக் கற்றுத் தருதல்.
தமிழ்சொற்கள் :
1. வணக்கம்
2. வாருங்கள்
3. அமருங்கள்
4. சாப்பிடுங்கள்
5. எப்படி இருக்கிறீர்கள்?
6. உங்கள் பெயர் என்ன?
7. தண்ணீ ர்
8. நன்றி
9. பொறுத்துக்கொள்ளுங்கள்
10. வாழ்க வளர்க

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 3.
வாழ்த்துகளைத் தமிழில் கூறுவோம்.
Answer:
மாணவர்கள் தமிழில் வாழ்த்துகளை அறிந்து வந்து எழுதச் செய்தல்.
திருமண வாழ்த்து
பதினாறுப் பெற்று பெறு வாழ்வு வாழ்க!
இரட்டைக்கிளவிபோல் என்றும் சேர்ந்தே வாழ வேண்டும்.
இன்றுபோல் என்றும் இன்முகத்துடன் வாழ்க!
அன்பு, அறிவு, பண்பு, பணிவுடன் வாழ்க பல்லாண்டு!
என்றெல்லாம் அறத்துடன் வாழ வேண்டும்.
எட்டுத்திசைக்கும் புகழ் பரவ வாழ வேண்டும்.
எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம்.
என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்!
என் அன்பான திருமண நல்வாழ்த்துகள்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ………………..
அ) புதுமை
ஆ) பழமை
இ) பெருமை
ஈ) சீர்மை
Answer:
(விடை: ஆ) பழமை)

Question 2.
‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இடன் + புறம்
ஆ) இடது + புறம்
இ) இட + புறம்
ஈ) இடப் + புறம்
AnsL
(விடை : ஆ) இடது + புறம்)

Question 3.
‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) சீர் + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
Answer:
(விடை: ஆ) சீர்மை + இளமை) .

Question 4.
சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….
அ) சிலம்பதிகாரம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம்
ஈ) சில பதிகாரம்
Answer:
(விடை: ஆ) சிலப்பதிகாரம்)

Question 5.
கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……..
அ) கணினிதமிழ்
ஆ) கணினித்தமிழ்
இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்
Answer:
(விடை: ஆ) கணினித்தமிழ்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 6.
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்………….
அ) கண்ண தாசன்
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
(விடை: ஆ) பாரதியார்)

Question 7.
‘மா’ என்னும் சொல்லின் பொருள் ………..
அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
ஈ) அம்மா
Answer:
[விடை: இ) விலங்கு)

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது …………… [விடை : மொழி]
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் …………… [விடை : தொல்காப்பியம்]
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ………. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். [விடை: எண்களின்]

சொற்களைத் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக

1. தனிச்சிறப்பு ………………………………..
விடை : திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது அதனின் தனிச்சிறப்பு ஆகும்.
2. நாள்தோறும் …………………………….
விடை : நாம் நாள்தோறும் நல்ல பழக்கவழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது.

குறுவினா

Question 1.
தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?
Answer:
தமிழ்மொழி – மூத்தமொழி :
(i) இலக்கியங்கள் தோன்றிய பிறகே அவற்றிற்கு இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.
(ii) இந்நூல் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது. அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கியங்கள் பல இருந்திருக்க வேண்டும். இதனைக்
கொண்டு தமிழ் தொன்மைமிக்க மூத்த மொழி என்பதை அறியலாம்.

Question 2.
நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, யசோதர காப்பியம், சூளாமணி, நாககுமார காவியம், உதயகுமார காவியம், நீலகேசி.

சிறுவினா

Question 1.
அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?
Answer:
அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு :
(i) திணை – உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும்.
(ii) உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.
(iii) ஆனால் நம் முன்னோர் தாழ்திணை என்று கூறாமல் உயர்வு அல்லாத திணை (அல் + திணை) அஃறிணை என்று பெயரிட்டனர்.

பாகற்காய் :
பாகற்காய் கசப்புச் சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் (பாகு + அல் + காய்) பாகற்காய் என வழங்கினர்.

Question 2.
தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.
Answer:
தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம்:
(i) ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை ஆகியவை ஒருங்கே அமைந்த இலக்கியங்கள் பலவற்றைக் கொண்டது தமிழ்மொழி.

(ii) பன்மொழி கற்ற கவிஞராகிய பாரதியார், தமிழ் மொழியின் இனிமையை
”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடுகிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Question 3.
தமிழ் மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.
Answer:
(i) உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஒரு சில மொழிகளே! தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.

(ii) தமிழ் இலக்கியங்கள் ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.

(iii) தமிழ் மொழி பேசவும், படிக்கவும், எழுதவும் உகந்த மொழி. தமிழ் எழுத்துகளின் ஒலிப்பு முறை மிக எளிமையானது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

(iv) இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைக் கொண்ட மொழியாகும். தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சிறப்பாகும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?
Answer:
தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியமொழி :
(i) தமிழ் எழுத்துகள் வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், குவித்தல் ஆகிய மூன்று எளிய இயக்கங்களால் உயிர் ஒலிகள் பன்னிரண்டையும் எளிமையாக ஒலிக்க . இயலும்.

(ii) நாக்கு, உதடு, பல், அண்ண ம் ஆகிய பேச்சுறுப்புகளின் உதவியால் காற்றை அடைத்தும் வெளியேற்றியும் மெய்யொலிகளை ஒலிக்க இயலும்.

(iii) உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர், மெய் ஆகியவற்றின் அடிப்படை ஒலிப்பு முறைகளை அறிந்தால் 216 உயிர்மெய் எழுத்துகளையும் எளிதாகக் கற்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தால் தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.

(iv) தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிமையானது இடப்புறமிருந்து வலப்புறமாகச் சுழித்து எழுதுவது குழந்தைகளின் இயல்பு. இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. இதன் மூலம் தமிழ்மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பதை அறியலாம்.

Question 2.
தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.
Answer:

  • தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
  • துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள், கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
  • தற்போது அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. எனவே தமிழ்மொழி வளர்மொழி என்பதை உணர்கிறேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Students can Download 6th Tamil Chapter 1.2 தமிழ்க்கும்மி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 1.2 தமிழ்க்கும்மி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Question 1.
தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க.
Answer:
தமிழ்க்கும்மி பாடலை இசை நயத்தோடு பாடச் செய்தல்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் — அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழவழி காட்டிருக்கும்! பெருஞ்சித்திரனார்

Question 2.
பின்வரும் கவிதை அடிகளைப் படித்து மகிழ்க.
Answer:
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
மண் தோன்றி மழைதோன்றி மலைகள் தோன்றி
ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி
ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
முதல் பருவம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம்.
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
Answer:
(விடை: ஆ) மேன்மை)

Question 2.
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது.
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
Answer:
(விடை: இ) வானம்)

Question 3.
‘செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
Answer:
(விடை: ஈ) செம்மை + தமிழ்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Question 4.
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………..
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
Answer:
(விடை: அ) பொய் + அகற்றும்)

Question 5.
பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும்
இ) பாடிருக்கும்
ஈ) பாடியிருக்கும்
Answer:
(விடை: அ) பாட்டிருக்கும்)

Question 6.
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) எட்டுத்திசை
ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை
ஈ) எட்டிஇசை
Answer:
(விடை: அ) எட்டுத்திசை)

நயம் உணர்ந்து எழுதுக

Question 1.
பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து
Answer:
சீர்மோனை :
கொட்டுங்கடி – கோதையரே
ட்டுத்திசை – ட்டிடவே
ழி – ற்று
ழிப் – ழியாமல்
பொய் – பூண்டவரின்
மெய்புகட்டும் – மேதினி

Question 2.
பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
அடிஎதுகை :
கொட்டுங்கடி – எட்டு
ழி – ஆழி
பொய் – மெய்

சீர் எதுகை :
ட்டுங்கடி – எட்டிடவே
ஆழி – அழியாமலே

Question 3.
பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
இயைபு :
கொட்டுங்கடி – கொட்டுங்கடி,
கொண்டதுவாம் – நின்றதுவாம்,
பாட்டிருக்கும் – காட்டிருக்கும்.

குறுவினா

Question 1.
தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
தமிழ் மொழியின் செயல்கள் :
(i) பொய்மை அகற்றும், மனதில் உள்ள அறியாமை என்ற இருளை நீக்கும்.
(ii) அன்பு உடையவருக்கு இன்பம் தரும். பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைக் கற்பித்து அறத்தின் உயர்வை உணர்த்தும். இவ்வுலக மக்கள்
வாழ்வதற்கு வழிகாட்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

Question 2.
செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன ?
Answer:
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி.

Question 2.
தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக.
Answer:
(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?
Answer:
பொய்மை அகற்றி மனதில் உள்ள அறியாமையை அகற்றும் அன்புடைய பலரின் இன்பம் நிறைந்த மொழி, உயிர்போன்ற உண்மையை ஊட்டி உயர்ந்த அறத்தைத் தந்து, இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

எதிர்சொல் தருக.
1. பல × சில
2. முற்றும் × தொடரும்
3. பொய் × மெய்
4. அழிவு × ஆக்கம்

வினா

Question 1.
பெருஞ்சித்திரனார் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் : மாணிக்கம்
ஊர் : சேலம் மாவட்டம் – சமுத்திரம்
பெற்றோர் : துரைசாமி – குஞ்சம்மாள்
மனைவி : தாமரை அம்மையார்
காலம். : 10-03-1933 முதல் 11-06-1995 வரை
சிறப்புப் பட்டம் : “பாவலரேறு”
இயற்றிய நூல்கள் : கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்
இதழ்கள் : தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.2 தமிழ்க்கும்மி

நூல் வெளி
இப்பாடல் “கனிச்சாறு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது, இந்நூல் எட்டுத் தொகுதிகளைக் கொண்டது. இது தமிழுணர்வு செறிந்த பாடல்களைக் கொண்டது.

பொருளுரை
இளம்பெண்களே! எட்டுத் திசைகளிலும் தமிழின் புகழ் பரவவிடுமாறு கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம்.
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவைப் பெருக்கும் பல நூல்களைப் பெற்றுள்ள மொழி. பெரும் கடல் சீற்றங்களினாலும், கால மாற்றங்களினாலும் அழியாமல் நிலை பெற்ற மொழி.
தமிழ் பொய்யை அகற்றும் மொழி; தமிழ் மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்பு உடையவருக்கு இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைப் புகட்டி அறத்தின் உயர்வை உணர்த்தும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி தமிழ்மொழி.

விளக்கவுரை
தமிழ் இளம் பெண்கள் விரும்பிப் பாடியப் பாடல் கும்மிப்பாடல்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு என எட்டுத் திசைகளிலும் தமிழ் மற்றும் தமிழரின் புகழ் உலகம் முழுக்க பரவுமாறு கைகொட்டிக் கும்மியடித்தனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி. அறிவைப் பெருக்க இலக்கண, இலக்கியம் எனப் பல நூல்களைப் பெற்றுள்ள மொழி நம் தமிழ்மொழி. பல பெரும் கடல் சீற்றங்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் அழியாமல் நிலை பெற்ற மொழி.
பொய்மைகளை அகற்றி மனத்தின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் மொழி. அன்புள்ளம் கொண்டவர்களுக்கு இன்பம் தரும் மொழி. உயிர்போன்ற உண்மையைப் புகட்டி ஒழுக்கம் தவறாமல் அறத்தோடுநின்று உயர்வை உணர்த்தும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

சொல்லும் பொருளும்

1. ஆழிப்பெருக்கு – கடல் கோள்
2. ஊழி – நீண்டதொருகாலப்பகுதி
3. மேதினி – உலகம்
4. உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Students can download 11th Business Maths Chapter 2 Algebra Ex 2.7 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 2 Algebra Ex 2.7

Samacheer Kalvi 11th Business Maths Algebra Ex 2.7 Text Book Back Questions and Answers

Choose the correct answer.

Question 1.
If nC3 = nC2 then the value of nC4 is:
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
Answer:
(d) 5
Hint:
Given that nC3 = nC2
We know that if nCx = nCy then x + y = n or x = y
Here 3 + 2 = n
∴ n = 5

Question 2.
The value of n, when np2 = 20 is:
(a) 3
(b) 6
(c) 5
(d) 4
Answer:
(c) 5
Hint:
nP2 = 20
n(n – 1) = 20
n(n – 1) = 5 × 4
∴ n = 5

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 3.
The number of ways selecting 4 players out of 5 is:
(a) 4!
(b) 20
(c) 25
(d) 5
Answer:
(d) 5
Hint:
5C4 = 5C1 = 5

Question 4.
If nPr = 720(nCr), then r is equal to:
(a) 4
(b) 5
(c) 6
(d) 7
Answer:
(c) 6
Hint:
Given nPr = 720(nCr)
\(\frac{n !}{(n-r) !}=720 \frac{n !}{r !(n-r) !}\)
1 = \(\frac{720}{r !}\)
r! = 720
r! = 6 × 5 × 4 × 3 × 2 × 1
r! = 6!
r = 6

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 5.
The possible outcomes when a coin is tossed five times:
(a) 25
(b) 52
(c) 10
(d) \(\frac{5}{2}\)
Answer:
(a) 25
Hint:
Number of possible outcomes When a coin is tossed is 2
∴ When five coins are tossed (same as a coin is tossed five times)
Possible outcomes = 2 × 2 × 2 × 2 × 2 = 25

Question 6.
The number of diagonals in a polygon of n sides is equal to:
(a) nC2
(b) nC2 – 2
(c) nC2 – n
(d) nC2 – 1
Answer:
(c) nC2 – n

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 7.
The greatest positive integer which divide n(n + 1) (n + 2) (n + 3) for all n ∈ N is:
(a) 2
(b) 6
(c) 20
(d) 24
Answer:
(d) 24
Hint:
Put n = 1 in n(n + 1) (n + 2) (n + 3)
= 1 × 2 × 3 × 4
= 24

Question 8.
If n is a positive integer, then the number of terms in the expansion of (x + a)n is:
(a) n
(b) n + 1
(c) n – 1
(d) 2n
Answer:
(b) n + 1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 9.
For all n > 0, nC1 + nC2 + nC3 + …… + nCn is equal to:
(a) 2n
(b) 2n – 1
(c) n2
(d) n2 – 1
Answer:
(b) 2n – 1
Hint:
Sum of binomial coefficients 2n
i.e., nC0 + nC1 + nC2 + nC3 + ……. + nCn = 2n
nC1 + nC2 + nC3 + ……. + nCn = 2n – nC0 = 2n – 1

Question 10.
The term containing x3 in the expansion of (x – 2y)7 is:
(a) 3rd
(b) 4th
(c) 5th
(d) 6th
Answer: (c) 5th
Hint:
First-term contains x7.
The second term contains x6.
The fifth term contains x3.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 11.
The middle term in the expansion of \(\left(x+\frac{1}{x}\right)^{10}\) is:
(a) 10C4 \(\left(\frac{1}{x}\right)\)
(b) 10C5
(c) 10C6
(d) 10C7 x2
Answer:
(b) 10C5
Hint:
x is x, a = \(\frac{1}{x}\), n = 10 which is even.
So the middle term is
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7 Q11

Question 12.
The constant term in the expansion of \(\left(x+\frac{2}{x}\right)^{6}\) is:
(a) 156
(b) 165
(c) 162
(d) 160
Answer:
(d) 160
Hint:
Here x is x, a is \(\frac{2}{x}\) (Note that each term x will vanish)
∴ Constant term occurs only in middle term
n = 6
∴ middle term = \(t_{\frac{6}{2}+1}\) = t3+1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7 Q12

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 13.
The last term in the expansion of (3 + √2 )8 is:
(a) 81
(b) 16
(c) 8
(d) 2
Answer:
(b) 16
Hint:
(√2)8 = \(\left(2^{\frac{1}{2}}\right)^{8}\) = 24 = 16

Question 14.
If \(\frac{k x}{(x+4)(2 x-1)}=\frac{4}{x+4}+\frac{1}{2 x-1}\) then k is equal to:
(a) 9
(b) 11
(c) 5
(d) 7
Answer:
(a) 9
Hint:
\(\frac{k x}{(x+4)(x-1)}=\frac{4}{x+4}+\frac{1}{2 x-1}\)
kx = 8x – 4 + x + 4
kx = 9x
k = 9

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 15.
The number of 3 letter words that can be formed from the letters of the word ‘NUMBER’ when the repetition is allowed are:
(a) 206
(b) 133
(c) 216
(d) 300
Answer:
(c) 216
Hint:
Number of letters in NUMBER is 5
From 5 letters we can form 3 letter ways = 6 × 6 × 6 = 216.

Question 16.
The number of parallelograms that can be formed from a set of four parallel lines intersecting another set of three parallel lines is:
(a) 18
(b) 12
(c) 9
(d) 6
Answer:
(a) 18
Hint:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7 Q16
To form a parallelogram we need 2 parallel lines from 4 and 2 intersecting lines from 3.
Number of parallelograms = 4C2 × 3C2
= \(\frac{4 \times 3}{2 \times 1} \times 3\)
= 18

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 17.
There are 10 true or false questions in an examination. Then these questions can be answered in
(a) 240 ways
(b) 120 ways
(c) 1024 ways
(d) 100 ways
Answer:
(c) 1024 ways
Hint:
For each question, there are two ways of answering it.
for 10 questions the numbers of ways to answer = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2
= 210
= 1024 ways

Question 18.
The value of (5C0 + 5C1) + (5C1 + 5C2) + (5C2 + 5C3) + (5C3 + 5C4) + (5C4 + 5C5) is:
(a) 26 – 2
(b) 25 – 1
(c) 28
(d) 27
Answer:
(a) 26 – 2
Hint:
(5C0 + 5C1 + 5C2 + 5C3 + 5C4 + 5C5) + (5C1 + 5C2 + 5C3 + 5C4)
= 25 + (5C0 + 5C1 + 5C2 + 5C3 + 5C4 + 5C5) – (5C0 + 5C5)
= 25 + 25 – (1 + 1) (∵ Adding and subtracting of 5C0 and 5C5)
= 2(25) – 2 (∵ 5C0 = 5C5 = 1)
= 26 – 2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 19.
The total number of 9 digit number which has all different digit is:
(a) 10!
(b) 9!
(c) 9 × 9!
(d) 10 × 10!
Answer:
(c) 9 × 9!
Hint:
Here we can use the digits 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9.
They are in 10 in total. We have to form a nine-digit number.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7 Q19
The first place from the left can be filled up by anyone of the digits other than zero in 9 ways. The second place can be filled up by anyone of the remaining (10 – 1) digits (including zero) in 9 ways, the third place in 8 ways, fourth place in 7 ways, fifth place in 6 ways, sixth place in 5 ways, seventh place in 4 ways, eighth place in 3 ways and ninth place in 2 ways.
∴ The number of ways of making 9 digit numbers = 9 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 = 9 × 9!

Question 20.
The number of ways to arrange the letters of the word “CHEESE”:
(a) 120
(b) 240
(c) 720
(d) 6
Answer:
(a) 120
Hint: Here there are 6 letters.
The letter C occurs one time
The letter H occurs one time
The letter E occurs three times
The letter S occurs one time
Number of arrangements = \(\frac{6 !}{1 ! 1 ! 3 ! 1 !}=\frac{6 !}{3 !}=\frac{6 \times 5 \times 4 \times 3 !}{3 !}\) = 120

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 21.
Thirteen guests have participated in a dinner. The number of handshakes that happened in the dinner is:
(a) 715
(b) 78
(c) 286
(d) 13
(b) 78
Hint:
To handshakes, we need two guests.
Number of selecting 2 guests from 13 is 13C2 = \(\frac{13 \times 12}{2 \times 1}\) = 78

Question 22.
The number of words with or without meaning that can be formed using letters of the word “EQUATION”, with no repetition of letters is:
(a) 7!
(b) 3!
(c) 8!
(d) 5!
Answer:
(c) 8!
Hint:
There are 8 letters.
From 8 letters number of words is formed = 8P8 = 8!

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 23.
Sum of binomial coefficient in a particular expansion is 256, then number of terms in the expansion is:
(a) 8
(b) 7
(c) 6
(d) 9
Answer:
(a) 8
Hint:
Sum of binomial coefficient = 256
i.e., 2n = 256
2n = 28
n = 8

Question 24..
The number of permutation of n different things taken r at a time, when the repetition is allowed is:
(a) rn
(b) nr
(c) \(\frac{n !}{(n-r) !}\)
(d) \(\frac{n !}{(n+r) !}\)
Answer:
(b) nr

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 2 Algebra Ex 2.7

Question 25.
The sum of the binomial coefficients is:
(a) 2n
(b) n2
(c) 2n
(d) n + 17
Answer:
(a) 2n