Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 × 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது ………………
(அ) காலம் மாறுவதை
(ஆ) வீட்டைத் துடைப்பதை
(இ) இடையறாது அறப்பணி செய்தலை
(ஈ) வண்ணம் பூசுவதை
Answer:
(இ) இடையறாது அறப்பணி செய்தலை

Question 2.
மலர்கள் தரையில் நழுவுதல், எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால்
(ஆ) தளரப் பிணைத்தால்
(இ) இறுக்கி முடிச்சிட்டால்
(ஈ) காம்பு முறிந்தால்
Answer:
(ஆ) தளரப் பிணைத்தால்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 3.
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
(அ) தமிழ்
(ஆ) அறிவியல்
(இ) கல்வி
(ஈ) இலக்கியம்
Answer:
(இ) கல்வி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 4.
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
(அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
(ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.
(இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
(ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Answer:
(அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Question 5.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ………………
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
Answer:
(அ) வேற்றுமை உருபு

Question 6.
“இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்…..” – இவ்வடிகளில் கற்காலம் என்பது ………………
(அ) தலைவிதி
ஆ) பழைய காலம்
(இ) ஏழ்மை
(ஈ) தலையில் கல் சுமப்பது
Answer:
(அ) தலைவிதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 7.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என………. வகைப்பாக்கள் உள்ளன.
(அ) இரண்டு
(ஆ) நான்கு
(இ) மூன்று
(ஈ) ஐந்து
Answer:
(ஆ) நான்கு

Question 8.
கைக்கிளை என்பது………………..
(அ) அகப்பொருள்
(ஆ) பெருந்திணையை
(இ) புறப்பொருள்
(ஈ) ஒருதலைக்காமம்
Answer:
(ஈ) ஒருதலைக்காமம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 9.
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர் – இத்தொடருக்கான வினா எது?
(அ) கரகாட்டம் என்றால் என்ன?
(ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
(இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
(ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
(ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

Question 10.
‘கத்தும் குயிலோசை’ – என்பது ………………
(அ) பால் வழுவமைதி
(ஆ) மரபு வழுவமைதி
(இ) திணை வழுவமைதி
(ஈ) கால வழுவமைதி
Answer:
(ஆ) மரபு வழுவமைதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 11.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி –
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

நின்று காவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது
தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர் கட்குயிராகியும்
விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்

Question 12.
தந்தைக்குத் தந்தையாய் இருந்தவர் யார்?
(அ) இராசராசசோழன்
(ஆ) இராசேந்திர சோழன்
(இ) இரண்டாம் இராசராசசோழன்
(ஈ) முதலாம் இராசராச சோழன்
Answer:
(அ) இராசராசசோழன்

Question 13.
இப்பாடலில் இடம் பெற்ற உறவு முறை யாது?
(அ) மாமன், அத்தை
(ஆ) சித்தன், சித்தி
(இ) தந்தை , தாய், மகன்
(ஈ) பாட்டி, தாத்தா
Answer:
(இ) தந்தை , தாய், மகன்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 14.
மைந்தரில்லாத – பிரித்து எழுதுக.
(அ) மைந்தர் + இல்லாத
(ஆ) மைந்து – இல்லாத
(இ) மை + தரி + இல்லாத
(ஈ) மைந்தரி + இல்லாத
Answer:
(அ) மைந்தர் + இல்லாத

Question 15.
மேற்கண்ட பாடலில் எதுகைச் சொற்களை எழுதுக.
(அ) நின்ற, நினையாது
(ஆ) தந்தை, தாயாரில்லோர்
(இ) தந்தையில்லோர், மைந்தரில்லொரு
(ஈ) பாட்டி, தாத்தா
Answer:
(இ) தந்தையில்லோர், மைந்தரில்லொரு

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 × 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க
(அ) வியாஸர் தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதினார்.
(ஆ) நூலின் பயன், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.
Answer:
விடை:
(அ) வியாஸர் பாரதத்தை எழுதிய நோக்கம் யாது?
(ஆ) நூலின் பயன் எத்தகையது?

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 17.
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
Answer:
மல்லிகைப் பூவானது மெல்லிய தண்டுகளை உடையது. ஆனால் அது ஆறு இதழ்களைச் சுமந்து தனது வேதனையும் மிக அழகாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 18.
‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

(அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.
Answer:
கொள், உள்

(ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க
Answer:
வியங்கோள் வினைமுற்று

Question 19.
மின்னணுப் புரட்சி என்றால் என்ன?
Answer:
எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை 1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின அவற்றுள் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.

Question 20.
‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
Answer:
நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 21.
‘விடல்’ என முடியும் குறள் எழுதுக.
Answer:
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்…

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 × 2 = 10]

Question 22.
சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக.
வருந்தாமரை
Answer:
விடை:
வருந்தா மரை – வருந்தாத மான் (மரை)
வருந்தாமரை – வருகின்ற தாமரை

Question 23.
அரபு எண்ணை தமிழ் எண்ணாக மாற்றுக.
Answer:
(அ) 39 – ஙகூ
(ஆ) 148 – கசஅ
(இ) 260 – உகா
(ஈ) 357 – ஙருஎ

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
மலை – மாலை
Answer:
விடை:
காலையில் மலை ஏறியவர் மாலையில் இறங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 25.
கலைச்சொற்கள் தருக.
(அ) Document
(ஆ) patent
Answer:
(அ) Document – ஆவணம்
(ஆ) patent – காப்புரிமை

Question 26.
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
(அ) மயில் கூவும், குதிரை கத்தும்.
Answer:
மயில் அகவும், குதிரை கனைக்கும்.

(ஆ) மாந்தோட்டத்தில் குயில் பேசியது.
Answer:
மாந்தோப்பில் குயில் கூவியது.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
Answer:
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள், மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

Question 28.
பதிந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பதிந்து = பதி + த்(ந்) + த் + உ
Answer:
பதி – பகுதி
த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 29.
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்களை எழுதுக.
Answer:
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி : தாள்
கீரை, வாழை முதலியவற்றின் அடி : தண்டு
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி : கோல்
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி : தூறு
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி : தட்டு அல்லது தட்டை
கரும்பின் அடி : கழி
மூங்கிலின் அடி : கழை
புளி, வேம்பு முதலியவற்றின் அடி : அடி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 30.
நான்கு திசையிலும் வீசும் காற்றைப் பற்றி எழுதுக.
Answer:
கிழக்கு: கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்காற்று கொண்டல் எனப்படுகிறது. கொண்டலாகக் காற்று குளிர்ச்சி தருகிறது; இன்பத்தைத் தருகிறது.

மேற்கு: மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை – எனப்படுகிறது.

வடக்கு:
வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்காற்று வாடைக்காற்று எனப்படுகிறது.

தெற்கு:
தெற்கிலிருந்து வீசும்காற்று தென்றல் காற்று எனப்படுகிறது; மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார். ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதுவும் பிறமொழிக் கருத்துகளை, கதைகளைத் தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.

(அ) தொல்காப்பியர் மொழிப்பெயர்த்தல் பற்றிக் கூறிய இயல் எது?
Answer:
மரபியல்

(ஆ) சின்னமனூர்ச் செப்பேடு மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய செய்தி யாது?
Answer:
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்”

(இ) வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட நூல் யாது?
Answer:
கம்பராமாயணம், வில்லிபாரதம், பெருங்கதை, சீவகசிந்தாமணி

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 × 3 = 6]

Question 32.
“சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
Answer:
இடம்:
செய்யுள் வரிகள் கவிஞர் நாகூர் ரூமியால் எழுதப்பட்ட ‘சித்தாளு’ கவிதைப் பேழையில் காணப்படுகிறது.

விளக்கம்:
அடுக்குமாடி, அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக மட்டுமே. இவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்று ஏழையின் நிலையை எடுத்துக்காட்டுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 33.
மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக. (குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்’ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.
Answer:

  • மழைநீரில் குளித்துவிட்டுத் தென்னந்தோப்பில் தலை உலர்த்தவரும் தென்றல் காற்று.
  • அணில்களின் சடுகுடு விளையாட்டால் மரங்களின் இலைகளில் சொட்டும் நீர், ஆர்மோனியம் இல்லாமலேயே சுருதியோடு பாடும் குயில் மழலை மாறாத நதியோசை, தாழ்வாரங்களில் சொட்டும் நீர் போடும் தாளம்.
  • உடலில் உரசும் மெல்லிய குளிர் காற்று தெருக்களில் தேங்கிய குட்டைகளில் சளப்தளப் என குதித்து விளையாடும் குழந்தைகள்.
  • வண்டு இசைக்கும் சத்தத்துடன் காகித கப்பல் விட்டு மகிழும் சிறுவர்களின் கூச்சல் என
    இயற்கை, பூமி என்னும் பேரேட்டை எழுதியுள்ளது.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
(அ) “அன்னை மொழியே!” எனத் தொடங்கும் பாடல்.
Answer:
அன்னை மொழியே! அழ்கார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! (- பாவலரேறு பெருஞ்சித்திரனார்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) “மாற்றம் எனது” எனத் தொடங்கும் காலக்கணிதம்’ பாடல்.
Answer:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம் ! (- கண்ணதாசன் )

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 35.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
Answer:

  • மல்லிகைப்பூ – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
    மல்லிகை ஆகிய பூ
  • பூங்கொடி – அன்மொழித்தொகை
    பூங்கொடி (பெண்ணைக் குறித்தது)
  • ஆடுமாடு – உம்மைத்தொகை
    ஆடும் மாடும்
  • குடிநீர் – வினைத்தொகை
    குடித்தநீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்
  • தண்ணீர்த்தொட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை தண்ணீரை உடைய தொட்டி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 36.
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 1

Question 37.
கொண்டு கூட்டுப் பொருள்கோள் விளக்குக.
Answer:
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.

(எ.கா.) ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு – மயிலைநாதர் உரை

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளை – என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க [5 × 5 = 25]

Question 38.
அவள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
Answer:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

பொருள்: தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து உரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

பொருள்: மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

பொருள்: இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்தச் சூழ்ச்சியும் நிற்க இயலாது)

செயற்கை அறிந்துக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்

பொருள். ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) இறைவன், புலவர். இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Answer:
இடைக்காடனார் இறைவனை வணங்குதல்:

  • இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே ! அழகிய வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக்கேட்டு.
  • அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

இடைக்காடனாரின் சினம்:

  • இடைக்காடனார் இறைவனிடம், “பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார்.
  • அவரது சொல் வேற்படைபோல் இறைவனின் திருச்செவியின் சென்று தைத்தது.

இறைவன் இலிங்க வடிவை மறைத்தல்:

  • கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்.
  • இறைவன் ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்கு சென்று இருந்தார்.

பாண்டிய மன்னனின் வேண்டுதல்:

  • “இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்” என்று வேண்டினான் பாண்டிய மன்னன்.
  • இறைவன் மன்னனிடம், “சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்.
  • இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை.
    இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்” என்றார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 39.
(அ) வி.கே. எலக்ட்ரானிக் மென்பொருள் நிறுவனத்திடமிருந்து தவறுதலாக குறைபாடுள்ள கணினியை வாங்கிக் கொண்ட்தை தெரியப்படுத்தி அதற்கு மாற்றாக குறைபாடற்ற கணினியை மாற்றி தருமாறு கடிதம் வரைக.
Answer:
அனுப்புநர்
பூங்குழலி,
சென்னை – 600 013.

பெறுநர்
வி.கே. எலக்ட்ரானிக் நிறுவனம்
காமராஜ் நகர்,
சென்னை . – 600 009.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குறைபாடு உடைய கணினியை மாற்றுவது – தொடர்பாக

வணக்கம், நான் சென்ற வாரம் 03.04.2019 அன்று உங்கள் நிறுவனத்தில் கணினி ஒன்று வாங்கி இருந்தேன். அதை வீட்டிற்கு கொண்டு வந்து, இயக்கி பார்க்கும் போதுதான் தெரிகிறது அது குறைபாடு உடைய கணினி என்றும், நான் கேட்ட கணினி அது அல்ல என்பதும் அதனால் குறைபாடு உடைய கணினியை எடுத்துக் கொண்டு சரியான கணினியைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இடம் : சென்னை
தேதி : 10.04.19

இங்ஙனம்,
பூங்குழலி

குறிப்பு:

தாங்கள் கொடுத்த கணினியில் கீழ்க்கண்ட குறைகள் உள்ளன.

  • நான் வாங்க விரும்பியது விண்டோ 8 ஏசர் கணினி. ஆனால் நீங்கள் அனுப்பியது விண்டோ 7, கணினி.
  • கணினியில் திரை தரம் குறைந்ததாகவும் அளவு மிகச் சிறிதாகவும் உள்ளது.
  • கணினியிலிருந்து வரும் ஒலி கேட்பதற்கு சற்று ஏதுவாக இல்லை.
  • சுட்டெலி இயங்கவில்லை. உறைமேல் முகவரி

பெறுநர்
வி.கே. எலக்ட்ரானிக் நிறுவனம்
காமராஜ் நகர்,
சென்னை – 600 009.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) உன் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழா பற்றி நண்பனுக்குக் கடிதம்.
Answer:

தேனாம்பேட்டை,
சென்னை – 18.
11-05-2019

அன்புள்ள நண்பா,

நலம் நலமறிய ஆவல். சென்ற வாரம் எனது பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இறை வணக்கத்திற்குப் பின் தமிழாசிரியர் திரு.குமாரசுவாமி அவர்கள் இனிய வரவேற்புரை ஆற்றினார். தலைவர் அவர்கள் இலக்கியத்தின் பயன் பற்றி இனிய சொற்பொழிவு ஒன்று ஆற்றினார். மாணவர்கள் மிக அமைதியுடனும் ஒருமித்த மனத்துடனும் கேட்டனர்.

சிறப்புச் சொற்பொழிவாற்றிய சிலம்பொலி திரு. செல்லப்பன் அவர்கள் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தாற் போல கருத்து மழை பொழிந்தார். இலக்கியம் தரும் அறவாழ்வு, அனைவரின் மனத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இராமாயணம், சிலப்பதிகாரம், மகாபாரதம் போன்ற பல காப்பியங்களிலிருந்து கவிதைக் காட்சிகளை மாணவர் கண்முன் கொணர்ந்து நிறுத்தினார். கடல் மடை திறந்த வெள்ளமென ஆற்றிய சொற்பொழிவிற்கிடையே நகைச்சுவை கலந்த மாட்சி மனத்திற்கினிமை தந்தது. இலக்கியத்தின்பால் அனைவருக்கும் ஓர் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

பின்பு தலைவர் முடிவுரைக்குப் பின், மன்றச் செயலர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிது நிறைவேறியது.

இங்ஙனம்,
உன் அன்புள்ள நண்பன்,
நா. செழியன்.

உறைமேல் முகவரி

பெறுநர்
அ. அன்புமணி,
36, வ.உ.சி. தெரு,
தூத்துக்குடி – 1.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக…
Answer:
தான் பசியுடன் இருந்தாலும்
தனக்குக் கிடைத்த உணவு
குறைவா இருந்தாலும்
மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு
உண்ண வேண்டும் என்ற எண்ணம்
உள்ளவராக இருக்க வேண்டும்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 2

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 41.
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 3
Answer:

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 4

Question 42.
(அ) இன்சொல் பேசுதலும், வன்சொல் பேசுதலையும் பட்டியலிடுக. Answer:
இன்சொல் வழி:

  1. பிறர் மனம் மகிழும்
  2. அறம் வளரும்
  3. புகழ் பெருகும்
  4. நல்ல நண்பர்கள் சேருவர்
  5. அன்பு நிறையும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

தீய சொல் வழி :

  1. பிறர் மனம் வாடும்
  2. அறம் தேயும்
  3. இகழ் பெருகும்
  4. நல்ல நண்பர்கள் விலகுவர்
  5. பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
விடை :
நாங்கள் செல்லும் வழி. இன்சொல் வழி என் நண்பர்களுக்கும் அவ்வழியையே காட்டுவேன்.
அதனால் அவர் அறம், புகழ் போன்றவற்றில் சிறந்து நல்ல நண்பர்களுடன் அன்புடன் பழகுவார்.

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the inost fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tamils.
Answer:
விடை :
சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தமிழ்நாட்டின் 5 புவியியல் பாகுபாட்டின்படி, மருத நிலப் பகுதியே பயிரிடுவதற்குச் செழுமையான பகுதியாகக் கருதப்பட்டது. விவசாயியின் சொத்து அங்கு கிடைக்கும் வெயில், பருவ மழை மற்றும் நிலத்தின் செழுமையைச் சார்ந்திருந்தது. இயற்கையில் கிடைக்கும் மூலக்கூறுகளில் சூரிய ஒளியே இன்றியமையாததாகப் பழந்தமிழர்களால் கருதப்பட்டது.

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 × 8 = 24)

Question 43.
(அ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
Answer:

  • அனைவருக்கும் வணக்கம். பொம்மலாட்டம் என்பது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு வகை கூத்துக் கலையாகும்.
  • பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
  • நெகிழிப்பைகளின் வரவால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை இந்த பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்கள். பொம்மலாட்டத்தைத் தோற்பாவைக் கூத்து என்றும் அழைப்பர்.
  • தோலில் செய்தவெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் ‘பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.
  • இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன.
  • கூத்து நிகழ்த்தும் திரைச் சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன.
  • இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு உரையாடல் இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
  • பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
  • திருக்குறளில் பரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
  • தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து. பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
  • நெகிழி அல்லது பிளாஸ்டிக் என்பது ஒரு பொருள்.
  • ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுதி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும்.
  • பொருள் மண்ணுக்குள் சென்றால் சீக்கிரம் மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது.
  • அதனால் மரங்களில் வேர்களுக்கு ஆக்கிஜன் கிடைக்கக் கடினமாக இருக்கிறது.
  • எந்த ஒரு பொருள் பூமியில் மக்கவில்லையோ அது மனித இனத்திற்கே பேராபத்து என்பதை இந்தப் பொம்மலாட்டம் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாகச் சென்று சேர்ந்தது.
  • பொம்மலாட்டம் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(அல்லது)

(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:

  • எங்கள் இல்லத்திற்கு என் தந்தையின் நண்பர்கள் பொங்கல் திருநாளன்று வந்தனர்.
  • நாங்கள் அவர்களை அன்போடு வரவேற்றோம். வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.
  • அவர்களை அமரவைத்து அவர்களிடம் நலம் விசாரித்தும் என் தாய், தந்தையர் பேசிக் கொண்டு இருந்தனர்.
  • சிறிது நேரம் கழித்து அவர்கள் குடிக்கப் பழச்சாற்றினைக் கொடுத்தோம். •
  • பிறகு அவர்கள் உணவருந்த சுவையான உணவு சமைத்து வைத்திருந்தோம்.
  • வந்தவர்களை உணவருந்த அழைத்து வந்து வாழையிலை போட்டு கூட்டு, பொரியல் இனிப்பு, வடை, பாயசம் என்று அறுசுவை உணவைப் படைத்தோம். .
  • அவர்கள் உண்டபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து இளப்பாற வைத்தோம்.
  • பின் அவர்கள் வீட்டிற்குச் சொல்லும் போது அவர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்து வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 44.
(அ) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Answer:

  • கல்வி என்பது நம் வாழ்க்கையில் முன்னேறக் கூடிய ஒரு ஏணிப்படி அதைக் கற்றால் நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
  • நம் தாய் தந்தை தான் படிக்கவில்லை நாம் படித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் எண்ணமும் செயலும் உயர்வாக இருந்தால், நாம் உயர்வாக இருக்க முடியும்.
  • நம் பெற்றோர்களின் ஆசைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். கல்வி கற்பதன் மூலம் நாம்வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும்.
  • வாழ்க்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதைச் சமாளித்து இந்த வருடம் படிப்பை நீ முடித்து விடு.
  • இந்த வருடப் படிப்பை முடித்து விட்டால் அடுத்த வருடம் வேலைக்குச் சென்று கொண்டே கூட நீ படித்து விடலாம்.
  • எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பை மட்டும் பாதியில் விட்டு விடக்கூடாது என்பதில் நீ உறுதியாக இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) ஒருவன் இருக்கிறான் கதையைச் சுருக்கி வரைக.
Answer:
முன்னுரை:
துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது ! எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. எப்படிப் பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும் அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீ’. அதில் மாதம் துளிர்க்கும்.

குப்புசாமியின் தோற்றம்:
வயது இருபத்தைந்து எலும்பும் தோலுமான உடம்பு. எண்ணெய் காணாத தலை, காடாக வளர்ந்து கிடந்தது. சட்டையும் வேஷ்டியும் ஒரே அழுக்கு. சட்டையில் ஒரு பொத்தான் கூட இல்லை கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த அவன் இடது கையால் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தான் காய்ந்து போன விழிகள் அவற்றில் ஒரு பயம் தன் நிலையை எண்ணிக் கூசும் ஓர் அவமானம்.

குப்புசாமியின் உறவு நிலை:
குப்புசாமிக்கு தாய், தகப்பன் கிடையாது அவனுக்கு இருந்த உறவு தங்கவேலுவின் மனைவியான அவனுடைய சித்தியும் காஞ்சிபுரத்திலேயே உள்ள தாய்மாமன் ஒருவனுந்தான்.

தங்கவேலுவின் மனநிலையும் செயலும்:
தங்கவேலுவுக்கு குப்புசாமி எதற்காக இங்கே வந்தான் என்று கேட்பது போலவும் அவன் வீட்டை விட்டு உடனே தொலைந்தால் நல்லது எனவும் நினைத்தான். ஆறாம் நாள் தங்கவேலு குப்புசாமியை சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட கிளம்பினார். குப்புசாமிக்கு மருத்துவமணையில் ஆபரேஷனும் செய்யப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

வீரப்பனின் மனிதாபிமானம்:
குப்புசாமியின் நண்பன் வீரப்பன் ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக வேலை செய்பவன் சில நாட்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிற குப்புசாமிக்கு கடன் வாங்கியாவது உதவியும் சாப்பாடும் போடுகின்ற இவன் உயிருக்கு மதிப்புக் கொடுக்கிற நல்ல ஆத்மா அவனுக்கு உதவ தன்னால் முடிந்த பணத்தையும் கடிதத்தையும் தன் ஊர்காரனிடம் கொடுத்து குப்புசாமிக்கு உதவ முயன்றுள்ளான்.

முடிவுரை:
குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டுதான் கொடுத்தானோ? என்று அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை
மாந்தரான குப்புசாமியை ஆசிரியர் காட்டுகின்றார்.

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பாரதத்தில் கணினியின் வளர்ச்சி – கணினியின் பயன்கள் – பிறதுறைகளில் கணினி – கல்வி நிலையிகளிலும் கணினி – முடிவுரை.
Answer:
இந்தியாவின் கணினிப் புரட்சி

முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்ற மடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.

பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன்முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை செயல்படத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.

பிற துறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்படவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்களிளும் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்ட மேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலை தூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக. முன்னுரை- அயர்வு – குறைவு – தளர்வு – உயர்வு – நகர்வு – முடிவுரை.
Answer:
நூலகம் காட்டும் அறிவு
முன்னுரை:

“வாழ்க்கை என்றொரு புத்தகம்
பக்கங்கள் எத்தனை யார் அறிவார்?” – எனும்

வினாவால் வாழ்க்கையே புத்தகம்தான் என எடுத்தியம்பும் வல்லிக்கண்ணனின் பார்வை வீச்சு சிறப்புடையதாகும். வாழ்க்கையையே புத்தக நோக்கினில் பார்த்ததற்கும், வாழ்க்கையில் பள்ளிப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களைப் பார்த்ததேயில்லை என்பதற்கும் எத்தனை வேறுபாடு. இங்குதான் நூலகத்தை மறந்த நிலை என்பது வெளிப்படுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

அயர்வு:
அடுத்தவரைப் பற்றி பேசிப்பேசி நாட்களை ஓட்டியும், போட்டியும், வஞ்சமும் நிறைந்த உலகில் ஒரு நிமிடம் நூலகத்தை நோக்கிப் பயணத்தைத் திருப்புங்கள். அயர்வுகளைத் தீர்க்கும் அருமருந்து அங்குதான் உள்ளது. பல்வேறு அறிவியலறிஞர்களும், அறிஞர்களும் இங்கிருந்துதான் வெளிப்படுகின்றனர்.

எல்லா நூலையும் நாம் விலை கொடுத்து வாங்கிக் கற்க முடியாது. ஆனால் எல்லா நூல்களின் இருப்பிடமான நூல் நிலையம் சென்றால் அங்கிருந்து நாம் பல நூல்களைக் கற்கலாம் அல்லவா?

குறைவு:
நூலகத்தினை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் எனில், பத்திரிகை படிக்க வருபவர் சிலர்; விளையாட்டுச் செய்திகளை விருப்பமுடன் படிப்பவர் பலர்; இதழ்களில் அட்டைப் படங்களைக் காண வருபவர்கள் சிலர்; திரையுலகை தரிசிக்க வருபவர் பலர் என எண்ணற்ற முகங்களை வழி நடத்துவது இந்நூல் நிலையங்களாகும்.

நூல்களைக்கூட படித்திட வாங்கிச்சென்று, வேண்டிய பக்கங்களைக் கிழித்து எடுத்துத் திருப்பித் தருபவர் உண்டு. நூலினில் பல படங்களை வரைந்து வைத்தல், சில பெயர்களை எழுதுதல் என எண்ணற்ற சிறு செயல்கள் செய்து தமது சிறுமையை வெளிப்படுத்துபவர் உளர்.

தளர்வு:
பிறமொழி அறிவு வளர்ந்திட உதவும் நூல்கள் உதவியால், பிற மொழியாளரிடம் பேசும் அளவிற்கு தம்மை உயர்த்திக் கொண்டவர் உண்டு. மொழிகளைப் பற்றி நூல்கள் மட்டுமல்லாமல் அறிவியல், பழங்கால வரலாறுகள், கதைகள், நாவல்கள், கவிதை நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், சிறு தொழில் கற்றிட உதவும் நூல்கள், சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் அமைந்து அறிவுக் களஞ்சியமாய்த் திகழ்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

உயர்வு:
நூலகங்கள் இல்லாத இடங்களில்லை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலிய இடங்களில் உள்ளது. ஊர்கள் தோறும், மாவட்டங்கள் தோறும் நூலகங்கள் உண்டு. மாநிலத்தின் தலைமையிடத்திலும் நூலகம் உண்டு. சென்னையில் மாநில மைய நூலகமான ‘கன்னிமாரா நூலகம்’ அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணர் நூலகம், மறைமலையடிகள் நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நூலகம், சாது சேஷய்யா ஒரியண்டல் நூலகம், வ.உ.சி. நூலகம், கவிமணி நூலகம் என்பன போன்ற பல நூலகங்கள் மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வள்ளுவரின் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நகர்வு:
நூலகங்களில் நூல்கள் பெற வேண்டுமானால், நூலக உறுப்பினராகிக் கொண்டு அதன் பிறகு நூலை எடுத்துக் கொள்ளலாம். மனிதன் அறிவுச் சுரங்கமாய் விளங்க நூலகமே முக்கியக் காரணம். பள்ளிகளில் மாணவர்கள் பேச்சுப் போட்டியில், கட்டுரைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிட நூலகமும் ஒரு காரணமே.

எவரொருவர் அறிவின் பிறப்பிடமாகத் திகழ்கிறாரோ அவரைத் துன்பம் நெருங்குவதில்லை. அவரது அறிவுத் திறனால் துன்பம் வராமல் காக்கப்படுகிறது. இதையே வள்ளுவர்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்” (- எனும் )

குறள் மூலம் அறிவுறுத்துகிறார். இவ்வாறு ஒருவர் அறிவின் சுடராய்த் திகழ நூலகம் மிக முக்கியமான வழிகாட்டியாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

முடிவுரை:
இவ்வாறு நூலகமானது ஒரு மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் ஆற்றல் வழங்குவதோடு தகுதியுடையவராய் எழச் செய்யும் அற்புத மருந்தாகும். மாணவப் பருவத்திலேயே நூலகத்தினைப் பயன்படுத்துதல் இன்றியமையாதது.

எங்கே கிளம்பி விட்டீர்கள், நூலக உறுப்பினர் ஆகத்தானே!

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions. [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
In a myopic eye, the image of the object is formed ________.
(a) behind the retina
(b) on the retina
(c) infront of the retina
(d) on the blind spot
Answer:
(c) infront of the retina

Question 2.
Gas laws state the relationship between ______ properties of gas.
(a) pressure
(b) volume
(c) temperature and mass
(d) all the above
Answer:
(d) all the above

Question 3.
LED stands for ________.
(a) Light Enter Diode
(b) Liquid Emitting Diode
(c) Light Emitting Diode
(d) Liquid Enter Diode
Answer:
(c) Light Emitting Diode

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 4.
Which of the following has the smallest mass?
(a) 6.023 x 1023 atoms of He
(b) 1 atom of He
(c) 2 g of He
(d) 1 mole atoms of He
Answer:
(b) 1 atom of He

Question 5.
________ group contains the member of halogen family.
(a) 17th
(b) 15th
(c) 18th
(d) 16th
Answer:
(a) 17th

Question 6.
A solution in which no more solute can be dissolved in a definite amount of solvent at a given temperature is called ______.
(a) Saturated solution
(b) Unsaturated solution
(c) Super saturated solution
(d) Dilute solution
Answer:
(a) Saturated solution

Question 7.
Water which is absorbed by roots is transported to aerial parts of the plant through ________.
(a) cortex
(b) epidermis
(c) xylem
(d) phloem
Answer:
(c) xylem

Question 8.
Which type of cancer affects lymphnodes and spleen?
(a) Carcinoma
(b) Sarcoma
(c) Leukemia
(d) Lymphoma
Answer:
(d) Lymphoma

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 9.
The process of splitting glucose molecules into pyruvic acid is called ________.
(a) Glycolysis
(b) Kreb’s cycle
(c) Electron transport chain
(d) None of these
Answer:
(a) Glycolysis

Question 10.
The plant which propagates with the help of its leaves is ________.
(a) Onion
(b) Neem
(c) Ginger
(d) Bryophyllum
Answer:
(d) Bryophyllum

Question 11.
Which organ acts as both exocrine gland as well as endocrine gland
(a) Pancreas
(b) Kidney
(c) Liver
(d) Lungs
Answer:
(a) Pancreas

Question 12.
All files are stored in the ________.
(a) Box
(b) Folder
(c) pai
(d) Scanner
Answer:
(b) Folder

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
Define inertia.
Answer:
The inherent property of a body to resist any change in its state of rest or the state of uniform motion, unless it is influenced upon by an external unbalanced force, is known as ‘inertia’.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 14.
State Charle’s law.
Answer:
When the pressure of gas is kept constant, the volume of a gas is directly proportional to absolute temperature of the gas.
(i.e) V ∝ T, \(\frac{V}{T}\) = constant

Question 15.
Differentiate stokes line and antistokes lines.
Answer:
Stokes lines:
The lines having frequencies lower than the incident frequency is called stokes lines

Anti-stokes lines:
The lines having frequencies higher than the incident frequency are called Antistokes lines.

Question 16.
What is aqueous solution:
Answer:
The solution in which water act as a solvent is called aqueous solution. In general, ionic compounds are soluble in water and form aqueous solutions more readily than covalent compounds. E.g. Common salt in water.

Question 17.
How is ethanoic acid prepared from ethanol? Give the chemical equation?
Answer:
Ethanoic acid can be prepared by oxidation of ethanol in the presence of alkaline potassium permanganate of acidified potassium dichromate.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 1

Question 18.
How does the leech suck blood from the host?
Answer:
The leech makes a triradiate or Y shaped incision in the skin of the host by the jaws protruded through the mouth. The blood is sucked by muscular pharynx and the salivary secretion is poured.

Question 19.
Match the following.

Mass Weight
(a) It is the quantity of matter contained in the body (i) It is the gravitational force exerted on a body due to the Earth’s gravity along.
(b) Mass is a Scalar quantity (ii) Weight is a Vector quantity
(c) It’s Unit is kg (iii) Its Unit is N
(d) Mass of a body remains the same at any point on the earth (iv) Weight of the body varies from one place to another place on the earth.
(e) Mass can be measured using a physical balance (v) Weight can be measured using a spring balance

Answer:
(a) (ii)
(b) (iii)
(c) (iv)
(d) (i)

Question 20.
How can menstrual hygiene be maintained during menstrual days?
Answer:

  • Sanitary pads should be changed regularly, to avoid infections.
  • Use of warm water to clean genitals helps to get rid of menstrual cramps.
  • Wearing loose clothing rather than airflow around the genitals and prevent sweating.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 21.
What are transgenic organisms?
Answer:
Plants or animals expressing a modified endogenous gene or a foreign gene are known as transgenic organisms.

Question 22.
The potential difference between two conductors is 110 V. How much work is moving 10 C charge from one conductor to the other?
Answer:
Potential difference,V = 110 V
Charge, q = 10 C
Work done, W = ?
V = \(\frac{\mathrm{W}}{q} \) ∴ q × V = W
W = q × V
= 10 × 110 = 1100 J

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
(i) Differentiate mass and weight.
(ii) While catching a cricket ball the fielder lowers his hands backwards. Why?
Answer:
(i)
Mass:

  • It is the quantity of matter contained in the body.
  • Mass is a Scalar quantity.
  • It’s Unit is kg.
  • Mass of a body remains the same at any point on the earth.
  • Mass can be measured using a physical balance.

Weight:

  • It is the gravitational force exerted on a body due to the Earth’s gravity along.
  • Weight is a Vector quantity.
  • Its Unit is N.
  • Weight of the body varies from one place to another place on the earth.
  • Weight can be measured using a spring balance.

(ii) While catching a cricket ball the fielder lowers his hands backwards, so increase the time during which the velocity of the cricket ball decreases to zero. Therefore the impact of force on the palm of the fielder will be reduced.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 24.
(i) Explain the sign conventions of lenses.
Answer:

  1. The object is always placed on the left side of the lens.
  2. All the distances are measured from the optical centre of the lens.
  3. The distances measured in the same direction as that of incident light are taken as positive.
  4. The distances measured against the direction of incident light are taken as negative.
  5. The distances measured upward and perpendicular to the principal axis is taken as positive.
  6. The distances measured downward and perpendicular to the principal axis is taken as negative.

(ii) Define dispersion of light.
Answer:
When a beam of white light or composite light is refracted through any transparent media such as glass or water, it is split into its component colours. This phenomenon is called as ‘dispersion of light’.

Question 25.
(i) What is meant by electric current? Give its direction?
Answer:

  • Electric current is often termed as ‘current’ and it is represented by the symbol ‘I’. It is defined as the rate of flow of charges in a conductor.
  • The electric current represents the amount of charges flowing in any cross section of a conductor in unit time.

(ii) Name and define its unit.
Answer:
The SI unit of electric current is ampere (A). The current flowing through a conductor is said to be one ampere, when a charge of one coulomb flows across any cross-section of a conductor, in one second. Hence,
1 ampere = \(\frac{1 \text { coulomb }}{1 \text { second }}\)

(iii) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
Answer:

  • Ammeter is used to measure the current.
  • An Ammeter is connected in series with the circuit.
  • The Ammeter is a low impedance device connecting it in parallel with the circuit would cause a short circuit, damaging the Ammeter or the circuit.

Question 26.
Explain how Avogadro hypothesis is used to derive the value of atomicity.
Answer:
(i) The Avogadro’s law states that “equal volumes of all gases under similar conditions of temperature and pressure contain equal number of molecules”.
(ii) Let us consider the reaction between hydrogen and chlorine to form hydrogen chloride gas.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 2
(iii) According to Avogadro’s law, 1 volume of any gas is occupied by “n” number of molecules. “n” molecules + “n” molecules → “2n” molecules
If “n” = 1, then
1 molecule + 1 molecule → 2 molecules.
1/2 molecule + 1/2 molecule → 1 molecule
(iv) 1 molecule of hydrogen chloride gas is made up of 14 molecule of hydrogen and 14 molecule of chlorine.
(v) 1/2 molecule of hydrogen contains 1 atom.
So, 1 molecule of hydrogen contains 2 atoms.
So, hydrogen atomicity is 2. Similarly chlorine atomicity is also 2. So, H2 and Cl2 are diatomic molecules.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 27.
Explain the manufacture of soap.
Answer:
Manufacture of soap: KETTLE PROCESS:
This is the oldest method. But, it is still widely used in the small scale preparation of soap. There are mainly, two steps to be followed in this process.
(1) Saponification of oil:
The oil, which is used in this process, is taken in an iron tank (kettle). The alkaline solution (10%) is added into the kettle, a little in excess. The mixture is boiled by passing steam through it. The oil gets hydrolysed after several hours of boiling. This process is called Saponification.

(2) Salting out of soap:
Common salt is then added to the boiling mixture. Soap is finally precipitated in the tank. After several hours the soap rises to the top of the liquid as a ‘curdy mass’. The neat soap is taken off from the top. It is then allowed to cool down.

Question 28.
Distinguish between bipolar neuron an multipolar neuron.
Answer:

Bipolar Neurons Multipolar Neuron
1. The cyton gives rise to two nerve processes, of which one acts as an axon, while another acts as a dendron. 1. The cyton gives rise to many dendroms and an axon.
2. It is found in retina of eye and olfactory epithelium of nasal chambers 2. It is found in cerebral cortex of brain

Question 29.
(i) What are okazaki segments?
(ii) Trace the pathway followed by water molecules from the time it enters a plant root to the time it escapes into the atmosphere from a leaf.
Answer:
(i) During the replication of a DNA molecule, the new strand is synthesized in short segments which are called okazaki fragments.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 3

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 30.
(i) Draw and label a Radial Vascular bundle.
(ii) What are the differences between dicot leaf and monocot leaf.
Answer:
(i)
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 4

(ii)

Dicot leaf Monocot leaf
1. Dorsiventral leaf 1. Isobilateral leaf
2. Mesophyll is differentiated into palisade and spongy parenchyma 2. Mesophyll is not differentiated into palisade and spongy parenchyma

Question 31.
(a) Expand the following abbraviations.
(i) CHD (ii) BMI (iii) AIDS (iv) IDDM
(b) Name the two types of stem cells.
Answer:
(a) 1. CHD – Coronary Heart Disease
2. BMI – Body Mass Index
3. AIDS – Acquired Immuno Deficiency Syndrome
4. IDDM – Insulin Dependant Diabetes Mellitus

(b) The two types of stem cells are

  1. Embryonic stem cells
  2. Adult or somatic stem cells

Question 32.
(i) With an illustration, explain the method of calculation for areal expansion of an object.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 5
If there is an increase in the area of a solid object due to heating, then the expansion is called superficial or areal expansion.

Superficial expansion is determined in terms of coefficient of superficial expansion. The ratio of increase in area of the body per degree rise in temperature to its unit area is called as coefficient of superficial expansion. Coefficient of superficial expansion is different for different materials. The SI superficial expansion unit of Coefficient of superficial expansion is K-1

The equation relating to the change in area and the change in temperature
\(\frac{\Delta \mathrm{A}}{\mathrm{A}_{0}}\) = αAΔT
ΔA – Change in area (Final arqa – Initial area)
A0 – Original area
ΔT – Change in temperature (Final temperature – Initial temperature)
αA – Coefficient of superficial expansion

(ii) What is gram atomic mass? Given example.
Answer:
If the atomic mass of an element is expressed in grams. It is known as gram atomic mass.
Eg. Gram atomic mass of hydrogen = 1 g
Gram atomic mass of oxygen = 16 g

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(a) (i) What is mean by reflection of sound?
Answer:
When sound waves travel in a given medium and strike the surface of another medium, it can be bounced back into the first medium is called as reflection.

(ii) Explain the refraction at the boundary of a rarer and denser medium?
Answer:
(a) Reflection in rarer medium:

  • Consider a wave travelling in a solid medium striking on the interface between the solid and the air.
  • The compression exerts a force F on the surface of the rarer medium.
  • As a rarer medium has smaller resistance for any deformation, the surface of separation is pushed backwards.
  • As the particle of the rarer medium are free to move, a rarefaction is produced at the interface. Thus, a compression is reflected as a rarefaction and the rare faction travels from right to left.

(b) Reflection in denser medium:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 6

  • A longitudinal wave travels in a medium in the form of compressions and rare fractions.
  • Suppose a compression travelling in air from left to right reaches a rigid wall.
  • In turn, the wall exerts an equal and opposite I reaction R = – F on the air molecules. This results in a compression near the rigid wall.
  • Thus, a compression travelling towards the rigid wall is reflected back as a compression. That is the direction of compression is reversed.

(OR)

(b) (i) At what height from the centre of the earth the acceleration due to gravity will be 1/4th its value as at the earth.
Answer:
Given: Height from the centre of the Earth, R’ = R + h
The acceleration due to gravity at that height, g’ = g/4 GM
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 7
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 8
or h = R
R’ = 2R
From the centre of the Earth, the object is placed at twice the radius of the earth.

(ii) How many electrons are passing per second in a circuit in which there is a current of 5A.
Answer:
Current I = 5 A
Time t = 1 second
Charge of electron (e) = 1.6 × 10-19 C
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 9
n = 3.125 x 1019

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 34.
(a) (i) Calculate the number of molecules in 10 mole of H2.
Answer:
n = 10 mole; NA= 6.023 x 1023
Number of molecules = 10 x 6.023 x 1023
= 6.023 x 1024 H2 molecules

(ii) Calculate the number of moles in 1 kg of CaCO3.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 10
W = 1 kg = 1000 g;
M = 100 g mol-1; n = ?
n = \(\frac{\mathrm{W}}{\mathrm{M}}=\frac{1000}{100}\) = 10 mol

(iii) Calculate the volume of 14 g of N2 gas.
Answer:
28 g (1 mole) of N2 gas occupies 22.4 litres
14 g of N2 gas occupies
\(\frac{22.4}{28}\) × 14 = \(\frac{22.4}{2}\)
= 11.2 litres

(OR)

(b) (i) Derive the relationship between Relative molecular mass and Vapour density.
(ii) A hot saturated solution of copper sulphate forms crystals as it cools. Why?
Answer:
(i) (a) The Relative Molecular Mass of a gas or vapour is the ratio between the mass of one molecule of the gas or vapour to mass of one atom of Hydrogen.
(b) Vapour density is the ratio of the mass of a certain volume of a gas or vapour, to the mass of an equal volume of hydrogen, measured under the same conditions of temperature and pressure.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 11
(c) According to Avogadro’s law, equal volumes of all gases contain equal number of molecules.
Thus, let the number of molecules in one volume = n, then
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 12

(f) By comparing the definition of relative molecular mass and vapour density we can write as follows.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium 13
(g) By substituting the relative molecular mass value in vapour density definition, we get Vapour density (V.D.) = Relative molecular mass / 2
2 × vapour density = Relative molecular mass of a gas

(ii) The capability of a solution to maintain a certain concentration of solute is temperature dependent. When a saturated solution of copper sulphate at above room temperature is allowed to cool, the solution becomes super-saturated and in the absence of stirring or the return of the previous solution temperature, the solute starts to precipitate out. i.e., crystal formation occurs.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 4 English Medium

Question 35.
(a) (i) Where are estrogens produced? What is the role of estrogens in the human body?
(ii) What is Anemophily?
(iii) What are the consequences of deforestation?
Answer:
(i) Estrogen, the female sex hormone Is produced by the Graafian follicles of the ovary.
Role of estrogen:

  • It brings about the changes that occur during puberty.
  • It initiates the process of oogenesis.
  • It stimulates the maturation of ovarian follicles in the ovary.
  • It promotes the development of secondary sexual characters (breast development and high pitched voice, etc).

(ii) Pollination with the help of wind is known as Anemophily

(iii) Consequences of deforestation:
It gives rise to ecological problems like,

  • Floods
  • Soil erosion
  • Extinction of species
  • Loss of wild life
  • Desertification
  • Changes in climatic condition

[OR]

(b) (i) What is Fossilization?
(ii) Describe mutation breeding with an example.
Answer:
(i) The process of formation of fossil in the rocks is called fossilization.

(ii) Mutation is defined as the sudden heritable change in the nucleotide sequence of DNA in an organism. It is the process by which genetic variation are created which inturn brings about changes in the organisms. The organism which undergoes mutation is called a mutant.

The factor which induce mutations are known as mutagens. Mutagens are of two types:

  1. Physical mutagens such as X rays, α, β, γ rays, UV rays, temperature etc.
  2. Chemical mutagens such as mustard gas and nitrous acids.
    The utilisation of induced mutation in crop improvement is called mutation breeding.

Achievements of mutation breeding:

  • Sharbati sonora, wheat produced from sonora – 64 by using gamma rays.
  • Atomita 2 rice with saline tolerance and pest resistance.
  • Groundnuts with thick shells.

Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium Pdf, Samacheer Kalvi 10th Maths Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium

Instructions

  • The question paper comprises of four parts.
  • You are to attempt all the parts. An internal choice of questions is provided wherever applicable.
  • All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  • Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Quèstions of one-mark each. These are to be answered by choosing the most suitable answer from the given four alternatives and.writing the option code and the corresponding answer.
  • Question numbers 15 to 28 in Part II àre two-marks questions. These are to be answered in about one or two sentences.
  • Question numbers 29 to 42 in Part III are five-marks questions. These are to be answered in about three to five short sentences.
  • Question numbers 43 to 44 in Part IV are eight-marks questions. These are to be answered in detail. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

PART -1

I. Choose the correct answer. Answer all the questions. [14 × 1 = 14]

Question 1.
Let A = {1, 2, 3, 4} and B = {4, 8, 9, 10}. A function f : A → B given by f = {(1,4),(2, 8),(3,9),(4,10)} is a ………………… .
(1) Many-one function
(2) Identity function
(3) One-to-one function
(4) Into function
Answer:
(3) One-to-one function

Question 2.
If g = {(1,1),(2, 3),(3,5),(4,7)} is a function given by g(x) = αx + β then the values of α and β are ………………… .
(1) (-1,2)
(2) (2,-1)
(3) (-1,-2)
(4) (1,2)
Answer:
(2) (2,-1)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 3.
The least number that is divisible by all the numbers from 1 to 10 (both inclusive) is ………………… .
(1) 2025
(2) 5220
(3) 5025
(4) 2520
Answer:
(4) 2520

Question 4.
If the sequence t1, t2, t3, are in A.P. then the sequence t6 ,t12,t18,… is ………………… .
(1) a Geometric progression
(2) an Arithmetic progression
(3) neither an Arithmetic progression nor a Geometric progression
(4) a constant sequence
Answer:
(2) an Arithmetic progression

Question 5.
\(\frac{x}{x^{2}-25}-\frac{8}{x^{2}+6 x+5}\) gives ………………… .
(1) \(\frac{x^{2}-7 x+40}{(x-5)(x+5)}\)
(2) \(\frac{x^{2}+7 x+40}{(x-5)(x+5)(x+1)}\)
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)
(4) \(\frac{x^{2}+10}{\left(x^{2}-25\right)(x+1)}\)
Answer:
(3) \(\frac{x^{2}-7 x+40}{\left(x^{2}-25\right)(x+1)}\)

Question 6.
The values of a and b if 4x4 – 24x3 + 76x2 + ax + b is a perfect square are ………………… .
(1) 100,120
(2) 10,12
(3) -120,100
(4) 12,10
Answer:
(3) -120,100

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 7.
If ∆ABC is an isosceles triangle with ∠C = 90° and AC = 5 cm, then AB is ………………… .
(1) 2.5 cm
(2) 5 cm
(3) 10 cm
(4) 5√2 cm
Answer:
(4) 5√2 cm

Question 8.
The area of triangle formed by the points (- 5, 0), (0, – 5) and (5, 0) is ………………… .
(1) 0 sq.units
(2) 25 sq.units
(3) 5 sq.units
(4) none of these
Answer:
(2) 25 sq.units

Question 9.
The value of sin2θ + \(\frac{1}{1+\tan ^{2} \theta}\) is equal to ………………… .
(1) tan2θ
(2) 1
(3) cot2θ
(4) θ
Answer:
(2) 1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 10.
If the radius of the base of a right circular cylinder is halved keeping the same height, then the ratio of the volume of the cylinder thus obtained to the volume of original cylinder is ………………… .
(1) 1 : 2
(2) 1 : 4
(3) 1 : 6
(4) 1 : 8
Answer:
(2) 1 : 4

Question 11.
If the mean and coefficient of variation of a data are 4 and 87.5% then the standard deviation is ………………… .
(1) 3.5
(2) 3
(3) 4.5
(4) 2.5
Answer:
(1) 3.5

Question 12.
If α and β are the roots of the equation x2 + 2x + 8 = 0 then the value of \(\frac{\alpha}{\beta}+\frac{\beta}{\alpha}\) is ………………… .
(1) \(\frac { 1 }{ 2 }\)
(2) 6
(3) \(\frac { 3 }{ 2 }\)
(4) \(\frac { -3 }{ 2 }\)
Answer:
(4) \(\frac{-3}{2}\)

Question 13.
If the points (k, 2k) (3k, 3k) and (3, 1) are collinear, then k is ………….. .
(1) \(\frac { 1 }{ 3 }\)
(2) \(\frac { -1 }{ 3 }\)
(3) \(\frac { 2 }{ 3 }\)
(4) \(\frac { -2 }{ 3 }\)
Answer:
(2) \(\frac{-1}{3}\)

Question 14.
If the variance of 14, 18, 22, 26, 30 is 32 then the variance is 28, 36, 44, 52, 60 is ………………… .
(a) 64
(b) 128
(c) 32√2
(d) 32
Answer:
(b) 128

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – II

II. Answer any ten questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
Represent the given relation {(x, y) |y = x + 3 are natural numbers < 10} by
(i) an arrow diagram (ii) a set in roster form, wherever possible
Answer:
(i)
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 2

(ii) R = {(1, 4) (2, 5) (3, 6) (4, 7) (5, 8) (6, 9)}

Question 16.
If f: R → R and g : R → R are defined by f(x) = x5 and g(x) = x4 then check if f, g are one – one and fog is one – one?
Answer:
f(x) = x5 – It is one – one function
g(x) = x4 – It is one – one function
fag = f[g{x)] = f(x4) = (x4)5
fog = x20
It is also one-one function.

Question 17.
Find the first five terms of the following sequence.
a1 = 1, a2, an = \(\frac{a_{n-1}}{a_{n-2}+3}\) ; n ≥ 3 ; n ∈ N
Answer:
The first two terms of this sequence are given by a1 = 1, a2 = 1. The third term a3 depends on the first and second terms.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 3
Similarly the fourth term a4 depends upon a2 and a3.
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 4
In the same way, the fifth term a5 can be calculated as
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 5
Therefore, the first fie terms of the sequence are 1,1, \(\frac{1}{4}, \frac{1}{16}, \frac{1}{52}\)

Question 18.
If 13 + 23 + 33 +. . . .+ k3 = 44100 then find 1+ 2 + 3 + …. + k
Answer:
13 + 23 + 33 + ………. + K3 = 44100
\(\left[\frac{k(k+1)}{2}\right]^{2}\) = 44100
\(\frac{k(k+1)}{2}\) = \(\sqrt{44100}\) = 210
1 + 2 + 3 + …….. + k = \(\frac{k(k+1)}{2}\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 19.
Find the LCM of the polynomials a2 + 4a – 12, a2 – 5a + 6 whose GCD is a – 2
Answer:
p(x) = a2 + 4a – 12
= a2 + 6a – 2a – 12
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 6
= a (a + 6) – 2(a + 6)
= (a + 6) (a – 2)
g(x) = a2 – 5a + 6
= a2 – 3a – 2a + 6
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 7
= a(a – 3) – 2 (a – 3)
= (a – 3) (a – 2)
L.C.M. = \(\frac{p(x) \times g(x)}{\text { G.C.D. }}\)
= \(\frac{(a+6)(a-2) \times(a-3)(a-2)}{(a-2)}\)
= (a + 6) (a – 3) (a – 2)

Question 20.
Find the value of ‘k’ whose roots of the equation kx2 + (6k + 2)x + 16 = 0 are real and equal.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 8
Here a = k, b = 6k+ 2 ; c = 16
Since the equation has real and equal roots .
A = 0
b2 – 4ac = 0
(6k + 2)2 – 4(k)(16) = 0
36k2 + 4 + 24k – 4(k) (16) = 0
36k2 – 40k + 4 = 0
(÷ by 4) ⇒ 9k2 – 10k + 1 = 0
9k2 – 9k – k + 1 = 0
9k(k – 1) – 1(k – 1) = 0
(k – 1) (9k – 1) = 0
k – 1 = 0 or 9k – 1 = 0 ⇒ k = 1 or k = \(\frac { 1 }{ 9 }\)
The value of k = 1 or \(\frac { 1 }{ 9 }\)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 21.
Find the value of a, b, c, d, x, y from the following matrix equation.
\(\left( \begin{matrix} d & 8 \\ 3b & a \end{matrix} \right) +\left( \begin{matrix} 3 & a \\ -2 & -4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a \\ b & 4c \end{matrix} \right) +\left( \begin{matrix} 0 & 1 \\ -5 & 0 \end{matrix} \right) \)
Answer:
First, we add the two matrices on both left, right hand sides to get
\(\left( \begin{matrix} d+3 & 8+a \\ 3b-2 & a-4 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 2a+1 \\ b-5 & 4c \end{matrix} \right) \)
Equating the corresponding elements of the two matrices, we have
d + 3 = 2 gives d = -1
8 + a = 2a + 1 gives a = 7
3b – 2 = b – 5 gives b = \(\frac { -3 }{ 2 }\)
Substituting a = 7 in a – 4 = 4c gives c = \(\frac { 3 }{ 4 }\)
Therefore, a = 7, b = \(\frac { -3 }{ 2 }\) ,c = \(\frac { 3 }{ 4 }\) , d = -1.

Question 22.
To get from point A to point B you must avoid walking through a pond. You must walk 34 m south and 41m east. To the nearest meter, how many meters would be saved if it were possible to make a way through the pond?
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 9
In the right ∆ABC,
By Pythagoras theorem
AC2 = AB2 + BC2 = 342 + 412
= 1156 + 1681 = 2837
AC = √2837
= 53.26 m
Through A one must walk (34m + 41m) 75 m to reach C.
The difference in Distance = 75 – 53.26
= 21.74 m

Question 23.
If the points A(-3, 9), B(a, b) and C(4, -5) are collinear and if a + b = 1, then find a and b.
Answer:
Since the three points are collinear
Area of a ∆ = 0
\(\frac { 1 }{ 2 }\)[(x1y2 + x2y3 + x3y1) – (x2y1 + x3y2 + x1y3)]
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 10
\(\frac { 1 }{ 2 }\)[(-36 – 5a 4- 36) – (9a + 46 + 15)] = 0
-36 – 5a + 36 – 9a -4b – 15 = 0
-7b – 14a + 21=0
(÷ by 7) – b – 2a + 3 = 0
2a + b – 3 = 0
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 11
Subtract (1) and (2) ⇒ a = 2
Substitute the value of a = 2 in (2) ⇒ 2 + 6 = 1
b = 1 – 2 = -1
The value of a = 2 and b = -1

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 24.
Prove that \(\frac{\sin A}{1+\cos A}+\frac{\sin A}{1-\cos A}\) = 2 cosec A.
Answer:
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 12

Question 25.
The probability that atleast one of A and B occur is 0.6. If A and B occur simultaneously with probability 0.2, then find P(Ā) + P(B̄).
Answer:
Here p(A ∪ B) = 0.6, p(A ∩ B) = 0.2
p(A ∪ B) = p(A) + p(B) – p(A ∩ B)
0.6 = p(A) + P(B) – 0.2
∴ p(A) + p(B) = 0.8
P(Ā) + P(B̄) = 1 – p(A) + 1 – p(B)
= 2 – [p(A) + p(B)]
= 2 – 0.8 = 1.2

Question 26.
If n = 10, X̄ = 12 and Σx2 = 1530, then calculate the coefficient of variation.
Answer:
Given that n = 10, X̄ = \(\frac{\Sigma x}{n}\) = 12, Σx2 = 1530
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 13
(σ) = 3
coefficient of variation = \(\frac{\sigma}{\bar{x}} \times 100\) ⇒ \(\frac{3}{12} \times 100=25\)
∴ coefficient of variation = 25

Question 27.
Find the volume of the largest right circular cone that can be cut out of a cube whose edge is 14 cm.
Answer:
Given, Edge of the cube = 14 cm
The largest circular cone is cut out from the cube.
Radius of the cone (r) = \(\frac { 14 }{ 2 }\) = 7 cm
Height of the cone (h) = 14 cm
Volume of a cone = \(\frac { 1 }{ 3 }\) πr2h cu. units
= \(\frac{1}{3} \times \frac{22}{7}\) × 7 × 7 × 14 cm3
= \(\frac{22 \times 7 \times 14}{3}\) cm3
∴ Volume of a cone = 718.67 cm3

Question 28.
Find the sum of the first 40 terms of the series 12 – 22 + 32 – 42 + …..
Answer:
The given series is 12 – 22 + 32 – 42 + …. 40 terms
Grouping the terms we get,
(12 – 22) + (32 – 42) + (52 – 62) + ………… 20 terms
(1 – 4) + (9 – 16) + (25 – 36) + …………. 20 terms
(-3) + (-7) + (-11) + ………… 20 term
This is an A.P
Here a = – 3, d = – 7 – (- 3) = – 7 + 3 = -4, n = 20
Sn = \(\frac { n }{ 2 }\)[2a + (n – 1)d]
S20 = \(\frac { 20 }{ 2 }\)[2(-3) + 19(-4)]
= 10 (- 6 – 76) = 10 (- 82) = – 820
∴ Sum of 40 terms of the series is = 820.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

PART – III

III. Answer any ten questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 29.
Find x if gff(x) = fgg(x), given f(x) = 3x + 1 and g(x) = x + 3.

Question 30.
In a G.P the product of three consecutive terms is 27 and the sum of the product of two terms taken at a time is \(\frac{57}{2}\).Find the three terms.

Question 31.
The 13th term of an A.P. is 3 and the sum of first 13 terms is 234. Find the common difference and the sum of first 21 terms.

Question 32.
If Sn = (x + y) + (x2 + xy + y2) + (x3 + x2y + xy2 + y3) + ………… n terms then prove that (x – y)Sn = \(\left[\frac{x^{2}\left(x^{n}-1\right)}{x-1}-\frac{y^{2}\left(y^{n}-1\right)}{y-1}\right]\)

Question 33.
Two women together took 100 eggs to a market, one had more than the other. Both sold them for the same sum of money. The first then said to the second: “If I had your eggs, I would have earned ₹15”, to which the second replied: “If I had your eggs, I would have earned ₹6 \(\frac { 2 }{ 3 }\) ”. How many eggs did each had in the beginning?

Question 34.
If the roots of (a – b)x2 + (b – c)x + (c – a) = 0 are real and equal, then prove that b, a, c are in arithmetic progression.

Question 35.
A circle is inscribed in AABC having sides 8 cm, 10 cm and 12 cm as shown in figure, Find AD, BE and CF.

Question 36.
The line joining the points A(0,5) and B(4,1) is a tangent to a circle whose centre C is at the point (4, 4) find
(i) the equation of the line AB.
(ii) the equation of the line through C which is perpendicular to the line AB.
(iii) the coordinates of the point of contact of tangent line AB with the circle.

Question 37.
If sin θ (1 + sin2θ) = cos2θ , then prove that cos6θ – 4 cos4θ + 8 cos2θ = 4

Question 38.
A toy is in the shape of a cylinder surmounted by a hemisphere. The height of the toy is 25 cm. Find the total surface area of the toy if its common diameter is 12 cm.

Question 39.
Find the coefficient of variation of 24, 26, 33, 37, 29, 31.

Question 40.
The probability that A, B and C can solve a problem are \(\frac { 4 }{ 5 }\), \(\frac { 2 }{ 3 }\) and \(\frac { 3 }{ 7 }\) respectively. The probability of the problem being solved by A and B is \(\frac { 8 }{ 15}\),B and C is \(\frac { 2 }{ 7 }\) , A and C is \(\frac { 12 }{ 13 }\) . The probability of the problem being solved by all the three is \(\frac { 8 }{ 35 }\). Find the probability that the problem can be solved by atleast one of them.

Question 41.
Verify that (AB)T = BTAT if A = \(\left( \begin{matrix} 2 & 3 & -1 \\ 4 & 1 & 5 \end{matrix} \right) \) and B = \(\left( \begin{matrix} 1 & -2 \\ 3 & -3 \\ 2 & 6 \end{matrix} \right) \)

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1 English Medium

Question 42.
A function f(-3, 7) → R is defined as follows
Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1 English Medium - 1
Find (i) 5f(1) -3f(-2) (ii) 3f(-3) + 4 f(4) (iii) \(\frac{7 f(3)-f(-1)}{2 f(6)-f(1)}\)

PART – IV

IV. Answer all the questions. [2 × 8 = 16]

Question 43.
(a) Construct a ∆PQR such that QR = 6.5 cm, ∠P = 60° and the altitude from P to QR is of length 4.5 cm.

[OR]

(b) Draw a tangent to the circle from the point P having radius 3.6 cm, and centre at O. Point P is at a distance 7.2 cm from the centre.

Question 44.
(a) Draw the graph of y = x2 + x and hence solve x2 + 1 = 0

[OR]

(b) Solve graphically (x + 2) (x + 4) = 0

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 × 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
காசிக்காண்ட ம் என்பது …………………
(அ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
(அ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

Question 2.
தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி …………………
(அ) ஜால்ரா
(ஆ) உறுமி
(இ) பறை
(ஈ) நாகசுரம்
Answer:
(இ) பறை

Question 3.
அஃறிணையில்………….க் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
(அ) ஒன்றினை
(ஆ) இரண்டினை
(இ) மூன்றினை
(ஈ) நான்கினை
Answer:
(அ) ஒன்றினை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 4.
ஜெயகாந்தன் படைப்புகளில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல். …………………
(அ) யாருக்காக அழுதான்
(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்
(இ) உன்னைப் போல் ஒருவன்
(ஈ) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
Answer:
(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்

Question 5.
மெய்க்கீ ர்த்திகள்………..
(அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
(ஆ) மக்களின் எண்ணங்களாகப் புகழ்ந்து பாடப்பட்டவை
(இ) இலக்கியங்களாக ஓலையில் எழுதப்பட்டவை
(ஈ) புகழைப் பரப்பும் வகையில் துணியில் எழுதப்பட்டவை
Answer:
(அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

Question 6.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
(அ) செய்தி 1 மட்டும் சரி
(ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
(இ) செய்தி 3 மட்டும் சரி
(ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
(இ) செய்தி 3 மட்டும் சரி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 7.
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்………….. எனப்ப டும்.
(அ) வழு
(ஆ) வழாநிலை
(இ) தொடர்நிலை
(ஈ) அறிமுகநிலை
Answer:
(ஆ) வழாநிலை

Question 8.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்குப் பொருத்தமான தலைப்பு எது?
குறிப்பு: (i) கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
(ii) திறன் பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது.
(அ) இணையம்
(ஆ) மடிக்கணினி
(இ) கணினி
(ஈ) செயற்கை நுண்ணறிவு
Answer:
(ஈ) செயற்கை நுண்ணறிவு

Question 9.
“வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் கேட்பது …. வினா. அதற்கு, நான் போக மாட்டேன் எனத் தம்பி கூறுவது …………………விடை
(அ) அறிவினா, இனமொழி விடை
(ஆ) ஏவல் வினா, நேர்விடை
(இ) ஏவல்வினா, மறை விடை
(ஈ) ஐயவினா, சுட்டுவிடை
Answer:
(இ) ஏவல்வினா, மறை விடை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 10.
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல்……………… ஆகும்.
(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(இ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
(ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
Answer:
(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

Question 11.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் …………………
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
(ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
(இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
(ஈ) இறந்துவிடாது இகழ்ந்தால் என்மனம்
Answer:
(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
“வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதிரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

Question 12.
பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்கள் …………………
(அ) பகர்வனர், பட்டினும்
(ஆ) காருகர், துகிரும்
(இ) பட்டினும், மயிரினும்
(ஈ) நூலினும், அகிலும்
Answer:
(அ) பகர்வனர், பட்டினும்

Question 13.
இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள் ……………….
(அ) துகிர், தூசு
(ஆ) ஆரம், அகில்
(இ) சுண்ண ம், அகில்
(ஈ) பட்டு, பருத்தி
Answer:
(ஆ) ஆரம், அகில்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 14.
பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்கள் …………………
(அ) பட்டினும், கட்டு
(ஆ) தூசும், துகிரும்
(இ) ஆரமும், அகிலும்
(ஈ) மயிரினும், நூலினும்
Answer:
(அ) பட்டினும், கட்டு

Question 15.
பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
(அ) பட்டினும், கட்டு
(ஆ) பருத்தி, காருகர்
(இ) விரையும், வீதியும்
(ஈ) காருகர், மேவிய
Answer:
(இ) விரையும், வீதியும்

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 × 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர்
காலக்கணிதம் ஆகும்.
(ஆ) தொல்காப்பியர், ‘உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது’ என்கிறார்.
Answer:
விடை:
(அ) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர் என்ன?
(ஆ) தொல்காப்பியர் உலகம் எவற்றால் ஆனது என்கிறார்?

Question 17.
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  •  உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • கனிச்சாறு
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • பள்ளிப்பறவைகள் முதலியனவாகும்.

Question 18.
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
Answer:
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது; செப்பமான வடிவம் பெற்றது; கல் இலக்கியமாய் அமைந்தது.

Question 19.
நிகழ்கலை என்றால் என்ன?
Answer:

  • சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
  • மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன.
  • சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் . திகழ்கின்றன
  • பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன .

Question 20.
தலைப்பு: மொழிபெயர்ப்பு
Answer:
குறிப்பு: எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்து விட்டது கருத்துப்பரிமாற்றம் தகவல் பகிர்வு அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழி பெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 21.
‘எப்பொருள்’ எனத் தொடங்கும் குறள் எழுதுக.
Answer:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் ]
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 × 2 = 10]

Question 22.
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக. சிலை மேல் எழுத்து போல
Answer:
விடை: நான் கூறிய அனைத்தும் சிலை மேல் எழுத்துப் போல் நிதர்சனமான உண்மையே ஆகும்.

Question 23.
எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
(அ) விக்கு நன்றாக எறிந்தது.
Answer:
விடை:
விக்கு நன்றாக எரிந்தது.

(ஆ) பவை இறையாகப் பயிரு வகைகளைத் தின்னும்.
Answer:
விடை:
வை இரையாகப் பயிறு வகைகளைத் தின்னும்.

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
கொள் – கோள்
Answer:
விடை:
கோள்களைப் பற்றிய ஆய்வினை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக. Irrigation – பாசனம்
Answer:
Territory – நிலப்பகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 26.
கொடுக்கப்பட்ட இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
வளி – வழி
Answer:
வளிமண்டலத்திற்குச் செல்லும் வழியில் புகைமண்டலம்.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
தமிழகத்தில் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கோயம்புத்தூர் திருநெல்வேலி
முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது
Answer:
விடை:
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.

Question 28.
எவையெவை, கட்டிய – இலக்கணக்குறிப்பு தருக.
Answer:
எவையெவை – அடுக்குத்தொடர்
கட்டிய – பெயரெச்சம்

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 29.
இலக்கியங்களில் காற்று எப்படி நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறது?
Answer:
தென்றலாகிய காற்று, பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவடிகள் காற்றை,

“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் ”
என நயம்பட உரைக்கிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,

“நந்தமிழம் தண் பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”

எனத் தூது செல்ல காற்றை அன்போடு அழைக்கிறாள். அதுமட்டுமல்ல

“நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே”

எனப் பலவாறாக இன்றளவும் இலக்கியப் படைப்புகளிலும், திரையிசைப் பாடல்களிலும் காற்று நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 30.
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்களை எழுதுக.
Answer:
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி : தாள்
கீரை, வாழை முதலியவற்றின் அடி : தண்டு
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி : கோல்
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி : தூறு
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி : தட்டு அல்லது தட்டை
கரும்பின் அடி : கழி
மூங்கிலின் அடி : கழை
புளி, வேம்பு முதலியவற்றின் அடி :அடி

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
சீனநாட்டில் தமிழ்க் கல்வெட்டு!
Answer:
சீனநாட்டில் ‘கர்ண்டன்’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

(அ) சீனநாட்டில் உள்ள துறைமுகத்தின் பெயர் என்ன?
Answer:
‘காண்டன்’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ ‘ என்னும் துறைமுக நகர் உள்ளது.

(ஆ) சீன நாட்டில் உள்ள கோவில் எது?
Answer:
சிவன் கோவில் (இ) சீனநாட்டில் உள்ள கல்வெட்டில் எவ்வரசரின் சிறப்புள்ளது? சோழர்காலச் சிற்பங்கள்

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 × 3 = 6]

Question 32.
மலைபடுகடாம் குறிப்பு எழுதுக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்,

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 33.
செய்குதம்பிப் பாவலன் குறிப்பு வரைக.
Answer:

  • ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.
  • 1907 மார்ச் 10 ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டுப்பெற்றார்.
  • இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் ‘ உள்ள ன.
  • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
அ) “நவமணி வடக்கயில் போல்” எனத் தொடங்கும் ‘தேம்பாவணி’ பாடல். Answer:
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர் அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே (- வீரமாமுனிவர்)

(அல்லது)

(ஆ) “தண்டலை” எனத் தொடங்கும் ‘கம்பராமாயணம்’ பாலகாண்டம் பாடல்.
Answer:
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளினிதுபாட மருதம் வீற்றிருக்கும்மாதோ. (- கம்பர்.)

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.  [2 × 3 = 6]

Question 35.
வஞ்சித்திணையும், காஞ்சித்திணையும் விளக்குக.
Answer:
வஞ்சித்திணை, மண் (நாடு) சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை. வட்கார் மேல் செல்வது வஞ்சி தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை. உட்காது எதிருன்றால் காஞ்சி

Question 36.
‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேய்த்துச் சென்று ‘ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 1

Question 37.
பிறிதுமொழிதல் அணி – விளக்குக.
Answer:
அணிவிளக்கம்:
கவிஞர் ஒரு செய்யுளில் உவமையை மட்டும் கூறி உவமேயத்தைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணியாகும்.

(எ.கா.) “பீலிபெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் .

உவமை:
மிக மென்மையான மயிலிறகை அளவுக்கு அதிகமாய் வண்டியில் ஏற்றினால் மிக வலிமையான அவ்வண்டியின் அச்சு முறிந்து விடும்,

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

உவமேயம்:
ஒருவன் வலியனே ஆயினும் அவன் எளியர் என்று பகைவர் மேல் செல்வானாயின் அவர்கள் ஒன்று கூடினால் அவன் வலியறிந்து கெட்டுப்போக நேரிடும் என்னும் உவமேயப் பொருள் பெறப்படுகிறது. அதனால் இது பிறிது மொழிதலணியாகும்.

பகுதி – IV (மதிப்பெண்க ள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 × 5 = 25]

Question 38. (அ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம்
    இவ்விடத்தேச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்.
  • நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ கூறாமல் யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

(அல்லது)

(ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
Answer:
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை, அறிக! (- கண்ணதாசன் )

கருத்து:
நான் தான் காலக் கணிதன் கருப்படும் பொருளை உருப்படவைப்பேன்! புவியில் நல்லவர்கள் பலபேர் இருக்கின்றனர். பொன்னும் விலைமிகு பொருளும் இருக்கிறது. அது செல்வம், இதுசரி, இது தவறு என்று சொல்வது என் வேலை, செய்வது தவறாயின் எதிர்ப்பது என் வேலை சரி என்றால் புகழ்வது என் தொழில். ஆக்கல் காத்தல், அழித்தல் இம்மூன்றும் இறைவனும் நானும் மட்டுமே அறிந்த தொழில்களாகும்.

எதுகை: செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
கவிஞன், புவியில்

மோனை: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
கவிஞன், காலம், கணிதம், கருப்படு

முரண்: சரி x தவறு, ஆக்கல் x அழித்தல்

சொல் நயம்: கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

என்ற சொற்றொடர்களை அமைத்துப் பாடலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளார்.
(எ.கா) தெய்வம் எனத் தன்னைக் கூறும் கவிஞர் புகழுடைத் தெய்வம் என்ற சொற்றொடரைக் கையாளும் நயம் படித்து இன்புறத்தக்கது.

பொருள் நயம்: ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை

என்றும் ஆழ்ந்த பொருள் சுவை உடையது (எ.கா) தன் செல்வம் எது எனக் கூற வந்த கவிஞர், பொன் விலை உயர்ந்தது. அதைக் காட்டிலும் விலை உயர்ந்த கவிதைப்பொருளே என் செல்வம் எனக் கூறியிருக்கும். இக்கவிதையின்
பொருள்நயம் போற்றுதற்குரியது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 39.
(அ) அலுவலக உதவியாளர் பணிக்கு தன்விவரப் பட்டியல் ஒன்றைத் தயார் செய்க.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 2
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள்’ நிறுவனத்தில் உதவியாளர் பணி தந்தால் என் பணியைச் சிறப்பாகச் செய்வேன் என உறுதி கூறுகிறேன்.

நன்றி,
இடம் : மதுரை
தேதி : 18.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
கவிமணி.

(அல்லது)

(ஆ) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.
Answer:
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
எம்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டமுகாம் தொடக்க விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் வணங்குகிறேன்.

மாணவர்களின் மனதில் நாட்டை பற்றிய அக்கறை வளர வேண்டும். “ கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” அவர்களின் கடமைகளை உணரச் செய்ய வேண்டும். அப்போதுதான் பொறுப்பான சமுதாயம் வளரும். மாணவர்களின் எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். நாட்டின் மீது அக்கறைக் கொள்ள வேண்டும். சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டுநலப்பணித் திட்டத்தில் பங்கு கொண்ட மாணவர்கள் அனைவரும் மிக சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்து காட்டினர். ஒவ்வொரு மாணவனும் ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதைப் பார்த்தால் நம் நாடு விரைவில் வல்லரசாகும் என்பதில் ஐயமில்லை. வாய்ப்புக்கு வழிகொடுத்த அனைவருக்கும் வணக்கம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
விருப்புடன் செய்திடு ஈகை
வெறுப்புகள் வேண்டாம் தம்பி
ஒரு பிறவியில் செய்திடும் நன்மை
ஏழு பிறவிகள் தொடர்ந்திடுமாமே!
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்
வானமும் வையமும் என்றும்
உன் குணம் போற்றட்டுமே!
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 3

Question 41.
நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 4
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 5

Question 42.
(அ) ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்; உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள்; சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம். தொல்லை வேண்டாம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்!
நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையை எழுதுக.
Answer:
உதவி

  1. வகுப்பறையில் எழுதுகோல் கொடுத்து உதவியபோது
  2. உறவினருக்கு என் அம்மா பணம் அளித்து உதவியபோது
  3. முதியவருக்குக் காசுகொடுத்து உதவியது

மனநிலை :

  1. இக்கட்டான சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு ; அவருக்கு மனமகிழ்ச்சி!
  2. கல்லூரிப் படிப்பைத் தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு !
  3. ஒரு வேளை உணவு உண்ட மனநிறைவு

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க.
Today women in India occupy challenging positions. There are women pilots and women serve the armed forces too. There are successful IAS and IPS officers. Kiran Bedi is an example for successful police officer. There are women chief ministers, M.P.s and M.L.A.S. Our constitution guarantees equal rights to women. In Tamil Nadu, the right of inheritance has been given to women. Education and employment has been made a basic necessity for women. Though there are many progresses in the lives of women, still the other side of the coin is noteworthy and terrific. Dowry death and Eve teasing still prevails. Female baby is still considered a burden and female infanticide is still in existence. Male chauvinism is hurting women. Sania Mirza, Kalpana Chawla, Sunitha Williams and many such women add glory to womanhood. Government must give 50% reservations to women in higher education and career choice.
Answer:
விடை :
இன்றைய பெண்கள் சவாலை எதிர் கொள்ளும் பணிகளைப் புரிகின்றனர். விமான
ஓட்டியாகவும் போர்ப்படையிலும் பணி புரிகின்றனர். IAS மற்றும் IPS அதிகாரிகளாக வெற்றி வாகை சூடியுள்ளனர். உதாரணமாக கிரன் பேடி என்பவர் சாதனை படைத்த காவல் பெண் அதிகாரி ஆவார். முதலமைச்சராகவும், M.P மற்றும் M.L.A ஆகவும் உள்ளனர். நம் தேசத்தின் அரசியல் திட்ட சட்டம் பெண்களுக்கு சம உரிமை அளிக்கிறது. தமிழ் நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டு உள்ளது. கல்வியும், பணியும், பெண்களுக்கு இன்றியமையாததாக இன்று உள்ளது. பெண்களுக்குச் சம உரிமையும் முன்னேற்றமும் இருப்பினும் மறுபக்கம் இன்றளவும் கவனத்துக்குரியதாகவும், பயங்கரமாகவும் இருக்கிறது. வரதட்சணை தொல்லைகளும், பெண்களை ஏளனம் செய்வதும் நடந்த வண்ணமே உள்ளன. பெண் குழந்தையைப் பாரமாகக் கருதி அதைக் கொலைசெய்யும் நிலை இன்றளவும் உள்ளது. ஆண் ஆதிக்கம் பெண்களை காயப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. P.V. சிந்து, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற பெண்களினால் பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளனர். பெண்களுக்கு அரசாங்கம் 50% சலுகையைக் கல்வியிலும் மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அளிக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 × 8 = 24]

Question 43.
அ) சங்க இலக்கியங்கள், காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை:
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்குக் கூடாது எனக் கூறப்பட்டது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – புறம்

எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய்பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் அறம் :
மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி.. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

போர் அறம்:
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

“எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
எதிர்சென்று எறிதலும் செல்லான்” – புறம்

இத்தகைய அறநிலைகள் இன்றைக்கும் தேவையானவை ஆகும்.

(அல்லது)

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை.

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினை பொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது. உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

Question 44.
(அ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார்.
  •  தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார்.
    வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை.
    தடுமாறிவிட்டது
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

(அல்லது)

(ஆ) உரைநடையின் அணிநலன்களை சுருக்கி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 - 6
முன்னுரை:
சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு. இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம். இக்கால இலக்கியம் நம் பூங்கா. இவை அனைத்தின் நயங்களையும் ஒன்று சேர்த்து உரைநடையின் அணிநலன்களாகக் காண்போம்.

உரைநடையில் உருவகம் இணை ஒப்பு:
தற்பொழுது முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன என்று உருவகமாக எழுதுகிறார்கள். களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைதான் அதற்குச் சான்று இது அறிஞர் அண்ணாவின் உரைநடை.

எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை நட்பு என்கிறோம். ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? எனக் கேட்கிறார்கள் ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுத்தாளர் வ. ராமசாமி மழையும் புயலும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உரைநடையில் இலக்கணை:
“சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், ‘என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா ?’ என்னும். அரசு கண்ணிற்படும். ‘யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்’ என்னும், வேம்பு, என்நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா’ என்னும், அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன், ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும் “. எங்கள் காலத் தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் இப்படி எழுதியிருக்கிறார்.

உரைநடையில் எதுகை மோனை:
“தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்திறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும்பொழுது சிதறும் நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும் ” என்று சொல்லின் செல்வர் இரா. பி. சே. தமிழின்பம் என்னும் நூலில் எழுதியுள்ளார்.

உரைநடையில் எதிரிணை:
அமைத்து எழுதுவோம்…. இதனை எதிரிணை இசைவு என்கிறோம். குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம். புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள். ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!’ என்று தோழர் ப. ஜீவானந்தம் எழுதியிருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு!’ முடிவுரை:
பேசினால் உரையாடல், எழுதினால் உரைநடை, இன்றைய உரைநடையின் வளர்ச்சியோ அளவற்றது. கட்டுரை, சிறுகதை, புதினம் இவையெல்லாம் இன்றைய உரைநடையின் இலக்கிய வடிவங்களாகத் திகழ்கின்றன. இவற்றைப் படித்து நம் அறிவை வளப்படுத்திக் கொள்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – இளமைப் பருவம் – கல்வி – கனவு நனவானது – முதல் பயணம் – கல்பனாவின் ஆர்வம் – இரண்டாம் பயணம் – முடிவுரை.
Answer:
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை:
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து உலகமே வியந்த விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா ஓடத்தில் இருந்து விண்வெளிக்குப் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

இளமைப் பருவம்:
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 1961 ம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேசி கர்னாஸ் என்ற ஊரில் பிறந்தார் கல்பனா. வீட்டின் நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி அவர் தந்தை ஒரு வியாபாரி, தாய் இல்லத்தரசி பொம்மை வைத்து விளையாடும் வயதில் கல்பனாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு விமான ஓவியங்கள் தீட்டி அழகு பார்ப்பது விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடிவந்து அந்த அலுமினியப் பறவை, புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனாவும்.

கல்வி :
கர்னாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த கல்பனாவுக்கு அந்த வயதிலேயே விண்வெளி வீரராக வேண்டும் என்ற இலக்கு மனதில் பதிந்துவிட்டது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் பயில விரும்பினார். ஆனால் அது அப்போது ஆண்களின் படிப்பாக இருந்ததால் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றாலும் கல்பனாவின் பிடிவாதத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்தக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற கல்பனாவை 1982 ல் அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்காஸ் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார் கல்பனா. நான்கு ஆண்டுகள் கழித்துக் கொலோரடோ பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

கனவு நனவானது:
1993 ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த சுமார் 3000 பேரில் ஆறு பேர் மட்டும் தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கடந்து வெற்றிகரமாகத் தேர்ச்சிப் பட்டியலில் இடம் பிடித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

முதல் பயணம்:

1995 ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாகத் தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் 87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன. பூமியை சுமார் 252 தடவை சுற்றிய அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்த கல்பனா. சகவிண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாகப் பூமிக்குத் திருப்பினார்.

கல்பனாவின் ஆர்வம்:
விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார் கல்பனா. கொலம்பியா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முன் கல்பனா முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் எனக்கும் ஊக்கம் ஏற்படும் என்றார். ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் அவர், தன் ஆசிரியர்களுக்கு எப்போதும் தன் நன்றிகளைத் தெரிவித்தபடி இருப்பார்.

இரண்டாம் பயணம்:
முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா. பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில் அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது 41 வயது கல்பனா தேவதையாக விண்ணில் கலந்தார்.

முடிவுரை:
இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் 2011 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் வீரதீரச் சாதனைகள் புரிந்த பெண்களுக்குக் கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது. அந்த விண்வெளி தேவதை நம் வீட்டின் பல குட்டி தேவதைகளுக்குப் பிரியமான ரோல்மாடல்!

(அல்லது)

ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
பொதுமை – தகைமை – முறைமை – நிறையுடைமை – சுட்டுந்தன்மை – அறிவாண்மை – வளமை – மறுமை.
Answer:
உலகப் பொதுமறை பொதுமை :
இது தமிழிற்குக் கிடைத்த அரிய நீதி நூல். கரும்பென்றால் அடி இனிக்கும் எனக் கூறலாம். இதுவோ கற்கும் இடமெல்லாம் சுவையினைத் தருவதாகும்.

“எம்மதமும் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ் வேதம்”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

எனும் சுத்தானந்தரின் கூற்றின்படி எக்காலத்திற்கும் பொருத்தமுற அமைக்கப்பட்ட அழியாக் காவியம்.

தகைமை:
சிறு அடிகளில் உலகளந்த தகைமை இதன் பெருமையாகும். திருக்குறள் பல்வேறு அடைமொழிகளால் உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை எனக் குறிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, தெய்வப்புலவர், செந்தாப்போதார், பெருநாவலர் எனப் பலவாகும்.

முறைமை :
திருக்குறளானது 10 குறளினுக்கு ஒரு அதிகாரமாக 133 அதிகாரங்களைக் கொண்டது. அதிகார வரிசைகள் எல்லாம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. மூன்று பிரிவுகளாக அறம், பொருள், இன்பம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் 38 அதிகாரமும், பொருட்பால் 70 அதிகாரமும், காமத்துப்பால் 25 அதிகாரமுமாக அமைக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் உரையாக மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர், பரிதியார், பரிப்பெருமாள் என்பவர்கள் உள்பட பதின்மர் உரை எழுதியுள்ளார். இதில் பரிமேலழகர் உரையே சிறப்பாகக் கருதப்படுகிறது.

நிறையுடைமை:
வாழ்க்கையின் நோக்கங்களைச் செய்யுளுக்கு இலக்காக்கி வைத்த பெருந்தகையார். உயர்ந்த தத்துவங்களை ஈரடியினில் அடக்கியவர். அதனால் பாரதியார்,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – எனப் போற்றுகின்றார்.

உலக மொழிகளில் பைபிளுக்கு அடுத்தபடியாக பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் ஆவார். தமிழின் முதல் எழுத்தாகிய அ ‘ என்பதில் அகர முதல ‘ எனும் குறளில் தொடங்கி தமிழின் இறுதி எழுத்தாகிய ‘ன்’ என்பதற்கு 1330-வது குறளின் இறுதிச் சொல்லாகப் பெறின்’ எனும் சொல் முடிவுச் சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது.

சுட்டுந்தன்மை :
சங்க காலமானது பொற்காலமாகச் சொல்லப்படினும், கள் குடித்தல், பரத்தையர் தொடர்பு இவை தவறெனக் கூறப்படவில்லை . ஆனால் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூற்களில் நீதி நூற்கள் மிகுதியாயின. நீதி நூற்களில் திருக்குறள் சிறப்பானதாக அமைந்துள்ளது. பொதுவான கருத்துகளான ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது முதல் ‘ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’ என்பது வரை மனிதனை வழிநடத்தும் நெறிகளாய் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

அறிவாண்மை :
குடியினால் மக்கள் சிறுமைப்படுபவர் என்பதை ‘கள்ளுண்ணாமை’ எனும் அதிகாரத்தில் தந்து ‘உண்ணற்க கள்ளை’ என அறிவுறுத்தியும், பிறன் பொருளை எடுத்தல் நல்லதல்ல என்பதற்கு ‘கள்ளாமை’ எனும் அதிகாரத்திலும் சுட்டிக் காட்டுகின்றனர். புலால் உண்ணுவதால் யாது பயன் என்பதை,

“தன்னூன் பெருக்கத்திற்குத்தான் பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்” – எனக் கூறி

உடலை வளர்க்க பிற ஊனும் தேவையா என வினா எழுப்புகிறார்.
சூதினால் இவ்வுலகம் தவறான வழியில் சென்று பொருளிழப்பதை ‘சிறுமை பல செய்து சீரழிக்கும் சூது’ என அறிவுறுத்துகிறார்.

நெறிமுறைகளைக் கடைப்பிடித்து உணவினை உண்டோமானால் மருந்தென ஒன்று வேண்டாம் என்பதை, ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ எனக்கூறி விழிப்புணர்வினைத் தருகிறார்.
நட்பு பற்றிக் கூறும்போது, ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ எனும் குறளில், தம் உடையானது அவிழும்போது தன்னுடைய கை நம்மை அறியாமலே சரியாக்குவதைப்போல நட்புடையோர் துன்பப்படும்போது உதவுவது நண்பனின் கடமை என வலியுறுத்துகிறார்.
கல்வி பற்றி கூறும்போது “தொட்டனைத்தூறும் மணற்கேணி” என்கிறார். ஒருவன் படிக்கப் படிக்க அறிவு பெருகும். எதைப்போல எனில் கிணற்றிலிருந்து நீர் எடுத்த பின்னும் சுரப்பது போல காதலாக என உதாரணம் காட்டுகின்றார். இப்பரந்த உலகம் உனதாக ஆக வேண்டுமானால் கிடைத்து விடும். எவ்வாறெனில்,

“ஞாலம் கருதினும் கைக்கூடம் காலம்
கருதி இடத்தாற் செயின்” (- எனச் சொல்லி )

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்புகிறார்.
மேலும் ஆளுகின்ற மன்னன் எப்போது மதிக்கப்படுவான் எனக் கூறும்போது ‘குடிதழீஇ கோலோச்சும் போது’. அதாவது குடிகளை எண்ணி அவர்களின் கருத்திற்கிணங்க ஆட்சி புரியும் போது மன்னவன் மதிக்கப்படுவான் என்றார்.

பெண்மையைக் கூறும்போது, ‘இல்லதென் இல்லவள் மாண்பு’ என இயம்புகின்றார்.
இவ்வாறு பல்வேறு நிலைகளினில் மக்களுக்கு அறிவாண்மை வெளிப்பட ஆதாரமாய் நிற்கின்றார்.

வளமை :
காலங்களைக் கடந்தாலும் அன்றாட வாழ்விலும், பல இடங்களிலம் பயன்படுத்தும் கருத்துகளாய் அமைந்துள்ளன. சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் வரவு-செலவு திட்டத்தினைக் கூறும்போது,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” – என இக்குறளினை

கையாளும் அளவிற்குப் பிற்காலத்தோடு பொருத்தமுற எழுதப்பட்ட ஒப்பற்ற நூலாகும்.
நடைமுறை வாழ்விலும்கூட இவர் கருத்துகள் எண்ணற்குரியது. ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ எனும் குறள் மூலம் காந்தியடிகளின் இறப்பினை, நமது இழப்பினை நாம் அறியாமலில்லை.

பழமையில்கூட புதுமை காட்டி, குறளினைச் சொல்லும்போது உதடுகள் ஒட்டாத குறளும் உள்ளன. அவை, ‘யாதெனின்’, ‘வசையொழிய’ எனும் குறள்களைக் கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

மறுமை:
இம்மை மாறி மறுமையாயினும் குறளானது காலங்களைக் கடந்து நிற்கும். இக்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் திருக்குறளிலிருந்து எழுந்துள்ளன. இணையத்தில் (Internet) திருக்குறள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்பு சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ அமைத்து குறள்களை கற்களில் பொறித்து சிலைகளையும் செதுக்கி வைத்தது. தற்போது குமரிக் கடற்கரையில் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை வைத்துள்ளது. திருவள்ளுவர் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றனர். நாணயத்தின் ஒருபுறம் திருவள்ளுவரின் உருவமானது பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு காலத்தால் அழியாத புகழைப் பெற்றுள்ளது திருக்குறள்.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions.  [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
To produce a displacement _________ is required.
(a) Acceleration
(b) Force
(c) Velocity
(d) Momentum
Answer:
(b) Force

Question 2.
The refractive index of a transparent medium is always greater than_________.
(a) two
(b) three
(c) one
(d) four
Answer:
(c) one

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 3.
Velocity of sound in a gaseous medium is 330 ms-1. If the pressure is increased by 4 times without causing a change in the temperature, the velocity of sound in the gas is _________.
(a) 330 ms-1
(b) 660 ms-1
(c) 156 ms-1
(d) 990 ms-1
Answer:
(a) 330 ms-1

Question 4.
Neon shows zero electron affinity due to _________.
(a) stable arrangement of neutrons
(b) stable configuration of electrons
(c) reduced size
(d) increased density
Answer:
(b) stable configuration of electrons

Question 5.
A solution is a _________ mixture.
(a) homogeneous
(b) homogeneous and heterogeneous
(c) heterogeneous
(d) Non homogeneous
Answer:
(a) homogeneous

Question 6.
Powdered CaCO3 reacts more rapidly than flaky CaCO3 because of _________.
(a) large surface area
(b) high pressure
(c) high concentration
(d) high temperature
Answer:
(a) large surface area

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 7.
A patient with blood group O was injured in an accident and has blood loss. Which blood group the doctor should effectively use for transfusion in this condition?
(a) A group
(b) B group
(c) O group
(d) AB group
Answer:
(c) O group

Question 8.
_________ is the ATP factory of the cell.
(a) Mitochondria
(b) Nucleus
(c) Ribosomes
(d) Chloroplast
Answer:
(a) Mitochondria

Question 9.
The Anemophilous flowers have _________.
(a) Sessile stigma
(b) Small smooth stigma
(c) Coloured flower
(d) Large feathery stigma
Answer:
(d) Large feathery stigma

Question 10.
A person who met with an accident lost control of body temperature, water balance and hunger. Which of the following part of brain is supposed to be damaged?
(a) Hypothalamus
(b) Pons
(c) Cerebrum
(d) Medulla oblongata
Answer:
(a) Hypothalamus

Question 11.
_________ is the raw material which plays an important role in evolution.
(a) Fossilization
(b) Variation
(c) Preservation
(d) Sedimentation
Answer:
(b) Variation

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 12.
The centromere is found at the centre of the _________ chromosome.
(a) Telocentric
(b) Metacentric
(c) Sub-metacentric
(d) Acrocentric
Answer:
(b) Metacentric

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
Define dispersion of light.
Answer:
When a beam of white light or composite light is refracted through any transparent media such as glass or water, it is split into its component colours. This phenomenon is called as ‘dispersion of light’.

Question 14.
What is meant by equilibrant?
Answer:
A system can be brought to equilibrium by applying another force, which is equal to the resultant force in magnitude, but opposite in direction. Such force is called as ‘Equilibrant’.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 15.
Why does an empty vessel produce more sound than a filled one?
Answer:
The intensity of sound is directly proportional to the square of amplitude of vibration. I ∝ A2 since, the amplitude of vibration of air molecules (empty vessel) is greater than liquid molecules (filled vessel), therefore empty vessel produces louder sound than the filled vessel.

Question 16.
Differentiate ore and mineral.
Answer:

Ore Mineral
1. A mineral from which a metal can be economically extracted. 1. A mineral may be a single compound or complex mixture of various compounds of metals found in the earth.
2. All ores are minerals. 2. All minerals are not ores.
3. Eg. Bauxite is an ore of aluminium. 3. Clay is a mineral.

Question 17.
How do detergents cause water pollution?
Answer:
Some detergents having a branched hydrocarbon chain are not fully biodegradable by micro organisms present in water. So, they cause water pollution.

Question 18.
Define reflex arc.
Answer:
The pathway taken by the nerve impulse to accomplish reflex action is called Reflex arc.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 19.
The complete events of cardiac cycle last for 0.8 sec. What is the timing for each event?
Answer:
The events during a single cardiac cycle involves

  • Atrial Systole – Contraction of auricles – (0.1 sec)
  • Ventricular Systole – Contraction of ventricles – (0.3 sec)
  • Ventricular diastole – Relaxation of Ventricles – (0.4 sec)

Question 20.
What will you do to prevent leaf fall and fruit drop in plants?
Answer:
Treating plants with auxin will prevent leaf fall and fruit drop. Auxin prevent the formation of abscission layer in plants.

Question 21.
Draw and label the structure of the ovule.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 1

Question 22.
Calculate the momentum of a toy car of mass 200g moving with a speed of 5 m/s.
Answer:
Mass of the toy car (m) = 200 g = 0.2 kg
Speed (v) = 5 m/s
Momentum (p) = m × v
= 0.2 × 5 = 1 kg m/s

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
Explain the process of controlled and uncontrolled chain reactions.
Answer:
Controlled chain reaction:

  • In the controlled chain reaction the number of neutrons released is maintained to be one. This is achieved by absorbing the extra neutrons with a neutron absorber leaving only one neutron to produce further fission.
  • Thus, the reaction is sustained in a controlled manner. The energy released due to a controlled chain reaction can be utilized for constructive purposes.
  • Controlled chain reaction is used in a nuclear reactor to produce energy in a sustained and controlled manner.

Uncontrolled chain reaction:

  • In the uncontrolled chain reaction the number of neutrons multiplies indefinitely and causes fission in a large amount of the fissile material.
  • This results in the release of a huge amount of energy within a fraction of a second.
  • This kind of chain reaction is used in the atom bomb to produce an explosion.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 24.
What are the factors that affect the speed of sound in gases?
Answer:
Effect of density: The velocity of sound in a gas is inversely proportional to the square root of the density of the gas. Hence, the velocity decreases as the density of the gas increases.
v ∝ \(\sqrt{\frac{1}{d}}\)

Effect of temperature:
(i) The velocity of sound in a gas is directly proportional to the square root of its temperature.
(ii) The velocity of sound in a gas increases with the increase in temperature, v ∝ \(\sqrt{\mathrm{T}}\) Velocity at temperature T is given by the following equation:
vT = (v0 + 0.61 T) ms-1

Here, v0 is the velocity of sound in the gas at 0° C. For air, v0 = 331 ms-1. Hence, the velocity of sound changes by 0.61 ms-1, when the temperature changes by one degree Celsius.

Effect of relative humidity: When humidity increases, the speed of sound increases. That is why we can hear sound from long distance clearly during rainy seasons.

Question 25.
(i) Classify the types of force based on their application.
Answer:
Based on the direction in which the forces act, they can be classified into two types as:

  1. Like parallel forces
  2. Unlike parallel forces.

1. Like parallel forces:
Two or more forces of equal or unequal magnitude acting along the same direction, parallel to each other are called like parallel forces.

2. Unlike parallel forces:
If two or more equal forces or unequal forces act along opposite directions parallel to each other, then they are called unlike parallel forces.

(ii) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
Answer:

  • Ammeter is used to measure the current.
  • An Ammeter is connected in series with the circuit.
  • The Ammeter is a low impedance device connecting it in parallel with the circuit would cause a short circuit, damaging the Ammeter or the circuit.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 26.
Write the characteristics of organic compounds.
Answer:

  • Organic compounds have a high molecular weight and a complex structure.
  • They are mostly insoluble in water, but soluble in organic solvents such as ether, carbon tetra chloride, toluene etc.
  • They are highly inflammable in nature.
  • Organic compounds are less reactive compared to inorganic compounds. Hence, the reactions involving organic compounds proceed at slower rates.
  • Mostly organic compounds form covalent bonds in nature.
  • They have lower melting point and boiling point, when compared to inorganic compounds
  • They exhibit the phenomenon of isomerism, in which a single molecular formula represents several organic compounds that differ in their physical and chemical properties.
  • They are volatile in nature.
  • Organic compounds can be prepared in the laboratory.

Question 27.
The electronic configuration of metal A is 2, 8, 18, 1.
The metal A when exposed to air and moisture forms B a green layered compound. A with con. H2SO4 forms C and D along with water. D is a gaseous compound. Find A,B,C and D.
Answer:
(i) The electronic configuration of metal (A) is 2, 8, 18, 1.  ∴A is copper (Z = 29)
(ii) (A) Copper exposed to air and moisture forms green layered compound (B) that is copper carbonate.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 2
(iii) Copper (A) reacts with con.H2SO4 to give copper sulphate (C) and Sulphur dioxide (D).
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 3

A Copper Cu
B Copper carbonate CuCO3. Cu(OH)2
C Copper sulphate CuSO4
D Sulphur dioxide SO2

Question 28.
A pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt), what would be the F1 and F2 generations?
Answer:
In a monohybrid cross, if a pure tall plant (TT) is crossed with pure dwarf plant (tt). All plants were tall (Tt) in F1 generation.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 4
F1 → Tt Tt Tt Tt (Tall heterozygous)
Ratio : 3 : 1
During the selling of F1 generation 3 different types of plants were produced.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 5
Tall Homozygous – TT (Pure) – 1
Tall Heterozygous – Tt – 2
Dwarf Homozygous – tt – 1
Ratio : 1 : 2 : 1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 29.
(i) What are the external and internal factors affecting photosynthesis
Answer:
(a) External Factors:

  • Light
  • Carbon dioxide
  • Temperature
  • Water
  • Mineral elements

(b) Internal Factors:

  • Pigments
  • Leaf age
  • Accumulation of carbohydrates
  • Hormones

(ii) Why is vegetative propagation practiced for growing some type of plants?
Answer:
Vegetative propagation is the only method of multiplication in plants like banana, seedless grapes and orange that have lost their capacity to produce seeds through sexual reproduction and vegetative propagation helps us to introduce plants in new areas where seed germination fails to produce plants.

Question 30.
(i) Solar energy is a renewable energy. How?
Answer:
Solar energy is renewable, free source of energy, that is sustainable and totally inexhaustible.

(ii) How is the circulatory system designed in leech to compensate the heart structure?
Answer:
The circulation in Leech is Haemocoelic system. There are no true blood vessels. The blood vessels are replaced by channels called Haemocoelic channels or canals filled with blood like fluid. The coelomic fluid contain Haemoglobin. There are four longitudinal channels. One channel lies above (dorsal) to the Alimentary canal, one below (ventral) to the Alimentary canal.

The other two channels lie on either (lateral) side of the Alimentary canal, which serves as a heart and have inner valves. All the four channels are connected together posteriorly in the 26th segment. Thus the circulatory system is designed in Leech to compensate the heart structure.

Question 31.
(a) What are the contributing factors for obesity?
Answer:
Obesity is due to genetic factors, physical inactivity, overeating and endocrine factors.

(b) State the importance of biofertiliser.
Answer:

  • Biofertilisers are easy to produce in abundance and are available at low X cost to the marginal farmer.
  • It increases the soil fertility without causing any damage to the soil. E.g: Rhizobium, Azospirillium, Azotobacter.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 32.
(i) Draw a ray diagram of formation of images by the convex lens.
Answer:
Ray diagram for object placed between F and 2F
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 6

(ii) The hydroxide ion concentration of a solution is 1 × 1011 m. What is the pH of the solution?
Answer:
[OH] = 1 × 10-11m
pOH = -log10[OH] = – log10[10-11]
= -[-11 × log10 10]
= -(-11) = 11
pH + pOH = 14
pH = 14 – pOH
pH = 14 – 11 = 3

Part – IV

(1) Answer all the questions. [3 × 7 = 21]
(2) Each question carries seven marks.
(3) Draw diagram wherever necessary.

Question 33.
(a) (i) Define One roentgen.
Answer:
One roentgen is defined as the quantity of radioactive substance which produces a charge of 2.58 x 10-4 coulomb in 1 kg of air under standard conditions of pressure, temperature and humidity.

(ii) What is a nuclear reactor? Explain its essential parts with their functions.
Answer:
A Nuclear reactor is a device in which the nuclear fission reaction takes place in a self-sustained and controlled manner to produce electricity.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 7

Components of a Nuclear reactor:
The essential components of a nuclear reactor are

  1. fuel
  2. moderator
  3. control rod
  4. coolant and
  5. protection wall.

(1) Fuel: A fissile material is used as the fuel. The commonly used fuel material is uranium.
(2) Moderator: A moderator is used to slow down the high energy neutrons to provide slow neutrons. Graphite and heavy water are the commonly used moderators.
(3) Control rod: Control rods are used to control the number of neutrons in order to have sustained chain reaction. Mostly boron or cadmium rods are used as control rods. They absorb the neutrons.
(4) Coolant: A coolant is used to remove the heat produced in the reactor core, to produce steam. This steam is used to run a turbine in order to produce electricity. Water, air and helium are some of the coolants.
(5) Protection wall: A thick concrete lead wall is built around the nuclear reactor in order to prevent the harmful radiations from escaping into the environment.

[OR]

(b) (i) An object is placed at a distance 20 cm from a convex lens of focal length 10 cm.
Find the image distance and nature of the image.
Answer:
u = -20 cm
f = 10 cm
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 8
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 9
Nature of the image real enlarged and inverted image.

(ii) A ball of mass 1 kg moving with a speed of 10 ms-1 rebounds after a perfect elastic collision with the floor. Calculate the change in linear momentum of the ball.
Answer:
Given mass = 1 kg, speed =10 ms-1
∴ Initial momentum = mu = 1 × 10 = 10 kg ms-1
Final momentum = mv = -10 kg ms-1
Change in momentum = final momentum – initial momentum
= mv – mu
= -10 -10
Change in momentum = -20 kg ms-1

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 34.
(a) (i) Calculate the number of moles in 12.046 × 1023 atom of copper.
Answer:
12.046 × 1023 atoms of copper
6.023 × 1023 atoms of copper = 1 mole
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 10

(ii) How many grams are there in two moles of H2O
Answer:
No. of moles = \(\frac{\text { Mass }}{\text { Molar mass }}\)
Mass = No. of moles x molar mass
Molar mass of H2O = (2 × 1) + 16 = 18
Mass = 2 × 18 = 36 g

(iii) In magnesium sulphite, the ration by mass of Mg and S is 3 :4. What is the ratio of the number of Mg and S atoms?
Answer:
Formula of magnesium sulphide = MgS
Ratio by mass Mg and S = 3 : 4
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 11

(b) (i) Explain the mechanism of cleansing action of soap.
Answer:
A soap molecule contains two chemically distinct parts that interact differently with water. It has one polar end, which is a short head with a carboxylate group (- COONa) and one non polar end having the long tail made of the hydrocarbon chain.

The polar end is hydrophilic (Water loving) in nature and this end is attracted towards water. The non-polar end is hydrophobic (Water hating) in nature and it is attracted towards dirt or oil on the cloth, but not attracted towards water. Thus, the hydrophobic part of the soap molecule traps the dirt and the hydrophilic part makes the entire molecule soluble in water.

When a soap or detergent is dissolved in water, the molecules join together as clusters called ‘micelles’. Their long hydrocarbon chains attach themselves to the oil and dirt. The dirt is thus surrounded by the non-polar end of the soap molecules. The charged carboxylate end of the soap molecules makes the micelles soluble in water. Thus, the dirt is washed away with the soap.

(ii) Differentiate soaps and detergents.
Answer:
Soaps:

  • It is a sodium salt of long chain fatty acids.
  • Its effectiveness is reduced when used in hard water.
  • Soaps are biodegradable.

Detergents:

  • It is a sodium salt of sulphonic acids.
  • It is effective even in hard water.
  • Most of the detergents are non-biodegradable.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium

Question 35.
(a) (i) Explain the functions of the thyroid hormones?
(ii) How are stem cells useful in regenerative process?
(iii) What is palaeontology?
Answer:
(i) Functions of the thyroid hormone:

  • Increases oxygen consumption in tissues.
  • Production of energy by maintaining the Basal Metabolic Rate (BMR) of the body.
  • Helps to maintain normal body temperature.
  • Controls growth of the body, bone formation and development of gonads.
  • Essential for normal physical, mental and personality development. Hence also known as personality hormone.

(ii) Stem cells useful in regenerative process:
Sometimes cells, tissues and organs in the body may be permanently damaged or lost due to genetic condition or disease or injury.

In such situations, stem cells are used for the treatment of diseases, which is called stem cell therapy.
In treating neurodegenerative disorders like Parkinson’s disease and Alzheimer’s disease neuronal stem cells can be used to replace the damaged or lost neurons.

(iii) The study of fossils is known as Palaeontology.

[OR]

(b) Explain with an example the inheritance of dihybrid cross. How is it different from monohybrid cross?
Answer:
The dihybrid cross involves the inheritance of two pairs of contrast characteristics, round – yellow seeds and wrinkled – green seeds.

When pea plants having round- yellow seeds cross bred with pea plant having wrinkled – green seeds, in the first generation (F1), only round yellow seeds were produced.

No wrinkled – green seeds were obtained. Round yellow colour seeds were dominant and wrinkled-green seeds were recessive.

When round-yellow seeds were cross bred by self-pollination, four types of seeds having different combinations of shape and colour were obtained in F2 generation. They were
round yellow, round green
wrinkled yellow, wrinkled green
The phenotypic ratio in F2 generation is 9 : 3 : 3 : 1
i.e. 9 – Yellow, round
3 – Yellow, wrinkled
3 – Green, round
1 – Green, wrinkled
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 12
Samacheer Kalvi 10th Science Model Question Paper 2 English Medium 13

Monohybrid cross:

  • Monohybrid cross is a genetic cross that involves a singles pair of genes which is responsible for one trait
  • Monohybrid ratio in F2 generation is 3 : 1

Dihybrid cross:

  • Dihybrid cross is a genetic cross that involves two pairs of genes which is responsible for two trait
  • Dihybrid ratio in F2 generation is 9 : 3 : 3 : 1

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது…………..
(அ) திருக்குறள்
(ஆ) புறநானூறு
(இ) கம்பராமாயணம்
(ஈ) சிலப்பதிகாரம்
Answer:
(ஈ) சிலப்பதிகாரம்

Question 2.
கரும்பின் அடி……………… என அழைக்கப்படுகிறது.
அ) தூறு
(ஆ) கழி
(இ) கழை
(ஈ) தட்டு
Answer:
(ஆ) கழி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 3.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ……………
(அ ) பாடிய ; கேட்டவர்
(ஆ) பாடல் ; பாடிய
(இ) கேட்டவர் ; பாடிய
(ஈ) பாடல் ; கேட்டவர்
Answer:
(ஈ) பாடல் ; கேட்டவர்

Question 4.
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்னும் அடிகள் இடம் பெறும் நூல்…………..
(அ) விவேகசிந்தாமணி
(ஆ) புறநானூறு –
(இ) காசிகாண்டம்
(ஈ) மலைபடுகடாம்
Answer:
(அ) விவேகசிந்தாமணி

Question 5.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………….. ,………………வேண்டினார்.
(அ) கருணையன் எலிசபெத்துக்காக
(ஆ) எலிசபெத் தமக்காக
(இ) கருணையன் பூக்களுக்காக
(ஈ) எலிசபெத் பூமிக்காக
Answer:
(அ) கருணையன் எலிசபெத்துக்காக

Question 6.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 7.
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது…………..  எனப்படும்.
(அ) வேற்றுமைத் தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) உம்மைத் தொகை
Answer:
(ஈ) உம்மைத் தொகை

Question 8.
இடை க்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………..
(அ) அமைச்சர். மன்னன்
(ஆ) அமைச்சர், இறைவன்
(இ) இறைவன். மன்னன்
(ஈ) மன்னன், இறைவன்
Answer:
(ஈ) மன்னன், இறைவன்

Question 9.
உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ………………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) விளித்தொடர்
(இ) உரிச்சொல் தொடர்
(ஈ) அடுக்குத்தொடர்
Answer:
(இ) உரிச்சொல் தொடர்

Question 10.
தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்வது…………
(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்
(இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
(ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
Answer:
(ஆ) ஆற்றுநீர் பொருள்கோள்

Question 11.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்,
(ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்
Answer:
(ஈ) அங்கு வறுமை இல்லாததால்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்”

Question 12.
விசும்பில் என்பதன் பொருள் யாது?
(அ) வானத்தில்
(ஆ) புவியில்
(இ) காற்றில்
(ஈ) நீரில்
Answer:
(அ) வானத்தில்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 13.
வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?
(அ) காற்று தோன்றா உலகம்
(ஆ) பரிபாடல்
(இ) ஆற்றுப்படை
(ஈ) காற்று தோன்றிய உலகம்
Answer:
(ஈ) காற்று தோன்றிய உலகம்

Question 14.
இப்பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) ஊழி – ஊழ்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(அ) ஊழி – ஊழ்

Question 15.
இப்பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
(அ) அறிவாரா, ஊழியும்
(ஆ) கரு, உரு
(இ) விசும்பு, உந்து
(ஈ) தோன்றி, ஊழியும்
Answer:
(ஆ) கரு, உரு

பகுதி – II (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8)

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) ‘எனது போராட்டம்’ என்னும் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்று நூலில்
இருந்து தொகுக்கப்பட்டது.
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் (1) கல்வி, (2) கேள்வி ஆகும்.
Answer:
விடை:
(அ) ம.பொ.சி. பற்றியக் கட்டுரை எந்நூலினின்று தொகுக்கப்பட்டது?
(ஆ) அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் யாவை?

Question 17.
வாழ்வில் தலைக்கனம், தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
ஏழைத் தொழிலாளியான ஒரு சித்தாளின் வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்.

Question 18.
பைங்கூழ் நாற்று குறிப்பு எழுதுக.
Answer:
பைங்கூழ் : நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
நாற்று : நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை ஆகும். தகைவததககா மாமா மாமான கார்க்கம் மாதிரி வினாத்தாள்-10 – 167

Question 19.
மு.கு ஜகந்நாத ராஜா அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி கூறுவது என்ன?
Answer:
“ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி
பெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார் மு.கு. ஜகந்நாத ராஜா.

Question 20.
கல்வியில் செயற்கை நுண்ணறிவு காண்க.
Answer:

  • ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது.
  • கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருப்பது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.
  • எதிர்காலத்தில் தொழிற்புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவே நம்மை
    வளப்படுத்த உதவும்.

Question 21.
‘செயல்’ என முடியும் குறள்.
Answer:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10)

Question 22.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைக்கவும்.
அள்ளி இறைத்தல்
Answer:
விடை: நம்மிடம் பணம் இருக்கும் போது அள்ளி இறைத்தால் நம்மிடம் பணம் இல்லாத போது
கடினப்பட நேரிடும்.

Question 23.
பொருத்தமானவற்றை சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
(தோற்பவை, தோற்பாவை, விருது, விருந்து)
Answer:
விடை:
1. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவைக் கூத்து சொல்லும்.
2. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது – அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவே அவர் விருந்து.

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
சிறு – சீரு
Answer:
விடை:
சிறுகச் சிறுகச் சேமித்தால் சீரும் சிறப்புமாக வாழ முடியும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
Myth – தொன்மம்
Terminology – கலைச்சொல்

Question 26.
பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக.
ஷேத்திரங்கள் தோறும் சென்று விக்கிரகங்களை வழிபடுக.
Answer:
புனிதத்தலங்கள் தோறும் சென்று தெய்வச்சிலைகளை வழிபடுக.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
யாரப்பா நீ எங்கே வந்தே என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்
Answer:
விடை: யாரப்பா நீ? எங்கே வந்தே? என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக் கொண்டு கேட்டேன்.

Question 28.
பொழிந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
பொழிந்த = பொழி + த்(ந்) + த் + அ
பொழி – பகுதி
த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பகுதி – III  (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:

  • தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன. நான் வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப்போனேன்.
  • ல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
  • பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
  • காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால்தான் பெற முடியும்.
  • ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும் நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்.

Question 30.
‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
Answer:
சுற்றுச்சூழல் :

‘சுத்தம் சுகம் தரும்’, ‘சுத்தம் சோறு போடும்’, ‘சுத்தம் கடவுள் தன்மைக்கு ஒப்பானது’ என்னும் பழமொழிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்கிறார் திருவள்ளுவர். உடலின் தூய்மை நீரால் அமைவதுபோல உள்ளத்தின் தூய்மை வாய்மையால் அமைகிறது என்பது இக்குறளின் பொருள். அதுபோல வீட்டையும் வீட்டின் சுற்றுப்புறத்தையும் நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எப்போதும் தூய்மை இல்லாமை, காற்றோட்டம் இன்மை, போதிய வெளிச்சம் இன்மை, கெட்டுப்போன பொருள்களை உண்ணல், நோயாளியுடன் இருத்தல், அழுக்கு ஆடைகளை உடுத்துதல், இயற்கைச் சூழல் இன்மை ஆகிய காரணங்களால் நமக்கு நோய்கள் வருகின்றன.

அரசியல் தலைவர்களோ, அறிஞர்களோ கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாவின் போதும் கட்டாயமாக ஒரு மரக்கன்றை நட்ட பின்னரே விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் மரங்களை வளர்க்க வேண்டும்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும். சுற்றுப்புறம் தூய்மையாக இருத்தல் வேண்டும். குப்பைக் கூளங்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் இயற்கை அன்னை கொலு வீற்றிருக்கச் செய்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.

(அ) கரகாட்டத்தின் போது எவற்றை தலையில் வைப்பர்?
Answer:
பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவர்.

(ஆ) கரகாட்டத்தின் மறுபெயர் என்ன?
Answer:
கும்பாட்டம்

(இ) கரகத்தின் நடுவில் எதனை வைப்பர்?
Answer:
கரகக் கூட்டின் நடுவில் கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியை செருகி வைத்து ஆடுவர்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (2 x 3 = 6)

Question 32.
மலைபடுகடாம் குறிப்பு எழுதுக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

Question 33.
முகம்மதுரஃபி ஆசிரியர் குறிப்பு வரைக.
Answer:

  • முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில்
    பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து
    இயங்கி வருபவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.

(அ) “வெய்யோன் ஒளி” எனத் தொடங்கும் ‘கம்பராமாயணப் பாடலை எழுதுக.
Answer:
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான். (- கம்பர்)

(அல்லது)

(ஆ) “அருளைப் பெருக்கி” எனத் தொடங்கும் ‘நீதிவெண்பா ‘ பாடல்.
Answer:
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருத்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று (- கா.ப. செய்குதம்பிப் பாவலர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
வேற்றுமைத்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.
(எ.கா.)
கதையைப் படித்தான் – இத்தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
(எ.கா.)
வளையலுக்குப் பொன் – இத்தொடரில் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

Question 36.
‘குற்றம் இலனாய்க் குடி செய்த வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 1

Question 37.
கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’

பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம் :
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [ 5 x 5 = 25 ]

Question 38.
(அ) பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.
Answer:

  • இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றது போல் ஆட்சி செலுத்தினான் சோழன்.
  • அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை).
  • புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை). • மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை.
  • மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை ). காடுகள் மட்டுமே கொடி உடையனவாக – அதாவது கொடி உடையனவாக உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை ).
  • வண்டுகள் மட்டுமே கள் – அதாவது தேன் உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை).
  • மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது (மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை ).
  • நீண்ட மலைகளே இருள் சூழ்ந்திருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை).
  • இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை).
  • செவிலித்தாயாரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் பொதிந்து (மறைந்து இருக்கின்றது. (யாரும் பொருளை மறைப்பதில்லை ).
  • இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.
    அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்கு தாயாய் இருக்கின்றான்.
  • மகனில்லாததோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான்.
  • விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் திகழ்கிறான். புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.

(அல்லது)

(ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம் இவ்விடத்தைச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம். . நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை
    ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

Question 39.
(அ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
Answer:

எண், 20/3 மாடவீதி,
மதுரை,
5.5.2019

அன்புள்ள நவீன்குமார்,

நாங்கள் அனைவரும் இங்கு நலம். நீயும் உன் குடும்பத்தாரும் எப்படி இருக்கிறீர்கள்? சென்ற மாதம் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்றக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு “மரம் இயற்கையின் வரம்” என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரை அனைவரிடமும் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும், மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆகவே உன் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள * ஆர்வம் வருகிறது. பல போட்டிகளில் நீ பெற்ற பரிசுப்பொருள்கள் உன் வீட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அனைத்தையும் பார்த்து நான் பலமுறை வியந்துள்ளேன்.

உன்னை நண்பனாக அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீ இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன். நீ அடுத்தமுறை போட்டியில் கலந்து கொள்ளும்போது எனக்குத் தெரியப்படுத்து. நான் நீ எவ்வாறு போட்டிக்குத் தயாராகிறாய் என்பதை அறிந்து கொள்கிறேன். உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள,
ப. அன்பரசன்.

உறைமேல் முகவரி

பெறுநர்
க. நவீன்குமார்,
5. காளையார் கோவில்
முத்தமிழ் நகர்,
ஈரோடு – 638 001.

(அல்லது)

(ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கபிலன்,
பாரதியார் தெரு,
மதுரை.

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை.

ஐயா,
பொருள் : உணவு தரமில்லை, விலை கூடுதல் புகார் அளித்தல் – சார்பு. வணக்கம்.

நான் காலையில் சுந்தர பவன் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்று இருந்தேன். நான்கு இட்லிகள் மட்டும்தான் சாப்பிட்டேன். அதற்கு ரூ 50/- விலை போட்டார்கள். அந்த அளவிற்கு இட்லியின் தரமும் இல்லை. இட்லிக்குச் சாம்பார் மட்டும் தான் கொடுத்தார்கள். சட்னி கொடுக்கவில்லை கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். அதனால் ஐயா அவர்கள் அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இடம் : மதுரை
தேதி : 18.05.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள, .
கபிலன்.

குறிப்பு

1. உணவு விடுதியின் பில்
2. அவர்கள் பேசிய ஆடியோ
3. புகைப்படம்

உறைமேல் முகவரி

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்;
மதுரை – 625 001.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 2
மழை என்று பெய்யும்
என் வாழ்வு என்று விடியும் என
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
எனக்கு மட்டும் விடிவேயில்லை !
மாதம் மும்மாரி பெய்த நாளெங்கே?
வானம் பார்த்த பூமி மட்டும் இங்கே!
உழவனின் இதயமும் பாளமாய்!
பாளம், பாளமாய் வெடித்த நிலம் கண்டு,
விடியல் எப்போது? காத்திருக்கிறேன்!

Question 41.
விண்ண ப்பப் படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 3
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 - 4

Question 42.
(அ) பள்ளியிலும் வீட்டிலும் நீ செய்ய விரும்புவனவற்றை எழுதுக. Answer:
பள்ளியில் நான் :

  1. நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்.
  2. உடன் பயிலும் மாணவரின் திறமையைப்
  3. பாராட்டுவேன். பாடத்தைக் கவனமாகக் கவனிப்பேன்.
  4. யாரிடமும் சண்டை போடமாட்டேன்.

வீட்டில் நான் :

  1. வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்.
  2. வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பேன்.
  3. தன்வேலைகளைத் தானே செய்வேன்.
  4. என் தாய்க்கு உதவியாக இருப்பேன்.

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க.
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India. Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We
should feel proud about our culture. Thank you one and all.
Answer:
விடை :
இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். என் பெயர் இளங்கோவன். நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி சில வார்த்தைகள் கூற வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழன் கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் மேம்பட்டு இருந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழன் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் வகுத்துள்ளான். தமிழ்க் கலாச்சாரம் இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகளாவிய இந்தியத் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களில் வேரூன்றி நிற்கிறது. நம் கலாச்சாரம் பழமை வாய்ந்ததாக இருப்பினும் அது தொடர்ச்சியாகப் புதுபித்த வண்ணமே இருக்கின்றன. நாம் நம் கலாச்சாரத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – V

(மதிப்பெண்கள்: 24) அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ்நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி-குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:

  • எங்கள் இல்லத்திற்கு என் தந்தையின் நண்பர்கள் பொங்கல் திருநாளன்று வந்தனர் .
  • நாங்கள் அவர்களை அன்போடு வரவேற்றோம். வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.
  • அவர்களை அமரவைத்து அவர்களிடம் நலம் விசாரித்தும் என் தாய், தந்தையர் பேசிக் கொண்டு இருந்தனர்.
  • சிறிது நேரம் கழித்து அவர்கள் குடிக்கப் பழச்சாற்றினைக் கொடுத்தோம்.
  • பிறகு அவர்கள் உணவருந்த சுவையான உணவு சமைத்து வைத்திருந்தோம்.
  • வந்தவர்களை உணவருந்த அழைத்து வந்து வாழையிலை போட்டு கூட்டு, பொரியல் இனிப்பு, வடை, பாயசம் என்று அறுசுவை உணவைப் படைத்தோம்.
  • அவர்கள் உண்டபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து இளப்பாற வைத்தோம்.
  • பின் அவர்கள் வீட்டிற்குச் சொல்லும் போது அவர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்து வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தோம்.

Question 44.
(அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
Answer:
கதைக்கரு:
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பகிர்ந்து கொடுக்கிற நேயம்.

கதைமாந்தர்கள் :

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள் . அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி :
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவதைக் கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார். கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று, கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா.

(அல்லது)

(ஆ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
    அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது. முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச்
    சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது.. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது.
  • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை
    தடுமாறிவிட்டது.
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பாரதத்தில் கணினியின் வளர்ச்சி – கணினியின் பயன்கள் – பிற துறைகளில் கணினி – கல்வி நிலையங்களில் கணினி — முடிவுரை.
Answer:
இந்தியாவில் கணினிப் புரட்சி

முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்றமடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.

பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன் முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை இயக்கத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.

கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.

பிறதுறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வைக்கவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்களில் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம், பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலைதூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.

முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.

(அல்லது)

(ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி

முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்காக நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.

கண்ணை கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி, பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருக்கிறார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுக்கின்றது.

கலை பண்பாட்டு அரங்குகள்:
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.

குழந்தைகளுக்கான அரங்குகள்:
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும், துப்பறியும் நாய்களின் வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய் கனி வகைகளும் இழுவைப் பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.

அங்காடி வீதிகள்:
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கு உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium Pdf, Samacheer Kalvi 10th Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 12 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code.
  5. Question numbers 13 to 22 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 23 to 32 in Part III are of four marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 33 to 35 in Part IV are of seven marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 75

Part – I

(i) Answer all the questions. [12 × 1 = 12]
(ii) Choose the most suitable answer and write the code with the corresponding answer.

Question 1.
Newton’s III law is applicable ________ .
(a) for a body is at rest
(b) for a body in motion
(c) both a and b
(d) only for bodies with equal masses
Answer:
(c) both a and b

Question 2.
SI unit of resistance is ________.
(a) mho
(b) joule
(c) Ohm
(d) Ohm meter
Answer:
(c) Ohm

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 3.
Which of the following is the heaviest one?
(a) Hydrogen
(b) Alpha
(c) Beta
(d) Gamma
Answer:
(b) Alpha

Question 4.
1 mole of any substance contains ________ molecules.
(a) 6.023 × 1023
(b) 6.023 × 10-23
(c) 3.0115 × 1023
(d) 12.046 × 1023
Answer:
(a) 6.023 × 1023

Question 5.
In the alumino thermic process the role of Al is ________
(a) Oxidizing agent
(b) reducing agent
(c) hydrogeneration agent
(d) Sulphurising agent
Answer:
(b) reducing agent

Question 6.
Solubility is the amount of solid dissolved in ________ g of solvent.
(a) 10 g
(b) 50 g
(c) 100 g
(d) 1 g
Answer:
(c) 100 g

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 7.
Heart of heart is called ________.
(a) SA node
(b) Purkinjee fibres
(c) AV node
(d) Bundle of His
Answer:
(a) SA node

Question 8.
Metastasis is associated with ________.
(a) Benign tumour
(b) Malignant tumour
(c) Both (a) and (b)
(d) Crown gall tumour
Answer:
(b) Malignant tumour

Question 9.
Kreb’s cycle takes place in ________.
(a) Chloroplast
(b) Stomata
(c) Inner mitochondrial membrane
(d) Mitochondrial matrix
Answer:
(d) Mitochondrial matrix

Question 10.
The endarch condition is the characteristic feature of ________.
(a) root
(b) stem
(c) leaves
(d) flower
Answer:
(b) stem

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 11.
Palaeontology deals with the study of ________.
(a) fossils
(b) genes
(c) petroleum
(d) homologous organ
Answer:
(a) fossils

Question 12.
Which software is used to create animation?
(a) Paint
(b) PDF
(c) MS word
(d) Scratch
Answer:
(d) Scratch

Part – II

Answer any seven questions. (Q.No: 22 is compulsory) [7 × 2 = 14]

Question 13.
State the principle of Moments.
Answer:
When a number of like or unlike parallel forces act on a rigid body and the body is in equilibrium, then the algebraic sum of the moments in the clockwise direction is equal to the algebraic sum of the moments in the anti-clockwise direction.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 14.
Why does the sky appear in blue colour?
Answer:
When sunlight passes through the atmosphere, the blue colour is scattered to a greater extent than the red colour. This scattering causes the sky to appear in blue colour.

Question 15.
What is the audible range of frequency?
Answer:
Audible waves – These are sound waves with a frequency ranging between 20 Hz to 20,000 Hz.

Question 16.
What is meant by binary solution?
Answer:
A solution must at least be consisting of two components. Such solutions which are made of one solute and one solvent are called binary solutions, (e.g.) adding CuSO4 crystals to water.

Question 17.
Differentiate reversible and irreversible reactions.
Answer:
Reversible Reaction:

  • Reaction can be reversed.
  • It proceeds in both directions.
  • It attains equilibrium.
  • It is relatively slow.

Irreversible Reaction:

  • Reaction cannot be reversed.
  • It is unidirectional.
  • Equilibrium is not attained.
  • It is fast.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 18.
What are viviparous animals?
Answer:
The animals which give birth to young ones are called viviparous animals.

Question 19.
Bring out any two physiological activities of abscisic acid (ABA).
Answer:

  1. ABA promotes the process of abscission. (Separation of leaves, flowers and fruits from the branch)
  2. During water stress and drought conditions ABA causes stomatal closure.

Question 20.
Define triple fusion.
Answer:
The fusion involving two polar nucleus and a sperm nucleus, that occurs in double fertilization in a seed plant and results in the formation of endosperm is called the triple fusion.

Question 21.
Why is Archaeopteryx considered to be connecting link?
Answer:
Archaeopteryx is the oldest known fossil bird. It is considered to be a connecting link between reptiles and birds. It had wings with feathers like a bird. It had long tail, clawed digits and conical teeth, like a reptile.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 22.
Calculate the resistance of a conductor through which a current of 5A passes, when the potential difference between its ends is 60V.
Answer:
Given, I = 5A
V = 60 V
From Ohm’s law: R = \(\frac{V}{I}=\frac{60}{5}\) =12 Ω
∴ R = 12 Ω

Part – III

Answer any seven questions (Q.No: 32 is compulsory) [7 × 4 = 28]

Question 23.
State the universal law of gravitation and derive its Mathematical expression.
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium 1
This law states that every particle of matter in this universe attracts every other particle with a force. This force is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between the centres of there masses. The direction of the force acts along the line joining the masses.

Force between the masses is always attractive and it does not depend on the medium where they are placed. Let m1 and m2 be the masses of two bodies A and B placed r metre apart in space

Force, F ∝ m1 × m2, F ∝ \(\frac{1}{r^{2}}\)
On combining the above two expressions,
F ∝ \(\frac{m_{1} \times m_{2}}{r^{2}}\)
F = \(\frac{G m_{1} m_{2}}{r^{2}}\)
Where G is the universal gravitational constant. Its value in SI unit is 6.674 × 10-11 N m2 kg-2.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 24.
(i) List any five properties of light.
Answer:

  • Light is a form of energy.
  • Light always travel along a straight line.
  • Light does not need any medium for its propagation. It can even travel through vacuum.
  • The speed of light in vacuum or air is C = 3 x 108 ms-1
  • Different coloured light has different wavelength and frequency.

(ii) State Rayleigh’s law of scattering.
Answer:
Rayleigh’s scattering law states that “The amount of scattering of light is inversely proportional to the fourth power of its wavelength”.
Amount of scattering S ∝ \(\frac{1}{\lambda^{4}}\)

Question 25.
(i) A torch bulb is rated at 3V and 600 mA. calculate it’s (a) power (b) resistance (c) energy consumed if it is used for 4 hours.
Answer:
Given
V = 3V
I = 600 mA = 600 × 10-3 A
(a) Power (P) = VI = 3 × 600 × 10-3 = 1800 × 10-3
P= 1.8 W (or) watt.

(b) Resistance (R) = \(\frac{V}{I}\)
Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium 2
R = 5 Ω

(c) Power (P) = 1.8 W and t = 4 hours
= 4 × 60 × 60 = 14400 second.
Energy consumed (E) = P × t
= 1.8 × 14400 = 25920 joules
E = 25.9 Wh

(ii) Why does sound travel faster on a rainy day than on a dry day?
Answer:
When humidity increases the speed of sound increases. That is why we can hear sound from long distances clearly during rainy season.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 26.
Give the salient features of “Modern atomic theory”.
Answer:
The Salient features of “Modern atomic theory” are:

  • An atom is no longer indivisible.
  • Atoms of the same element may have different atomic masses.
  • Atoms of different elements may have same atomic masses.
  • Atoms of one element can be transmuted into atom of other elements. In other words, atom is no longer indestructible.
  • Atoms may not always combine in a simple whole number ratio.
  • Atom is the smallest particle that takes part in a chemical reaction.
  • The mass of an atom can be converted into energy E = mc2.

Question 27.
How is Aluminium extracted from Bauxite?
Answer:
Bauxite is the chief ore of aluminium. The extraction of aluminium from bauxite involves two steps:
(1) Conversion of bauxite into alumina – Baeyer’s process.
The conversion of Bauxite into Alumina involves the following steps:
Bauxite ore is finely ground and heated under pressure with a solution of concentrated caustic soda at 150° C to obtain sodium meta aluminate.

On diluting sodium meta aluminate with water, a precipitate of aluminium hydroxide is formed. The precipitate is filtered, washed, dried and ignited at 1000°C to get alumina.

(2) Electrolytic reduction of alumina – Hall’s process.
Aluminium is produced by the electrolytic reduction of fused alumina (Al2O3) in the electrolytic cell.
Cathode: Iron tank linked with graphite
Anode: A bunch of graphite rods suspended in molten electrolyte.
Electrolyte:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium 3
Pure alumina + molten cryolite + fluorspar
Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium 4
Temperature: 900 – 950° C
Voltage used: 5 – 6 V
Overall reaction:
2 Al2O3 → 4 Al + 3 O2

Question 28.
What are the structures involved in the protection of brain?
Answer:
The brain, controlling centre of all the body activities is covered by three connective tissue membrane (or) meninges.

  • Duramater – is the outermost thick fibrous membrane.
  • Arachnoid membrane – is the middle thin vascular membrane providing web-like cushion.
  • Piamater – is the innermost thin delicate membrane richly supplied with blood. Meningeal membranes protect the brain from mechanical injury.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 29.
(a) Why did Mendel select pea plant for his experiment?
Answer:

  • The pea plant is self pollinating and so it is very easy to raise pure breeding individuals.
  • It has a short life span.
  • It is easy to cross pollinate.
  • It has deeply defined contrasting characters.
  • The flowers are bisexual.

(b) What is the importance of valves in the heart?
Answer:
The valves are the muscular flaps, that regulate the flow of blood in a single direction and prevent backward flow of blood.

Question 30.
Differentiate the following:
(i) Light dependent reaction and Light independent reaction
Answer:
Light dependent reaction:

  • It is called Hill reaction or Light reaction.
  • The reaction is earned out in Thylakoid membranes of the chloroplast.
  • It is carried out in the presence of light.
  • Photosynthetic pigments absorb the light energy and convert it into chemical energy ATP and NADPH2.

Light independent reaction:

  • It is called Dark reaction or Biosynthetic pathway or Calvin cycle.
  • This reaction is carried out in the stroma of the chloroplast.
  • It is carried out in the absence of light.
  • CO2 is reduced into carbohydrates with the help of light generated ATP and NADPH2.

(ii) Aerobic and Anaerobic respiration
Answer:
Aerobic:

  • Occur in the presence of oxygen.
  • Carbon dioxide, water and ATP are produced.

Anaerobic:

  • Occur in the absence of oxygen.
  • Lactic acid, Ethanol and ATP are produced.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 31.
(a) What is metastasis?
Answer:
The cancerous cells migrate to distant parts of the body and affect new tissues and this process is called Metastasis.

(b) What are the effects of hybrid vigour in animals?
Answer:
The superiority of the hybrid, obtained by cross breeding is called heterosis or hybrid vigour.
Effects of hybrid vigour:

  • Increased production of milk by cattles.
  • Increased production of egg by poultry.
  • High quality of milk is produced.
  • Increased growth rate in domesticated animals.

Question 32.
(i) Explain Soddy and Fajan Radioactive displacement law.
Answer:
Alpha decay:
(a) Unstable parent nucleus emits an alpha particle to form stable daughter nucleus.
(b) 92U23890Th234 + 2He4 ( α – decay ).
(c) Mass number decreases by 4.
(d) Atomic number decreases by 2.

Beta decay:
(a) Unstable parent nucleus emits a beta particle to form stable daughter nucleus.
(b) 15P3216S32 + -1e0 (β – decay)
(c) Mass number – no change.
(d) Atomic number increased by 1.

Gamma decay:
(a) The atomic number and the mass number remain same.
(b) The energy level of the nucleus change. .

(ii) Calculate the pH of 0.05M H2SO4.
[H+] = Normality = Molarity × basicity
= 0.05 × 2 = 0.1
= 10-1 = 1 × 10-1
pH = -log10 [H+]
pH = -log10 1 × 10-1
pH = -log10 1 – log 10-1
pH = 0 – (- 1 log10 10) = 1

Part – IV

Answer all the questions. [3 × 7 = 21]

Question 33.
(a) (i) State the law of volume.
Answer:
When the pressure of gas is kept constant, the volume of a gas is directly proportional to the temperature of the gas.
(i.e.,) V ∝ T .
\(\frac{V}{T}\) = constant

(ii) Derive the ideal gas equation.
Answer:
The ideal gas equation is an equation, which relates all the properties of an ideal gas. An ideal gas obeys Boyle’s law, Charles’ law and Avagadro’s law,
According to Boyle’s law
PV = constant ……… (1)
According to Charles’s law,
\(\frac{V}{T}\) = constant …….(2)
According to Avagadro’s law,
\(\frac{V}{n}\) = constant ……(3)
After combining equations (1), (2) and (3)
\(\frac{P V}{n T}\) = constant ……..(4)

The above relation is called combined law of gases. If you consider a gas, which contains μ moles of the gas, the number of atoms contained will be equal to (i times the Avagadro’s number, NA
(i.e.,) n = μ NA
using equation (5) equation (4) can be written as
PV / μ NA T = constant

The value of the constant in the above equation is taken to be kB, which is called as Boltzmann constant (1.38 × 10-23 J K-1). Hence, we have the following equation,
PV / μ NA T = kB
PV = μ NA kB T
Here μ NA kB = R, which is termed as universal gas constant whose value is 8.31 Jmol-1_1K-1
PV = RT
Ideal gas equation is also called as equation of state because it gives the relation between the state variables and it is used to describe the state of any gas.

[OR]

(b) (i) A man is standing between two vertical walls 680 m apart. He claps his hands and hears two distinct echoes after 0.9 seconds and 1.1 seconds respectively. What is the speed of sound in the air?
Answer:
Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium 5

(ii) A door is pushed, at a point whose distance from the hinges is 90 cm, with a force of 40 N. Calculate the moment of the force about the hinges.
Answer:
The moment of a force M = F × d
F = 40 N
d = 90 cm = 0.9 m
Hence, moment of the force = 40 × 0.9 = 36 Nm

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 34.
(a) (i) Calculate the mass of 2.5 mole of oxygen atom.
Answer:
Number of moles = \(\frac{\text { Mass }}{\text { Atomic mass }}\)
∴ Mass = Number of moles × Atomic mass
= 0.5 × 16 = 8 g

(ii) Calculate the number of molecules in 11g of CO2.
Answer:
Gram Molecular of CO2 = 44 g.
number of molecules in 44 g of CO2 = 6.023 × 1023
number of molecules in 11 g of CO2 = \(\frac{6.023 \times 10^{23}}{44}\) × 11
= 1.53 × 1023 molecules

(iii) Calculate the number of moles in 81g of aluminium.
Answer:
Number of moles = \(\frac{\text { Mass }}{\text { Atomic mass }}\)
= \(\frac{81}{27}\) = 3 moles

[OR]

(b) How is ethanol manufactured from sugar-cane?
Answer:
Molasses is a dark coloured syrupy liquid left after the crystallization of sugar from the concentrated sugarcane juice. It contains 30 % of Sucrose, which cannot be separated by crystallization.

(i) Dilution of Molasses:
Molasses is first diluted with water,to bring down the concentration of sugar to about 8 to 10 percent.

(ii) Addition of Nitrogen Source:
Molasses contains enough nitrogenous matter to act as food for yeast during the fermentation process. If the nitrogenous matter is poor, ammonium sulphate or ammonium phosphate is added.

(iii) Addition of yeast:
This solution kept in large fermentation tank and yeast is added to it kept at about 303K for a few days. During this period, the enzymes invertase and Zymase present in yeast, convert sucrose into ethanol.
Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium 6
The fermented liquid is technically called wash.

(iv) Distillation of wash:
This wash containing 15 to 18% alcohol, is now subjected to fractional distillation. The main fraction drawn is an aqueous solution of ethanol which contains 95.5% of ethanol and 4.5% of water. This is called rectified spirit. This mixture is then refluxed over quicklime for about 5 to 6 hour and then allowed to stand for 12 hours. On distillation of mixture pure alcohol (100%) is obtained. This is called absolute alcohol.

Samacheer Kalvi 10th Science Model Question Paper 1 English Medium

Question 35.
(a) (i) Which hormone requires iodine for its formation? What will happen if intake of iodine in our diet is low?
Answer:
The formation of Thyroxine (T4) and Triiodothyronine requires iodine. If there is an inadequate supply of iodine in our diet it leads to enlargement of thyroid gland called goitre.

(ii) What is the importance of rainwater harvesting?
Answer:
The importance of rainwater harvesting is as follows:

  • Overcome the rapid depletion of ground water level.
  • To meet the increased demand of water.
  • Reduces flood and soil erosion.
  • Water stored in ground is not contaminated by human and animal wastes and hence can be used for drinking purposes.

(iii) What is colostrum? How is milk production hormonally regulated?
Answer:
The first fluid which is produced from the mammary gland after child birth is called colostrum. Milk production from alveoli of mammary gland is stimulated by prolactin secreted from anterior pituitary.

[OR]

(b) (i) How does locomotion take place in leech?
Answer:
Locomotion in leech takes place by:

  • Looping or crawling movement: Crawling movement is brought about by the contraction and relaxation of muscles. The two suckers serve for attachment during movement.
  • Swimming movement: Leeches swim very actively and perform undulating movement in water.

(ii) How does Fossilization occur in plants?
Answer:
Fossilization in plants: The process of formation of fossil in the rocks is called fossilization.
The common methods of fossilization includes:

1. Petrifiction: Minerals like silica slowly penetrate in and replace the original organic tissue. This method can preserve hard and soft parts, (e.g.) wood fossils.

2. Mold and Cast: A replica of a plant or animal is preserved in sedimentary rocks. When the organism get buried in sediment it is dissolved by underground water leaving a hollow depression called Mold. It shows only the original shape and not the internal structure. Minerals or sediments fill the hollow depression and forms a cast.

3. Preservation: The entire plant may be preserved to protect from the organism from decay. Ice or amber (tree sap) can be used for preservation.

4. Compression: When the organism dies, the hard parts settle at the bottom of the sea bed and are covered by sediment. The process goes on continuously and the fossils are formed.

5. Infiltration: The precipitation of minerals takes place which later on infiltrate the cell wall. The process is brought about by several mineral element such as silica, calcium carbonate and magnesium carbonate.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Students can Download Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium Pdf, Samacheer Kalvi 10th Social Science Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

General Instructions:

  1. The question paper comprises of four parts
  2. You are to attempt all the questions in each part. An internal choice of questions is provided wherever applicable.
  3. All questions of Part I, II, III, and IV are to be attempted separately.
  4. Question numbers 1 to 14 in Part I are Multiple Choice Questions of one mark each.
    These are to be answered by writing the correct answer along with the corresponding option code and the corresponding answer
  5. Question numbers 15 to 28 in Part II are of two marks each. Any one question should be answered compulsorily.
  6. Question numbers 29 to 42 in Part III are of five marks each. Any one question should be answered compulsorily.
  7. Question numbers 43 to 44 in Part IV are of Eight marks each. Draw diagrams wherever necessary.

Time: 3 Hours
Maximum Marks: 100

Part – I

Answer all the questions. Choose the correct answer [14 × 1 = 14]

Question 1.
Which country was expelled from the League of Nations for attacking Finland?
(a) Germany
(b) Russia
(c) Italy
(d) France
Answer:
(b) Russia

Question 2.
Who was the first Indian judge of the Madras High Court?
(a) T. Muthu Swamy
(b) P. S. Sivasamy
(c) V. S. Srinivasa Sastri
(d) G. A. Natesan
Answer:
(a) T. Muthu Swamy

Question 3.
Which American President followed the policy of containment of communism?
(a) Woodrow Wilson
(b) Truman
(c) Theodore Roosevelt
(d) Franklin Roosevelt
Answer:
(b) Truman

Question 4.
Which one of the following was launched by Haji Shariatullah in 1818 in East Bengal?
(a) Wahhabi Rebellion
(b) Farazi Movement
(c) Tribal uprising
(d) Kol Revolt
Answer:
(b) Farazi Movement

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 5.
Who was arrested during the anti-Rowlatt protests in Amirtsar?
(a) Motilal Nehru
(b) Shaifuddin Kitchlew
(c) MohamedAli
(d) Raj Kumar Shukla
Answer:
(b) Shaifuddin Kitchlew

Question 6.
The North-South extend of India is ………………..
(a) 2,500 km
(b) 2,933 km
(c) 3,214 km
(d) 2,814 km
Answer:
(c) 3,214 km

Question 7.
Meteorology is the science of………………..
(a) Weather
(b) Social
(c) Political
(d) Human
Answer:
(a) Weather

Question 8.
The Soil which is rich in iron oxides is ………………..
(a) Alluvial
(b) Black
(c) Red
(d) Alkaline
Answer:
(c) Red

Question 9.
The latitudinal extent of Tamil Nadu is………………..
(a) 8°4’N to 13°35’N
(b) 8°5’S to 13°35’S
(c) 8°0’N to 13°5’N
(d) 8°0’S to 13°05’S
Answer:
(a) 8°4’N to 13°35’N

Question 10.
Pick out the odd one………………..
(a) Inundational canals
(b) Perennial canals
(c) Tanks
(d) Canals
Answer:
(c) Tanks

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 11.
Under which article financial emergency can be proclaimed?
(a) Article 352
(b) Article 356
(c) Article 360
(d) Article 368
Answer:
(c) Article 360

Question 12.
Which Minister plays a vital role in molding foreign policy of our country?
(a) Defense Minister
(b) Prime Minister
(c) External Affairs Minister
(d) Home Minister
Answer:
(c) External Affairs Minister

Question 13.
…………….. is the only state in India to adopt universal PDS
(a) Kerala
(b) Andhra Pradesh
(c) Tamil Nadu
(d) Karnataka
Answer:
(c) Tamil Nadu

Question 14.
GNP equals………………..
(a) NNP adjusted for inflation
(b) GDP adjusted for inflation
(c) GDP plus net property income from abroad
(d) NNP plus net property income or abroad
Answer:
(c) GDP plus net property income from abroad

Part – II

Answer any 10 questions. Question No. 28 is compulsory. [10 × 2 = 20]

Question 15.
Mention the four articles of faith laid down by Maharishi Debendranath Tagore?
Answer:
Maharashi Debendranath Tagore laid down the following four articles of faith –

  • In the beginning, there was nothing. The one Supreme Being alone existed who created the Universe.
  • He alone is the Good of truth, Infinite Wisdom, Goodness and Power, eternal, omnipresent, the One without second.
  • Our salvation depends on belief in him and in his worship in this world and the next.
  • Belief consists in loving him and doing his will.

Question 16.
Mention the important clauses of the Treaty of Versailles relating to Germany.
Answer:
Here are the important clauses of the Treaty of Versailles relating to Germany:

  • Germany was forced to give up territories to the west, north and east of the German border.
  • Germany had to disarm and was allowed to retain a very restricted armed force (army, navy and air force);
  • As reparations for the War, Germany was expected to pay for the military and civilian cost of the War to the Allied nations. .

Question 17.
What were the duties of a Palayakkarars?
Answer:
The Palayakkarars carried on the following duties:

  • They collected revenue, administered the territory control, settled disputes and maintained law and order.
  • On many occasions the Palayakkarars helped the Nayak rulers to restore the kingdom to them.

Question 18.
Write a note on Bhagat Singh.
Answer:
1. Bhagat Singh was an Indian socialist revolutionary whose two acts of dramatic violence against the British in India and the execution at the age of 23 made him a folk hero of the Indian Independence Movement.

2. Bhagat Singh along with B. K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly in 1929. It was not intended to hurt anyone. They threw pamphlets and shouted Tnquilab Zindabad’ and ‘Long Live the Proletariat’.

3. He along with Rajguru was arrested and sentenced to death. Bhagat Singh’s daring act fired the imagination of the youth across India and he became popular.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 19.
Name the distinct seasons of India.
Answer:

  • Winter or cold weather season (Jan-Feb)
  • Pre Monsoon or Summer (March-May)
  • Southwest Monsoon or rainy season (June-September)
  • Northeast Monsoon season (October-December)

Question 20.
Define Agriculture.
Answer:
Agriculture is the process of producing food for people, fodder for cattle, fiber and many other desired products by the cultivation of certain plants and the raising of domesticated animals.

Question 21.
Name the different types of coal with their carbon content.
Answer:

  1. Anthracite : contains 80 to 90% Carbon
  2. Bituminous : contains 60 to 80% Carbon
  3. Lignite : 40 to 90% Carbon
  4. Peat : contains less than 40% Carbon

Question 22.
List out the air ports and sea ports of Tamil Nadu.
Answer:
Airports:

  • Chennai International Airport
  • Coimbatore International Airport
  • Madurai International Airport
  • Tiruchirapalli International Airport

Domestic Airports:
Tuticorin and Salem

Sea Port: Major Sea Ports are:

  • Chennai
  • Ennore
  • Tuticorin

Intermediate port at Nagapattinam and 15 minor ports.

Question 23.
List out any five global groupings in which India is a member.
Answer:
India is a member of formal groupings like UNO, NAM, S AARC, G20 and the Commonwealth.

Question 24.
List out any two special powers of the Attorney General of India?
Answer:
1.  The Attorney General of India has the right to speak and to take part in the proceedings of both Houses of the Parliament or their joint sitting and any committee of the Parliament of which he may be named as a member, but without a right to vote.

2. In the performance of his official duties, Attorney General of India has the right of audience in all Courts in the territory of India.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 25.
What are the qualifications for the appointment of Governor?
Answer:
Qualifications of the Governor is given below

  • He should be a citizen of India.
  • He must have completed 35 years of age.
  • He should not be a member of Parliament or any State legislature.
  • He should not hold any other profitable occupation.

Question 26.
Write the name of economic policies of India.
Answer:
Name of economic policies in India are:

  • Agriculture Policy
  • Industrial Policy
  • New Economic Policy
  • Trade Policy
  • Employment Policy
  • Currency and Banking Policy
  • Fiscal and Monetary Policy
  • Wage Policy
  • Population Policy

Question 27.
What is meant by black money?
Answer:
Black money is funds earned on the black market on which income and other taxes have not been paid. The unaccounted money that is concealed from the tax administrator is called black money.

Question 28.
Name any five biosphere reserves in India.
Answer:

  1. Agasthyamalai
  2. Dibru Saikhowa
  3. Dihang Dibang
  4. Great Nicobar
  5. Gulf of Mannar
  6. The Nilgiris
  7. Sundarbans

Part – III

Answer any 10 questions. Question No. 42 is compulsory. [10 × 5 = 50]

Question 29.
Fill in the blanks
(i) In 1918, the society for the study of Marxism was fortned in ………………..University.
(ii) ………………..is the Tamil Nadu state animal.
(iii) ………………..is a small Himalyan Kingdom.
(iv) ………………..is the value of currency expressed in terms of the amount of goods and services
that one unit of money can buy.
(v) The difference between the value of exports and imports is called ………………..
Answers
(i) Peking
(ii) Nilgiri Thar
(iii) Bhutan
(iv) Purchasing power
(v) Balance of trade

Question 30.
Match the following
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 1

Answers:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 2

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 31.
Match the following
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 3
Answers:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 4

Question 32.
(a) Distinguish between
(i) Jute industry and Sugar industry.
(ii) Internal Trade and International Trade.
Answer:
(a) (i) Jute industry and Sugar industry:
Jute industry :

  1. The Jute industry is concerned mainly with the production of gunny bags, canvas, pack sheets, jute web, carpets, cordage, hessian and twines.
  2. West Bengal, Titagarh, Jagatdat, Budge- budge, Haora and Bhadreshwar are the chief centres of jute industry.

Sugar industry :

  1. Sugar can be produced from sugarcane, sugar-beets, or any other crop which have sugar content.
  2. Uttar Pradesh, Maharashtra, Karnataka, Andhra Pradesh, Tamil Nadu, Bihar, Punjab, Gujarat, Haryana and Madhya Pradesh.

(ii) Internal Trade and International Trade:
Internal Trade

  1. Internal trade is also known as local trade. It is carried on within the domestic territory of a country.
  2. Land transport plays a major role in the movement of goods.
  3. This trade is mostly fixed on the nation’s currency.
  4. This internal trade helps to promote balanced regional growth in the country. This trade leads to rapid economic progress of a country.

International Tirade :

  1. International trade is also known as External trade. It is a trade carried on between two or more countries.
  2. Ocean transport plays major role in the movement of goods.
  3. This trade is carried on foreign currency.
  4. This trade leads to rapid economic progress of a country.

(b) Give reason: Cities are densely populated than the villages.
Answer:
Agriculture, job opportunities and industrial development are the main causes of population density in the cities then the villages.

Question 33.
Assess the structure and the activities of the UN.
Answer:
The United Nations came into existence in the year 1945 to achieve lasting peace among all nations which were inter-dependent. It functions like any government, through its principal organs which are similar to the legislative, executive and judicial wings of a state.

  • The General Assembly is the body in which each member state is represented. It meets once a year and issues of interest and points of conflict are discussed in the Assembly.
  • The Security Council has fifteen members, five of them (the USA, Britain, France, Russia and China) are permanent members. The other ten temporary members are elected in .rotation from different parts of the world. Each of the permanent members has the right to veto any decision by the other members of the Security Council.
  • The UN Secretariat is headed by the Secretary General, who is elected by the General Assembly on the recommendation of the Security Council.
  • The International Court of Justice is the Judicial wing of the United Nations. Its headquarter is at The Hague.
  • The fifth organ of the UN is the Economic and Social Council (ECOSOC). It is responsible for coordinating all the economic and social work of the United Nations.

Activities of the United Nations:
Human rights, the problems of refugees, climate change, gender equality are all within the ambit of the activities of the United Nations. The UN Peace-keeping force has acted in many areas of conflict all over the world.

Question 34.
Discuss the response to Swadeshi Movement in Tamil Nadu.
Answer:
1. During the Swadeshi movement, public meetings were organised in various parts of Tamil Nadu, and they were attended by thousands of people. Tamil was used for the first time to mobilise people.

2. Many journals came into existence to spread Swadeshi ideals. Students and youth participated widely in the movement. Some lectures were delivered by Bipin Chandra Pal, while Subramania Bharati’s patriotic songs stirred patriotic emotions in people.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 35.
Explain the importances of satellite communication in India.
Answer:

1. Satellite images are used for weather forecasting, monitory of natural calamities, surveillance of border areas etc. The communication through satellites emerged as a new era in communication in our country after the establishment of Indian Space Research Organization (ISRO) in 1969.

2. Satellite systems in India can be grouped into two on the basis of two satellites namely
“Indian National Satellite” (INSAT) and “Indian Remote Sensing Satellite” (IRS). These satellites collect data in several spectral band and transmit there to ground stations for various uses.

3. The communication and remote sensing satellites INSAT and IRS have revolutionized India’s communication system. Metrological studies and natural resource management. The National Remote Sensing Agency (NRSA) at Hyderabad provides facilities for acquisition of data and its processing.

4. There is no doubt that India has irrefatably arrived as a space power in the world. The INSAT series are used for relaying signals to television, telephone, radio, mobile phone.

5. It is also useful in weather detection, internet. The INSAT series GSAT series, GSAT series KALPANA -1, HAMS AT, EDUSAT are the major communication satellite used for communication purpose. GSAT – 7A is the recent launch for communication programs. INSAT – IB launched on 30th August, 1983 is the first communication satellite in INSAT series.

Question 36.
Bring out the types and distribution of soils in Tamil Nadu.
Answer:
Types of Soils Distribution of Soil in Tamil Nadu
Alluvial Soil :  It is found in river valley regions and coastal plains. Thanjavur, Tiruvarur, Nagapattinam, Villupuram, Cuddalore, Tirunelveli and Kanniyakumari
Black Soil : Coimbatore, Madurai, Virudhunagar, Tirunelveli and Thoothukudi
Red Soil : Sivagangai and Ramanathapuram
Laterite Soil : Kancheepuram, Tiruvallur and Thanjavur districts and source patches over the mountain region in the Nilgiris
Saline Soil : Saline soils in Tamil Nadu are confined to the Coromandel coast and Vedaranyam

Question 37.
Mention OPEC missions and how does it help other countries?
Answer:
OPEC’s mission:

  • To coordinate oil policies in its member countries
  • Help stabilise oil markets
  • To secure fair and stable income to petroleum producers
  • An efficient, economic and regular supply of oil to consuming nations
  • A fair return on capital to those investing in the petroleum industry

How does OPEC help other countries:
The OPEC Fund for International Development (OPID) is an institution that helps finance projects with low interest loans. It also provides grants to social and humanitarian projects. OPEC has an Information Centre with over 20,000 volumes including books, reports, maps and conference proceedings related to petroleum, energy and the oil market. The Information Centre is open to the public and is often used by researchers and students. ,

Question 38.
Write the differences between the growth and development.
Answer:
Differences between the Economic growth and Economic development:
Economic Growth :

  1. It is the positive quantitative change in the output of an economy in a particular time period
  2. Economic growth is the ‘narrower’ concept.
  3. Quantitative in nature.
  4. Rise in parameters like, GDP, GNP, FDI, FII etc.
  5. Short term in nature.
  6. It is applicable in developed nations.
  7. It is measured by increase in national income.
  8. It occurs in a certain period of time.

Economic Development :

  1. It consider the rise in the output in an economy along with the advancement of HDI index which considers a rise in living standards, advancement in technology and overall happiness index of a nation.
  2. Economic development is the ‘broader’ concept.
  3. Qualitative in nature.
  4. Rise in life expectancy rate, infant, improvement in literacy rate, infant mortality rate and poverty rate etc.
  5. Long-term in nature.
  6. It is applicable in developing co countries.
  7. It is measured by increase in real national income, i.e., per capita income.
  8. It is a continuous process.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 39.
Write the challenges of Globalization.
Answer:
The following are the challenges of globalization.

  • To ensure that the benefits of globalization extent to all countries. That will certainly not happen automatically.
  • To deal with the fear that globalization leads to stability, which is particularly marked in the developing world. .
  • To address the very real fear in the industrial world that increased global competition will lead memorably to a race to the bottom in wages, labour rights, employment practices, and the environment.
  • Globalization and all of the complicated problems related to it must not be used as excuses to avoid searching for new ways to cooperate in the over all interest of countries and people.
  • People have started consuming more junk foods. This has badly affected their health.

Question 40.
Name some industrial development agencies and explain them.
Answer:
The following are some agencies that have played a key role in industrialization in the state.

SIPCOT: (State Industries Promotion Corporation of Tamil Nadu), 1971:
It was formed in the year 1971 to promote industrial growth in the state by setting up industrial estates.

TANSIDCO: (Tamil Nadu Small Industries Development corporation), 1970:
TANSIDCO is a state-agency of the state of TN established in the year 1970 to promote smallscale industries in the state. It gives subsidies and provide technical assistance for new firms in the small scale sector.

TIDCO (Tamil Nadu Industrial Development Corporation), 1965:
TIDCO is another government agency to promote industries in the state and to establish industrial estates.

TIIC (Tamil Nadu Industrial Investment Corporation Ltd.), 1949:
TIIC is intended to provide low-cost financial support for both setting up new units and also for expansion of existing units. Though it is meant to meet the requirements of all types of firms, 90% of support goes to micro, small and medium enterprises.

TANSI (Tamil Nadu Small Industries Corporation Ltd.), 1965:
TANSI was formed in 1965 to take over the small scale-units that were set up and run by the Department of Industries and Commerce. It is supposed to be the first industrial corporation operating in the domain for small enterprises.

Question 41.
Draw a time line for the following:
Write any five important events between 1920-1940
Year  – Events
1920  – Non Co-operation Movement
1921 – Ahmedabad Congress Session
1922 – Chauri Chaura incident / Suspension of Non Co-operation movement
1923 – Birth of Swaraj Party
1924 – Formation of Hindustan Republican Army
1925 – Death of C.R. Das / Swaraj Party dissolved
1927 – Formation of Simon Commission
1928 – Arrival of Simon Commission to India / The Nehru Report
1929 – Lahore Congress
1930 – Salt Satyagraha / Civil Disobedience Movement / Dandi. March / First Round Table Conference
1931 – Gandhi Irwin Pact / Second Round Table Conference
1932 – Poona Pact / The Communal Award / Third Round Table Conference
1935 – Government of India Act
1937 – Provincial Elections
1939 Second World War started
1940 – Jinnah’s demand for separate nation – Pakistan / August offer

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 42.
Mark the following places on the world map.
(i) Norway
(ii) Sweden
(iii) Finland
(iv) Bulgaria
(v) Turkey
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 5

Part – IV

Answer both questions. [2 × 8 = 16]

Question 43. (a) Anti-Colonial Struggle in Indo-China (*) Define the concept of decolonisation.
(if) What were the three States that formed Indo-China.
(iii) How did Communist ideas help in developing the spirit of anti-colonialism.
(iv) Which was the mainstream political party in Indo-China?
Answer:
(a) Anti-Colonial Struggle in Indo-China
(i) Decolonisation is a process through which colonial powers transferred institutional and legal control over their colonies to indigenous nationalist government.
(if). Cambodia, Laos and Vietnam.
(iii) Communist ideas from mainland China helped in developing the spirit of anti-colonalism in Indo-China. Many became convinced that the considerable wealth of Indo-China was benefiting only the colonial power. This aroused the feeling of nationalism which resulted in violence. In 1916 there was a major anti-colonial revolt which was crushed brutally. There were also guerrilla activities in Tongking.
(iv) The mainstream political party in Indo-China was the Vietnam Nationalist Party. It was composed of the wealthy and middle class sections of the population.

(b) Vellore Revolt
(i) When did Vellore Revolt break out?
(ii) Who introduced new military regulation?
(iii) Who was the first victim of the revolt?
(iv) Who was proclaimed by the rebels as their new rules?
Answer:
(b) Vellore Revolt
(i)10th July 1806 .
(ii) Commander in Chief Sir John Cradock.
(iii) Colonel Fancourt
(iv) Fateh Hyder

[OR]

(c) Velunachiyar
(i) Who was the military chief of Velunachiyar?
(ii) What were the martial arts in which she was trained?
(iii) Whom did she marry?
(iv) What was the name of her daughter?
(c) Velunachiyar
(i) Gopala Nayaker
(ii) The martial arts in which she was trained were valari, stick fighting and to wield weapons.
(iii) She was married to Muthu Vadugar, the Raja of Sivagangai.
(iv) Her Daughter’s name was Vellachinachiar.

(d) Self Respect Movement
(i) Who started the Self Respect Movement? ’
(ii) Why did he start?
(iii) When was it started?
(iv) Name the laws passed by the government due to the constant struggle of Self Respect Movement.
Answer:
(d) Self Respect Movement
(i) E.V. Ramaswamy Periyar started the self respect movement.
(ii) He started it in order to spread and execute his ideas and policies.
(iii) It was started in 1925.
(iv) Widow Remarriage Act, Women’s Right to property Act and abolition of Devadasi Act.

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium

Question 44.
Mark the following places on the given outline map of India.
(i) Aravalli
(ii) Brahmaputra
(iii) Chotanagpur plateau
(iv) West Bengal
(v) Desert soil region
(vi) Coffee growing area
(vii) Machillipatnam
(viii) National Highway NH-7
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 6

[OR]

Mark the following places on the given outline map of Tamil Nadu.
(i) International airport
(ii) Madurai
(iii) Paddy growing area
(iv) Atomic power station
(v) Bauxite area
(vi) Pulicat lake
(vii) Papanasam
(viii) Ennore
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 7

Map for Q. 42
(i) Norway
(ii) Sweden
(iii) Finland
(iv) Bulgaria
(v) Turkey
Answer:
Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 8

Map for Q. 44
(i) Aravalli Range
(ii) River Brahmaputra
(iii) Chotanagpur plateau
(iv) West Bengal
(v) Desert soil region
(vi) Coffee growing area
(vii) Machillipatnam
(viii) National Highway NH-7
Answer:

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 9

Map for Q. 44
(i) International airport
(ii) Madurai
(iii) Paddy growing area
(iv) Atomic power station
(v) Bauxite area
(vi) Pulicat lake
(vii) Papanasam
(viii) Ennore
Answer:

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5 English Medium - 10

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 3

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
‘காவியதர்சம்’ என்ற இலக்கண நூல்……………………மொழியில் எழுதப்பட்டது.
(அ) தமிழ்
(ஆ) வடமொழி
(இ) கிரந்தம்
(ஈ) ஷிப்ரூ
Answer:
(ஆ) வடமொழி

Question 2.
கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் சதுர மைல்கள் உருகிய பகுதி…………………….
(அ) ஆர்டிக்
(ஆ) அண்டார்டிக்
(இ) பசுபிக்
(ஈ) அட்லாண்டிக்
Answer:
(அ) ஆர்டிக்

Question 3.
‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள் யாது?
(அ) பிரிந்து வாழ்தல்
(ஆ) சமுதாயம்
(இ) தம்மனை
(ஈ) கூடிவாழ்தல்
Answer:
(ஈ) கூடிவாழ்தல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 4.
வானரத் தலைவன்……………………
(அ) அனுமன்
(ஆ) சுக்ரீவன்
(இ) சவரி
(ஈ) சடாயு
Answer:
(ஆ) சுக்ரீவன்

Question 5.
தமிழக அரசு 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை நிறுவிய இடம்……………………
(அ) நெல்லை
(ஆ) கன்னியாகுமரி
(இ) கோவை
(ஈ) தில்லை
Answer:
(ஆ) கன்னியாகுமரி

Question 6.
வாதம் புரிதலை கொடிகட்டியிருப்பரென்று கூறிய நூல்……………………
(அ) மதுரைக்காஞ்சி
(ஆ) நெடுநல்வாடை
(இ) முதுமொழிக்காஞ்சி
(ஈ) பட்டினப்பாலை
Answer:
(அ) மதுரைக்காஞ்சி

Question 7.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமிருந்து உவமைக் கவிஞர் சுரதா பெற்ற விருது…………………………….
(அ) கலைமணி
(ஆ) கலைமாமணி
(இ) இராசராசன்
(ஈ) பாரதி
Answer:
(இ) இராசராசன்

Question 8.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு உருவான பாவகை…………………………… ஆகும்.
(அ) வெண்பா
(ஆ) அகவற்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) வெண்பா

Question 9.
வள்ளல் பச்சையப்பர் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல்………… ஆகும்.
(ஆ) மல்லியர்பா
(ஆ) மவுனியர்பா
(இ) கொற்கைப்பா
(ஈ) மாவலிபுரச்செலவு
Answer:
(ஈ) மாவலிபுரச்செலவு

Question 10.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
கூற்று : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்தே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி

Question 11.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாண அரசின் முதல் தலைவர்…………………… ஆவார்.
(அ) தலாமி
(ஆ) இராஜாஜி
(இ) எலியேல்
(ஈ) ஹிட்லர்
Answer:
(இ) எலியேல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 12.
குறிஞ்சித் திணை பாடிப்புகழ் பெற்றவர்………… ஆவார்.
(அ) கபிலர்
(ஆ) பரணர்
(இ) பேயனார்
(ஈ) அம்மூவனார்
Answer:
(அ) கபிலர்

Question 13.
மாதவி தனது நாட்டியத் திறமைக்காகப் பெற்ற பட்டம்………………………
(அ) ஆடலரிசி
(ஆ) தலைக்கோல்
(இ) நாட்டியப்பேரொளி
(ஈ) நாட்டியச் செங்கோல்
Answer:
(ஆ) தலைக்கோல்

Question 14.
உவகை என்பதன் பொருள் …………………………..
(அ) சினம்
(ஆ) பொறாமை
(இ) சூது
(ஈ) மகிழ்ச்சி
Answer:
(ஈ) மகிழ்ச்சி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர்ச் சொற்களைக் குறிக்கின்றது.
  • பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
  • பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.

Question 16.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:
தான் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதி தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.

Question 17.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி’ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Question 18.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய பிற நூல்கள் யாவை?
Answer:

  • இரட்சணிய யாத்திரிகம்
  • போற்றித் திரு அகவல்
  • இரட்சணிய மனோகரம்

பிரிவு – 2

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 19.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:

  • பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
  • தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.

Question 20.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:

  • புள்ளி
  • கால் .
  • கொம்பு .
  • விலங்கு

முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

Question 21.
நடை என்னும் சொல்லை தொல்காப்பியம் எவ்வாறு கையாண்டுள்ளது?
Answer:
‘நடைபெற்றியலும்’ என்றும் ‘நடைநவின்றொழுகும்’ என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. மேலும்,

ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலி

என்றும் சொல்லுகிறது; நடை என்ற சொல், தெளிவான பார்வையோடு இங்கு இடம்பெறுகின்றது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஓடுமின்
(ஆ) அணிகின்றேன்
Answer:
(அ) ஓடுமின் = ஓடு + மின்
ஓடு – பகுதி
மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
(ஆ) அணிகின்றேன் = அணி + கின்று + ஏன்
அணி – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
(அ) உழாஅது
(ஆ) உலகு
Answer:
(அ) உழாஅது – செய்யுளிசை அளபெடை
(ஆ) உலகு – இடவாகுபெயர்

Question 24.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) வானமெல்லாம்
(ஆ) செந்தமிழே
Answer:
(அ) வானம் + எல்லாம் – வானமெல்லாம்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) செம்மை + தமிழே – செந்தமிழே
செம் + தமிழே – செந்தமிழே
விதி : (1) ஈறுபோதல் (2) முன்னின்ற மெய் திரிதல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 25.
ICON என்ற கலைச்சொல்லின் தமிழ் வடிவம் என்ன?
Answer:
உரு

Question 26.
கொச்சை சொற்களை தமிழில் எழுதுக.
Answer:
மெய்யாலுமே நான் கிரஹபிரவேச விழாவுக்குப் போய்கினு இருக்கேன். உண்மையாகவே நான் புதுமனை புகுவிழா நிகழ்விற்குச் சென்று கொண்டு இருக்கிறேன்.

Question 27.
மரபுத் தொடரைச் சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
Answer:
கூழைக்கும்பிடு
கூழைக்கும்பிடு – போலி மரியாதை
தொடர் : இந்த உலகில் பிடிக்காவிட்டாலும் கூட உயர் அதிகாரிகளைக் கண்டவுடன் சிலர் கூழைக்கும்பிடு போடுவர்.

Question 28.
மரபுப்பிழை திருத்துக.
சிங்கத்தின் பிளிறல் கேட்டு நரி குரைத்திட ஆந்தை ஓலமிட்டது.
Answer:
சிங்கத்தின் முழக்கம் கேட்டு நரி ஊளையிட ஆந்தை அலறியது.

Question 29.
விடைக்கேற்ற வினா எழுதுக.
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் காலத்தில் தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது.
Answer:
யார் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது?

Question 30.
பொருள் வேற்றுமை தோன்றும்படியாக ஒரே தொடரில் அமை.
வால் – வாள்
Answer:
குறும்பு செய்த குரங்கின் வாலை, வாள் கொண்டு வெட்டினான்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28)

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:

  • கொடுங்கோல் கோவலர் வளைந்த கோலினை உடைய கோவலர் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது
    பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.

Question 32.
அகநானூறு குறிப்பு வரைக.
Answer:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அகத்தைப் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல்.
  • பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத்
    தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
  • களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடை பவளத்தில் 180, பாடல்களும் நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.
  • நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
  • இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.

Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி ‘இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

விளக்கம்:
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல்தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 34.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? – குறள் வழி விளக்குக.
Answer:

  • தான் எந்த உதவியும் செய்யாமலிருந்த போதிலும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகமும், விண்ணுலகமும் ஈடாகாத அளவிற்கு உயர்ந்தது.
  • உரியகாலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட பெரியதாகும்.
  • இதனால் நமக்கு பயன்கிடைக்குமா என்று ஆராயாமல் ஒருவர் நமக்கு செய்யும் உதவி, நன்மை கடலைவிட பெரியதாகும்.
  • ஒருவர் தினையளவை உதவி செய்திருந்தாலும் அதன் பயன் தெரிந்தவர்கள், அதை பனையளவாகக் கொண்டு போற்றுவர். இந்த செயல்களையெல்லாம் விட நன்றி உயர்ந்தது என்று ‘வள்ளுவர் கூறுகிறார்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
நேர மேலாண்மை குறித்து எழுதுக.
Answer:

  • மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது உருவானது.
  • வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.
  • அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது.
  • விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைச் செய்தபோது அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
  • அவனுடைய ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
  • இன்று கூட அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகித்துக்கொள்ள வேண்டும்.
  • சிறந்த நிருவாகியாக இருந்தால் கூட உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது.
  • பல நேரங்களில் போர்களில் குறைவான படைவீரர்களுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  :
இதனைத் திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று அழகாகத் தெளிவுப்படுத்துகிறார்.

Question 36.
சென்னை நீர் நிலைகளை குறிப்பிடுக.
Answer:
சென்னை நீர் நிலைகளாவன:

  • இலண்டன் நகர் என்றால் தேம்ஸ் நதி.
  • வாஷிங்டன் நகர் என்றால் போடமாக் நதி.
  • சென்னை, வட சென்னைக்குக் கொற்றலையாறு. மத்திய சென்னைக்குக் கூவம். தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய்.
  • காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540 க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது.
  • மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்.
  • பெரிய ஓடைகள் ஆறுகளைச் சென்றடையும் ஆறுகள் கடலில் சென்று சேரும்.

Question 37.
நம் தமிழ் பரம்பரையின் உறவுப்பெயர்களை எழுதுக.
Answer:
தமிழர் பரம்பரை:

பரன் – பறை
சேயோன் – சேயோள்
ஒட்டன் – ஒட்டி
பூட்டன் – பூட்டி
பாட்டன் – பாட்டி
தந்தை – தாய்

நாம் :

மகன் – மகள்
பெயரன் – பெயர்த்தி
கொள்ளுப் பெயரன் – கொள்ளுப் பெயர்த்தி
எள்ளுப் பெயரன் – எள்ளுப் பெயர்த்தி

Question 38.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:

  • • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று; அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
  • ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
  • பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள். சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
நெய்தல் திணை அல்லது இயன்மொழித்துறையை விளக்குக.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்

கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்

உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’

சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை

என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.

துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

(அல்லது)

இயன்மொழித் துறை
Answer:
துறை விளக்கம்:
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும். ஒருவனின் இயல்பைப் புகழ்ந்துக் கூறி வாழ்த்துவது இத்துறையின் உயிர்ப்பாகும்.

(சான்று) வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்

துறை பொருத்தம்:
வரையறையின்றி மழை பல்வேறு இடங்களிலும் பொழிவது போல இரவலர்க்கு ஆராய்ந்து பாராமல் மழை போல் வாரி வழங்குவான் என்று பரணர் பேகனின் இயல்பைப் பாடலில் புகழ்வதால் இப்பாடல் இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும்.

குறிப்பு:
பேகனின் வள்ளல் தன்மையின் இயல்பைப் பாடப்பட்டது குதிரைகளுக்கு மிகுந்த புல்லினை ஊட்டி பெருந்தேரினைச் விரைவாகச் செலுத்துவாயாக என்று கூறினான்.

Question 40.
நிரல்நிறையணி (அல்லது) தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
அணி விளக்கம்:
சில சொற்களை வரிசைப்படுத்தி, அச்சொற்களுடன் தொடர்புள்ளவற்றையும் முறையாக வரிசைப்படுத்தி அதன்படி பொருள் கொள்ள வைப்பதே ‘நிரல்நிறையணி’யாகும்.
(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Answer:
விளக்கம்:
மேற்காணும் குறளில், அன்பும், அறனும், முதலடியில் அமைந்துள்ளன. அச்சொற்களுக்கு முறையாகப் பொருந்தும்படி, பண்பும், பயனும், இரண்டாவது அடியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அன்பே பண்பாகவும், அறனே பயனாகவும் இல்லறம் அமைய வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. இங்ஙனம் அன்பிற்குப் பண்பும், அறத்திற்குப் பயனும் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
(நிரல் – வரிசை ; நிறை – நிறுத்துதல், நிரல் நிறை வரிசையாக நிறுத்துதல்)

(அல்லது)

தற்குறிப்பேற்ற அணி:
Answer:
அணி விளக்கம்:
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனைக் கருத்தை ஏற்றிக் கூறுதல் ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும். (தன்+ குறிப்பு + ஏற்றம் – தற்குறிப்பேற்றம்)

(எ.கா.) மையறு மலரின் நீங்கியான் செய்மா தவத்தின் வந்து
செய்யவளிருந்தாள் என்று செருமணிக் கொடிகள்
என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்றதம்மா

விளக்கம்:
மிதிலை நகரம் தன்னிடம் திருமகள் வளர்ந்து வருவதைக் குறிப்பாகச் சொல்ல, அவளைத் திருமணம் செய்துகொள்ள இராமனை விரைந்து வருக’ என்று அழைப்பது போல தன் கொடிகளாகிய கைகளை நீட்டி அழைத்தது என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

இயல்பாகக் கொடி அசைவதை – இராமனை அழைக்கவே அவ்வாறு அசைந்தது என்று தன் குறிப்பை கொடியின் மீது ஏற்றிக் கூறியதால், இது ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும்.

Question 41.
பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஆழம் தெரியாமல் காலை விடாதே அல்லது மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழமொழி விளக்கம்:
எந்தச்செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிகழ்வு :
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நாம் எந்த செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.

(அல்லது)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Answer:
பழமொழி விளக்கம்:
வெளிப்புறத் தோற்றம் கண்டு எதையும் உண்மை என நினைத்தல் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்தார். அப்போது தாம்பரத்தில் ஒரு நபர் ஏறி என் நண்பரின் அருகில் அமர்ந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் நல்லவராய்த் தெரிந்தார். பேண்ட், சர்ட் என மிகவும் மிடுக்காகத் தோற்றமளித்தார். கையில் மிகப்பெரிய பெட்டியும் வைத்திருந்தார். அவர் என் நண்பரிடம் மிக மெதுவாகப் பேச ஆரம்பித்தார். என் நண்பரும் பேசினார், பின் இருவரும் இரவு உணவு உண்டனர்.

பின் சென்னையைத் தாண்டிய பிறகு, என் நண்பருக்கு அவர் பிஸ்கட் தந்தார். என் நண்பர் அது மயக்க பிஸ்கட்டாக இருக்கும் என மறுத்தார். பின் அந்த நபர் சிறிது நேரத்தில் ஒரு நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஏதோ பேசினார்.

பின் அடுத்த இரயில் நிலையம் வந்தது. அப்போது வேறு ஒரு நபர் காபி விற்றார். உடனே அந்த நபர் என் நண்பரிடம் காபி குடிக்கலாமே எனக் கூறினார். பின் இருவரும் காபி குடித்தனர். பின் நண்பர் மயங்கினார். காலையில் விழித்துப் பார்த்தபோது அவரின் பணப்பையைக் காணவில்லை. உடனே காவலரிடம் புகார் செய்தார். காவலர் அந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருந்தனர். அப்போதுதான் என் நண்பருக்கு அந்த காபி விற்றவரும் இவரின் கூட்டாளி எனத் தெரிந்தது. பின் காவலரிடம் தன் பணத்தைப் பெற்றார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 42.
தமிழாக்கம் தருக.
1. A young calf knows not fear.
2. Forgive and forget.
3. Slow and steady win the race.
4. All his geese are swans.
Answer:

  1. இளங்கன்று பயமறியாது.
  2. மறப்போம், மன்னிப்போம்.
  3. நிதானம் பிரதானம்.
  4. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
மனித நேயம் (அல்லது) தமிழர் திருநாள்
Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 - 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]

Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:

  • “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
  • பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
  • அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
  • பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என்று நெடுநல்வாடையில் நக்கீரர் வருணனை செய்கிறார்.

(அல்லது)

(ஆ) நகை, அழுகை, இளிவரல், பெருமிதம் முதலான மெய்ப்பாடுகளைச் சான்றுடன்
விளக்குக.
Answer:
நகை :
(பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின் கூற்று இது)
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார். தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!

பாடலின் பொருள் :
“புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே! நீ எங்கள் வீட்டின் முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என் தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள்; பிறர், நரி ஊளையிட்டது என்றனர்; தோழியோ, நாய் குரைத்தது என்றாள்; இல்லை நீ என்றேன் நான்”.

அழுகை:)
(தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி துயரில் கூறுவது)
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு
எடுக்கவல்லேன் என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!

பாடலின் பொருள்:
போரில் இறந்துபட்ட தலைவனின் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ எனக் கதறினால், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகின்றேன். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்கவும் இயலாது. இவ்வாறு துன்புறும் வண்ணம் செய்ததே கூற்றம். அக்கூற்றம் என்னைப்போல் துன்புறட்டும்.

இளிவரல் :
(சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடியது)

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே

பாடலின் பொருள்:
”நாயைக் கட்டுவது போலச் சங்கிலியினால் கட்டிவைத்து, என்னைத் துன்புறுத்திச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்டவரின் உதவியினால் வந்த தண்ணீரை மனவலிமையின்றி இரந்து உண்ணுபவரை இவ்வுலகில் அரசர் எனப் போற்றுவார்களா?”

பெருமிதம்:
(பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தைக் குறிப்பிடுதல்)

உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய் –
எறிசுடர்வேல்
தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே
நின்னோடு
பாங்கலா மன்னர் படை

பாடலின் பொருள்:
எறிதற்குரிய ஒளிமிக்க வேலினையும் தேன்நிறைந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என்முன் அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவதுபோல ஓடும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Amswer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற
    அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச்
    செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் “இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல் ” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாகக் கட்டமைக்கப்படுகிறது.

(அல்லது)

(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால். யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
  • நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு
    செய்பவன். அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன்
    வருந்தவில்லை .
  • தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
  • அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
  • அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
  • ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம், ஔவையார் நல்வழியில்

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”

என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

Question 46.
(அ) கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:

  • மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.
  • தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப்
    படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது.
  • நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டார். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு……?
  • பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்…… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.
  • உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே…. வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.
  • தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார். “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….” கைச்சுமை மட்டும் இடம் மாறியது.
  • ” மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” …. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.
  • “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.
  • நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி… நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.” ”ஐயா’………
  • “ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.
  • இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்…? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”
  • வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.
  • இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
  • பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…… தவிப்…….. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.
  • நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.
  • அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.
  • “உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்……..” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.
  • “ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.
  • எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும். நீங்க எதுக்கும் தயாங்காதீங்க. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.
  • இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் ….. தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்……. மலைபோன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் ……….. தன்னையும் சுவீகரித்து ………..
  • ”பாபு……. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா……..” கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார் முதியவர்.

(அல்லது)

(ஆ) பாதுகாப்பாய் ஒரு பயணம் விழிப்புணர்வு எழுத்தோவியத்தை நாடக வடிவில் தருக.

காட்சி – 1

களம் : அரசுப் பேருந்து
பங்கேற்போர் : ஓட்டுநர், நடத்துநர், பயணி 1, பயணி 2, மக்களில் ஒருவர்
(திங்கட்கிழமை காலை 8 மணி – மாணவர்களும், பணிக்கு செல்வோரும் 8 மணிப் பேருந்தை கண்டவுடன் முண்டியடித்தபடி பேருந்தில் ஏறுகின்றனர். பல மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர்)

ஓட்டுநர்: யாருப்பா அது? ஸ்கூல் பசங்களா? படிக்கட்டிலேயே நிக்காம, பஸ்ஸீக்கு உள்ளே வாங்க தம்பி ஏறி உள்ளே வாங்க….. இல்லேன்னா பஸ்ஸை நிறுத்திடுவே.

நடத்துநர்: தம்பி …. உள்ளே வாங்கப்பா. படியில் பயணம் – நொடியில் மரணம் … என்று நீங்க படிச்சதில்லையா? படியை விட்டு மேலே ஏறுங்க தம்பி.

பயணி 1: தம்பி… உங்க நல்லதுக்குத்தான் சொல்றாங்க. உள்ளே வாங்க தம்பி. விபத்தை விலை குடுத்து வாங்காதீங்க படியைவிட்டு மேல ஏறி பஸ்ஸுக்குள்ள வாங்க. (படிக்கட்டில் பயணித்தவர்கள் உள்ளே வந்தனர்… 15 நிமிடப் பயணத்திற்குப்பின் வண்டி நின்றது. அந்த பிரதான சாலையில், போக்குவரத்து திடீரென முடங்கியது. எதிர்த்திசையிலிருந்து பலர் பதட்டமாக வந்து கொண்டிருந்தனர்)

பயணி 1: (எதிர்த்திசையிலிருந்து வந்தவரிடம்) என்னாச்சு? தீடீர்னு போக்குவரத்து முடக்கம்? உங்களுக்குத் தெரிஞ்சா தயவு செய்து சொல்லுங்க.

எதிரே வந்தவர்: பள்ளிக் கூடத்துப் பசங்க 3 பேரு ஒரே இருசக்கர வாகனத்துல வேகமா வந்து எதிரே வந்த லாரி மேல மோதிட்டாங்க. கடும் விபத்து – கடுமையான காயம் – இப்போதான் ஆம்புன்சுல அள்ளிட்டுப் போறாங்க.

நடத்துநர்: அடிக்கடி இப்படித்தாங்க நடக்குது.

பயணி 1 : சின்னப் பசங்க …. வண்டி ஓட்டுறதே தப்பு. அதிலயும் மூணு பேரா?
பயணி 2 : 18 வயசுக்குக் கீழே உள்ளவங்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க முடியாது. உரிமம் இல்லாம வண்டி ஓட்டுறது சட்டப்படிக் குற்றம்னு பசங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா அவங்க பெற்றோர்க்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். \
பயணி 3 : அப்படி போற பசங்க சாதாரணமாவா போறாங்க… அடுத்தவங்க பார்க்கணும்னே வேகமா வண்டி ஓட்டுறாங்க. (காவல் துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்கின்றனர். மீண்டும் வாகனங்கள் நகரத் தொடங்கின)

காட்சி – 2

(1 மணி நேர கால தாமதத்திற்குப் பின் 15 மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். தாமதமாக வந்ததால் அனுமதி பெற்றிட தலைமையாசிரியை அலுவலகத்திற்குள் நுழைந்தனர்)

மாணவர்கள் : அம்மா, வணக்கம்…. நாங்கள் உள்ளே வரலாமா?
தலைமையாசிரியை : வாருங்கள் மாணவர்களே…. ஏன் காலதாமதம்? பள்ளிக்குத் தாமதமாக வருவது தவறு என்று உங்களுக்குத் தோணவில்லையா?
மாணவர்கள் : அம்மா… மன்னியுங்கள். வரும் வழியில் மெயின் ரோட்டில் சாலை விபத்து 3 மாணவர்கள் டூவீலரில் வந்து லாரி மீது மோதிவிட்டனர். படுகாயம் அடைந்துள்ளனர். ஆம்புலன்சு வந்து அவர்களை ஏற்றிச் சென்றுவிட்டது.

தலைமையாசிரியை : சரி சாமி … நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லலாம். நமது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியம். விரைந்து விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வேன் (என்று தனக்கு பேசிக் கொண்டார்)

காட்சி – 3
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

களம்: பள்ளி கலையரங்கம்.
(வட்டார போக்குவரத்து அலுவலர் பள்ளிக்கு வருகிறார். பள்ளித் தலைமையாசிரியர் வரவேற்கிறார் சாலைப்பாதுகாப்பு பணி…. அவர் திறந்து வைக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.)

தலைமையாசிரியர் வரவேற்றுப் பேசுக்கிறார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிறப்புரை ஆற்ற வருகிறார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் : அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த எம்மை அழைத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி அன்பு மாணவச் செல்வங்களே. தீதும் நன்றும் பிறர் வருவதில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 55 இலட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன 21 கோடிக்கும் மேலான வாகனப் போக்குவரத்து உள்ளன. ஆண்டிற்கு 5 லட்சம் விபத்துகளில் 11/2 லட்சம் பேர் உயிரை இழக்கின்றனர். பல லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். தமிழ் நாட்டில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. 18 வயது நிரப்பியவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால்தான் மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியும். பள்ளி மாணவர்கள் மோட்டார் வண்டிகளை ஓட்டுவது சட்டப்படிக் குற்றமாகும். அவ்வாறு குழந்தைகள் தவறு செய்தால், அதனை அனுமதித்த பெற்றோர்க்கு தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாலைகளில் விளையாடுவது, திடீரென சாலையைக் கடப்பது, வாகனம் ஓட்டுவது ஓடும் பேருந்தில் ஏறுவது, பேருந்து நிற்பதற்கு முன்பே கீழே குதிப்பது, படிக்கட்டில் பயணம் செல்வது போன்ற செயல்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். விலை மதிப்பில்லா உயிருக்கு முதன்மை தந்து மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சாலை விதிகளை அறிய வேண்டும். சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான உறுதி மொழிகளை மேற்கொண்டால். நன்றாக இருக்கும். விபத்து இல்லாத தமிழகம் உருவாக மாணவ மாணவி ஒத்துழைக்க வேண்டும். நன்றி.

மாணவர்கள் : சாலை விதிகளை மதிப்போம். சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம். உரிமம் பெறும் வரை வாகனங்களை ஓட்டமாட்டோம். பெரியவர்கள் சாலையைக் கடக்க உதவுவோம். விபத்தில்லா தமிழகம் உருவாக்கப் பாடுபாடுவோம். (என்று உறுதி கூறினர்)
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறை வேறியது

Tamil Nadu 12th Tamil Model Question Paper 3

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]

Question 47.
(அ) ‘காய்நெல்’ என்று துவங்கும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை எழுதுக.
Answer:
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; (- பிசிராந்தையார் )

(ஆ) ‘தலை’ என்று முடியும் குறளை எழுது.[1 x 2 = 2]
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. ( – திருவள்ளுவர்)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 2 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 2

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
காளைகளின் பல இனங்களைக் காட்டும் நூல் …………………..
(அ) குறிஞ்சிக்கலி
(ஆ) முல்லைக்கலி
(இ) மருதக்கலி
(ஈ) நெய்தற்கலி
Answer:
(ஆ) முல்லைக்கலி

Question 2.
கிடை என்பது ……….ன் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அறைக்கும் குறுநாவல்.
(அ) ஆடு
(ஆ) மாடு
(இ) மான்
(ஈ) மிளா
Answer:
(அ) ஆடு

Question 3
………….. ஆண்டுதான் வெப்பமான ஆண்டு என இந்திய வானிலை அறிவித்தது.
(அ) 2008
(ஆ) 2009
(இ) 2010
(ஈ) 2012
Answer:
(ஆ) 2009

Question 4.
சங்க காலத்தில் இல்லாத சொற்களான………… சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.
(அ) திருமணம், மறுமணம்
ஆ) நிதியம், சங்கம்
(இ) அறவோர், துறவோர்
(ஈ) அவை, மன்றம்
Answer:
(இ) அறவோர், துறவோர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 5.
கவிச்சக்ரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலம்…….. நூற்றாண்டு ஆகும்.
(அ) 10-ம்
(ஆ) 11-ம்
(இ) 12-ம்
(ஈ) 15-ம்
Answer:
(இ) 12-ம்

Question 6.
பழங்காலத்தில் ‘கணக்கு’ என …………ஐ அழைத்தனர்.
(அ) ஆசிரியர்
(ஆ) நூல்
(இ) குடும்பம்
(ஈ) மரம்
Answer:
(ஆ) நூல்

Question 7.
ஓலைச்சுவடிகளில் துளையிட்டுக் கட்டும் முறைக்கு………. என்று பெயர்.
(அ) தூக்கு
(ஆ) நாராசம்
(இ) பானையேடு
(ஈ) முறைமை
Answer:
(ஆ) நாராசம்

Question 8.
மனித மனங்களில் நின்று நிலைக்க வேண்டியவற்றுள் முதன்மையானது……….. ஆகும்.
(அ) அறங்க ள்
(ஆ) புகழ்
(இ) செல்வம்
(ஈ) உறவுகள்
Answer:
(அ) அறங்க ள்

Question 9.
துறவுக்கு எதிரானது………. ஆசை என வள்ளலார் கூறுகிறார்.
ஆ) மண்
ஆ) பொன்
(இ) பெண்
(ஈ) பணம்
Answer:
(இ) பெண்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 10.
பாரதியார் இராமலிங்கரை…………. எனப் புகழ்ந்தார்.
(அ) புதுமுதுநெறிகண்ட புலவர்
(ஆ) புதுவழி தந்த வள்ளல்
(இ) நிறைமொழி தந்த செம்மல்
(ஈ) ஆன்மிகம் தந்தசோதி
Answer:
(அ) புதுமுதுநெறிகண்ட புலவர்

Question 11.
அகநானூறு என்ற சொல்லை ………… எனப் பிரிப்பதே சரி.
(அ) அக + நானூறு
(ஆ) அகம் + நான்கு + நூறு
(இ) அகநான்கு + நூறு
(ஈ) அகம் + நானூறு
Answer:
(ஆ) அகம் + நான்கு + நூறு

Question 12.
அம்மூவனார்………. திணை பாடுவதில் சிறந்தவர்.
(அ) குறிஞ்சி
(ஆ) முல்லை
(இ) மருதம்
(ஈ) நெய்தல்
Answer:
(ஈ) நெய்தல்

Question 13.
ரயிலின் வருகை என்ற படத்தினை கிராண்ட்க பே விடுதியின் திரையிட்டவர்கள்……….. சகோதரர்கள் ஆவர்.
அ) ரைட்
(ஆ) லூமியர்
(இ) மார்டன்
(ஈ) சார்லி
Answer:
(ஆ) லூமியர்

Question 14.
பாட்டும், உரைநடையும் கலந்து வந்த காப்பியம் ……….
(அ) மணிமேகலை
(ஆ) சீவகசிந்தாமணி
(இ) வளையாபதி
(ஈ) சிலப்பதிகாரம்
Answer:
(ஈ) சிலப்பதிகாரம்

பகுதி-1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
காப்பியத்தின் சிறப்பு யாது?
Answer:

  • ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங்களே புலப்படுத்தும் என்பர்.
  • எளிய நடை, இனிய கதை, அழகியல், கற்பனை ஆகியவை ஒருசேர அமைந்த இலக்கிய வடிவமே காப்பியமாகும்.
  • காவியமானாலும், ஓவியமானாலும் இன்பம் தந்து வாழ்க்கையை உயர்த்த வேண்டும்.
  • இன்றைக்கு மனிதனுடைய எண்ணங்களும் சுவையுணர்ச்சியும் கற்பனை ஆற்றலும் விரிந்திருக்கின்றன.
  • பண்பாட்டிற்கேற்ற மரபைத் தெரிந்துகொண்டு பழமைக்குப் புதிய உருவமும் புதுமைக்குப் பழைய உரமும் இணைந்த காப்பியங்கள் காலந்தோறும் தோன்ற வேண்டும்.

Question 16.
தமிழ்நதி இயற்றிய படைப்புகள் யாவை?
Answer:

  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
  • சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
  • கானல் வரி (குறுநாவல்)
  • ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்)

Question 17.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை விளக்குக.
Answer:

  • ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்துகொள்கிறது.
  • அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார். சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

Question 18.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி ‘ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 2

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 19.
தனிக்குடும்பம் என்றால் என்ன?
Answer:
தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை மற்றும் எளிய நிலை மற்றும் நெருக்கமான தனிக்குடும்பம் எனப்படுகிறது.

Question 20.
தமிழாய்வு நூலகங்கள் எவை?
Answer:

  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
  • மறைமலையடிகள் நூலகம்
  • செம்மொழி தமிழாய்வு நூலகம்

Question 21.
சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:

  • பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும் போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம்.
  • அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன.
  • திரைப்படத்தில் இதனைச் சேய்மைக் காட்சித்துணிப்பு எனலாம்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) வியர்த்த னர் (ஆ) வாழியர்
Answer:
(அ) வியர் + த் + த் + அன் + அர் – வியர்த்த னர்
வியர் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

(ஆ) வாழ் + இயர் – வாழியர்
வாழ் – பகுதி
இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) புக்க
(ஆ) அறியாத
Answer:
(அ) புக்க – பெயரெச்சம்
(ஆ) அறியாத – எதிர்மறைப் பெயரெச்சம்

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
சோளந்தோப்பிற்குள் மாட்டிக் கொண்ட எருமைக்குட்டி வெளியேற முடியாமல் தவித்தது.
Answer:
சோளக் கொல்லைக்குள் மாட்டிக் கொண்ட எருமைக்கன்று வெளியேற முடியாமல் தவித்தது.

Question 25.
ஏதேனும் ஒன்றிற்குப் பிரித்து புணர்ச்சி விதி தருக.
(அ) விண்ணுலகு
(ஆ) மலையருவி
Answer:
(அ) விண் + உலகு – விண்ணுலகு
விண் + ண் + உலகு – விண்ணுலகு
விதி : (1) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
(2) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

(ஆ) மலை + அருவி – மலையருவி
மலை + ய் + அருவி – மலையருவி
விதி : இ ஈஐ வழி யவ்வும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
டயாபடிக் பேஷண்ட் இனிப்பு சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.
Answer:
நீரிழிவு நோயாளி இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

Question 27.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபடுமாறு ஒரே தொடரை அமைக்கவும்.
பனி – பணி
Answer:
பனிப்பொழிவு அதிகமாக இருந்தபோதிலும் அதிகாலையிலேயே பணிக்குச் சென்றேன்.

Question 28.
விடைக்கேற்ற வினா எழுதுக.
ஸ்ரீகிருஷ்ணரால் நரகாசுரன் கொல்லப்பட்டான்.
Answer:
நரகாசுரன் யாரால் கொல்லப்பட்டான்?

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 29.
உரிய இடங்களில் வல்லினம் சேர்த்து எழுதுக.
புறநானூறு நூலின் சிறப்பு கருதி இதனை பலரும் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி ஆக்கம் செய்துள்ளனர்.
Answer:
புறநானூறு நூலின் சிறப்புக் கருதி இதனைப் பலரும் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி ஆக்கம் செய்துள்ளனர்.

Question 30.
மரபுச் சொற்களைத் தொடரில் அமை.
வழிவழியாக
Answer:
ஆண்டுதோறும் எங்கள் குடும்பத்தினர் வழிவழியாகக் குலதெய்வ வழிபாடுகள் நிகழ்த்துகின்றார்கள்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

  • செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் – செம்மையான சூரியன் அதாவது மாலைப் பொழுதில் தோன்றும் சிவப்பு நிற சூரியன் மலைகளின் மேடு அதாவது மலையின் உச்சியில் சென்று மறைந்து போவான்.
  • செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் – செம்மையான நிறம் கொண்ட பூக்கள் போல அத்தருணத்தில் வானம் எல்லாம் சிவப்பு வண்ணமாய் அந்த மாலைப் பொழுதில் நிறம் மாறி
    நிற்கும்.

Question 32.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

  • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
  • எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான்.
  • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
  • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

Question 33.
புதுக்கவிதையின் சிறப்பைக் கூறுக.
Answer:

  • பாரதிக்குப் பின்னர் வந்த காலகட்டத்துக் கவிதைகள், பலவற்றையும் பற்றிய சிந்தனைகளைச்
    செறிவாக, குறிப்பாக, முரணாக, அழகிய தொடராகத் தருவதற்கு முயன்றன.
  • புதுக்கவிதை வடிவம் இதற்கு ஏற்றதாக இருந்தது; இருக்கிறது.
  • புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதல்ல புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.

Question 34.
ஆசிரியர் தமிழ் நதி குறிப்பு வரைக.
Answer:

  • தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்கவிஞர்.
  • இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது – புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில்
    பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்) ஈழம்: கைவிட்ட தேசம். பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார்.
  • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
தொடக்கத்தில் நாடகத்தை எவ்வாறு நடத்தினர்?
Answer:

  • திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம்.
  • தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம்
    என்பது ஒரு காட்சியை ஒன்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
  • நாடகங்களின் காலத்தில் ஒலிபரப்புக் கருவிகள் இல்லாததால் வசனங்களை உரக்கப் பேச வேண்டிய தேவையிருந்தது.
  • அதே போலத் தொலைவிலிருப்பவர்களும் நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும் என்பதால் அதிக ஒப்பனை செய்துகொண்டு கை – கால்கள், கண்களின் அசைவுகள் நன்றாகத் தெரியும் வகையில் அசைத்து உரக்கப்பேசி இயல்பில் நாம் செய்வதைவிடச் சற்றுக் கூடுதலாகச் செய்து நடித்தார்கள்.
  • திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் மைக்கைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் என்று பெயர்.
  • ஒரு கதாநாயகன் போல மிடுக்காக உடை அணிந்து ‘நேரேட்டர்’ எனும் அக்கதைச்சொல்லி வந்து நின்றாலே அனைவரும் கைதட்டத் தொடங்கினர்.

Question 36.
மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answer:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டக்கூடியது இவரது வார்த்தைகள்.
  • தமிழில் ‘தமிழர் அழகுக்கலைகள்’ குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.
  • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிரம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர்.
    சமயம், மானுடவியல் தொல் பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
  • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.

Question 37.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் – எவ்வாறு?
Answer:

  • சங்ககாலக் குடும்ப அமைப்பில் முதல்நிலை உறவினர்களை மட்டும் ஓரளவு இனம் காண முடிகிறது.
  • நற்றாய் (பெற்ற தாய்) ஒருபுறம் இருந்தாலும் செவிலித்தாயும் அவளது மகளாகிய தோழியும் குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெறுகின்றனர்.
  • சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.
  • இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாகும் எனச் சங்ககால மக்கள் எண்ணினார்கள். விரிந்த குடும்பம் பற்றிய இக்கருத்தினைத் தொல்காப்பியமும் பதிவு செய்கிறது.
  • சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்த நிலையைச்சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
  • அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாகவும் தந்தை வழிக்குடும்ப அமைப்பை கொண்டதாகவும் இருக்கிறது.
  • தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளப் பெருமிதமாகும்.

Question 38.
தி. சு. நடராசன் குறிப்பு வரைக.
Answer:

  • தி. சு நடராசன் எழுதிய தமிழ் அழகியல்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி. சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
  • திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
குறிஞ்சித்திணை அல்லது பரிசில்துறையை விவரி.
Answer:
குறிஞ்சித்திணை
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.

முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர்
கானவர்
பறவை – கிளி, மயில் விலங்கு
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று: ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

(அல்லது)

பரிசில் துறை:
துறை விளக்கம்:
புலவர் அரசனின் சிறப்பையும் நாட்டின் சிறப்பையும் புகழ்ந்து பாடியபின் பரிசுவேண்டி வாயிலில் நிற்பது.

(சான்று) “வாயிலோயே வாயிலோயே….” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் துறை பொருத்தம் :
அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டையும் அவனது புகழையும் பாடிய ஓளவையார் பரிசிலுக்காகக் காத்திருந்த நிலைபற்றிக் கூறுவதால் இப்பாடல் பரிசில் துறையைச் சார்ந்ததாகும்.

Question 40.
ஏகதேச உருவக அணி அல்லது மடக்கணியைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஏகதேச உருவக அணி:
அணி விளக்கம்:
தொடர்புடைய இரண்டில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை அப்படியே விட்டுவிடுதல் ‘ஏகதேச உருவக’ அணியாகும்.

(எ.கா.) ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’

விளக்கம்:
இவ்வரியில் கவிஞர் நீல வானத்தை ஓடையாக உருவகப்படுத்தியுள்ளார். ஆனால், அதனில் நீந்தும் கப்பலாக வெண்ணிலாவை உருவகப்படுத்தாமல் விட்டுவிட்டார். எனவே இது ‘ஏகதேச உருவக அணி’யாகும்.

(அல்லது)

மடக்கணி:
அணி விளக்கம் :
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி’ எனப்படும்.
(எ.கா.) அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை,

அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள் தருகிறது. எனவே, இது ‘மடக்கணி’ எனப்படும்.

Question 41.
பின்வரும் பாடலை நன்கு படித்துப் பார்த்து மையக் கருத்தையும், திரண்ட கருத்தையும்
எழுதுக.
Answer:
ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப் பார்
ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்
செகத்தப்பன் யோசித்துத்துச் சித்திரம் சோர்ந்தான்!
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ! (- பாரதிதாசன்)

ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் : கனக சுப்புரத்தினம்
பிறப்பு : 29, ஏப்ரல் 1891
ஊர் : புதுவை
புனைப்பெயர் : பாரதிதாசன் (பாரதிக்கு அடிமையானவன்)
விருது : சாகித்திய அகாதெமி
துணைவியர் : பழநி அம்மையார்

திரண்ட கருத்து:
ஆடுகின்ற உலக மனிதனே யோசித்துப்பார். வெறும் ஆர்ப்பாட்டகாரர்கள் இதை ஒப்பாரும் இலர். உன் ஒரு வழியை நீயே தேடிச் செல். யோசித்து உன் வாழ்வை நீ யோசித்து சித்திரமாக்கு. ஏழையாய் இருப்பவர் சிந்தித்து விட்டால் ஓடப்பர் உதையப்பராய் மாறிடுவர் ஒரு நொடியில் ஓடப்பர் எல்லாம் உயர்ந்திடுவர் அதை நீ உணர்ந்திடு.

மையக் கருத்து: மனிதன் சிந்தித்து செயல்பட்டால் உலகத்தை மாற்றும் வல்லமை உண்டு.
மோனை: மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
ஆடுகின்றாய் – ஆர்ப்பாட்டக்காரர்
ஒருவழியை – ஒப்பப்பர்

எதுகை: அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை. .
தேடப்பா – ஓடப்பர்
இயைபு: ஒப்பாரப்பா – ஏழையப்பா
அணி: சொற்பொருள் பின்வருநிலையணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 42.
தமிழாக்கம் தருக.
1. Knowledge is power.
2. A young calf knows not fear.
3. All his geese are swans.
4. All is fair in love and war.
Answer:
1. அறிவே ஆற்றல்.
2. இளங்கன்று பயமறியாது.
3. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
4 ஆபத்துக்குப் பாவம் இல்லை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக. கடற்காட்சி (அல்லது) தென்றல்
Answer:
im 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 x 6 = 18]

Question 44.
(அ) கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
Answer:

  • வானம் என்பது ஒன்று. வானத்தில் இயங்குகின்ற நிலவு, சூரியன், மேகம் என்பது வேறு. எனவே வானம் வேறு, அதில் இயங்குபவை வேறானது. மண் என்பது பூமியை குறிக்கும்.
  • அப்பூமியின் மீது கலந்திருக்கும் மணல், பனித்துளி, மழை இவை எல்லாம் வேறு. எனவே மண் வேறு, அதில் கலந்திருப்பவை வேறு.
  • புண் என்பது அடிப்படுதல். வீரர்களுக்கு ஏற்படுவது விழுப்புண் வேறு வேறானது. புகழும், செல்வாக்கும் வேறுவேறானது. உடம்பில் உள்ள கண்ணும், கல்விக் கண்ணும் வேறு கற்றவரின் கவிநடையும், உரைநடையும் வேறுவேறானது.
  • சமைக்கும் முன்வரை அரிசி என்றும் சமைத்த பின்பு அதனையே சோறு என்றும் சொல்கின்றோம்.
  • பூக்களை, பூப்பதாலேயே பூ என்கிறோம் அதற்கு முன் அரும்பு என்றழைக்கிறோம். சொல்கள் சேர்கின்ற போது எதுகை, மோனை என்றும், சேராமல் அடிகளாக மாற்றாமல் எழுதுவதை வசனம் என்றும் யாப்பை சேர்த்து எழுதினால் கவிதை என்றும் அழைக்கின்றோம்.
  • பழம் பழுத்து இருந்தால் சாறுகிட்டும். வயலில் நீர்பாய்ந்திருந்தால் ஏர்கள் வரும் அதேபோல் எழுத்திருந்தால் அசைகள் வரும்.
  • இரண்டு சீர் இடைவெளியில் தளைகள் வரும். தளைகள் சேர்ந்தால் அடிகள் வரும் அடிகள் பல அடுக்கிவந்தால் தொடைகள் வரும்.
  • தொடைகள் நன்குழு செழித்திருந்தால் பாக்கள் வரும் இவை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் ‘ கவிதை எழுதத் தொடங்க வேண்டும்.
  • தேமாவும், புளிமாவும் மரத்தில் காய்க்கும். சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும். ஏமாந்தால் சீர்கள் தளையைத்தட்டும். வெள்ளைப் பாட்டின் இறுதிச்சீரில் காசு தரும்.
  • பூத்த பூவில் வண்டு வருவதுபோது நல்லபுலவர்களின் பாடல்களுக்கு கீர்த்தி தங்கும். சாதாரண மக்களுக்கும் விளங்கும் வண்ணம் தமிழ்க்கவிதை தரவேண்டும்.
  • எருவினாலே பயிர்கள் விளையும். சிறந்த கேள்வி எழுப்புவதால் நல்ல ஆராய்ச்சி விளையும். நடு இரவில் குளிர்விளையும். ஆழ்ந்து, நுணுங்கதோடே பொருளும் உள்ளத்தில் விளையும்.
  • மிஞ்சும் அறிவினிலே புகழ்விளையும். இவற்றை எல்லாம் பெரும்பாலும் அறியாமல் எழுதுவோர்க்கும் புகழும், சிறப்பும் எங்கே விளையக்கூடும்.

(அல்லது)

Question 44.
(ஆ) கடையெழு வள்ளல்கள் பற்றிச் சிறுபாணாற்றுப்படை கூறும் கருத்துக்களைத் தொகுத்து
எழுதுக.
Answer:
பேகன்:
பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்கு பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தான். இவன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவன்; பெரிய மலை நாட்டுக்கு உரியவன்: வலிமையும் பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்டவன்; பொதினி மலைக்குத் தலைவன்.

பாரி:
வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேன்மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் சுரபுன்னை மரங்களை நிறைந்த நெடுவழியில், மலர்களையுடைய முல்லைக்கொடியொன்று பற்றிப்படரக் கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்தது; அதைக்கண்டு, மனம் வருந்தித் தான் ஏறிவந்த பெரிய தேரின் மீது, அக்கொடியினைப் படரவிட்டவன் பாரி. அவன், வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்.

காரி:
உலகம் வியக்கும்படி ஒலிக்கின்ற மணிகளையும் வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவன் காரி என்னும் வள்ளல். இவன், பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன்; தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன்.

ஆய்:
ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவன், ஆய் என்னும் வள்ளல். இவன் வில் ஏந்தியவன்; சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவன்; ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவன்.

அதிகன்:
நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நெல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் தன்மையுடையது. அது தனக்குக் கிடைக்கப் பெற்றபோது, அத்னை (தான் உண்ணாமல்) ஔவைக்கு வழங்கியவன் அதிகன் என்னும் வள்ளல். வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவன்; கடல் போன்ற ஒலிமிக்க படையினையும் உடையவன்

நள்ளி :
நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன். இவன் காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன்; போர்த் தொழிலில் வல்லமையுடையவன்; மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.

ஓரி:
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். இவன் காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன். ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) ‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது
வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.

பழமை:
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றை கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது, பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.

பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.

ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

தொழில் மற்றும் கல்வி:
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித்தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளன.

முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தது.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம், குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘ இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் ” விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 46.
(அ) ‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்
1. முன்னுரை
2. சாலை விதிகள்
3. கணக்கீடு
4. சாலைக்குறியீடு
5. மோட்டார் வாகனச் சட்டம்
6. முடிவுரை

முன்னுரை:
வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலைவழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

  • அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
  • நாளொன்றுக்கு 1317 விபத்துகளும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
  • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள்:

  • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு:
சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை:

  • உத்தரவுக் குறியீடுகள்
  • எச்சரிக்கைக் குறியீடுகள்
  • தகவல் குறியீடுகள்

இக்குறியீடு கவனத்தில் கொண்டு பயணித்தல் சிறந்தது. சாலைப் போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம்:

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்க கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும். *
  • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகைக்கட்ட நேரும்.
  • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ. 5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ. 2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம்.
  • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்கவும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 46.
(ஆ) உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.
Answer:
எங்கள் ஊரான மதுரை மாவட்டத்தில் பல நாடக சபைக் குழுக்கள் உள்ளது. அதிலே நாடகங்களை எழுதி, நடிக்கும், திரு. கபிலன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் நிகழ்ந்த உரையாடல் பற்றியும், உங்கள் நாடகங்கள் பற்றியும், உங்கள் நடிப்புத்திறன் பற்றியும் கூறுங்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை கூறுகிறேன்.

எங்கள் நாடகக் குழுக்களின் நோக்கம், பல சமுதாய மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே போடப்படுகிறது. நல்ல மனிதர்களை உருவாக்கும் முயற்சி, சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி, தெரியாத சம்பவங்களை, வேத, இதிகாச, புராணங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிக்காகவே நாடகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் மக்களை சிரிக்க வைப்பதுவே முதல் காரணம்.

எங்கள் குழுவில் 20-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு கலையிலும் சிறந்தவர்கள். நாங்கள் நாடகங்களில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம், அதுவே எங்களின் சிறப்பு.

நாடகங்களில் நடிக்கும் போது, அரசனாகவும், மந்திரியாகவும், ஏழை விவசாயியாகவும், திருடனாகவும், அதிகாரியாகவும், கடவுளாகவும் இது போன்ற எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாக நாங்கள் மாறிவிடுவோம். நாடகங்களில் வரும் பணத்தைவிட மக்களைச் சிரிக்க வைக்கிறோம் மற்றும் மக்களை விழிப்புணர்ச்சியூட்டுகிறோம், மக்களை நல்வழிப்படுத்துகிறோம் என்ற மனநிறைவே எங்களுக்குப் போதும். பணநிறைவை விட மனநிறைவே எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் (பூம்புகார்) மற்றும் பல சுதந்திர போராட்ட நாடகங்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், பாரதியார், ஜான்சிராணி இதுபோன்ற நாடகங்கள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவை.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) ‘குழல்வழி’ என்று துவங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.[1 x 4 = 4]
இசைக்கருவிகள் ஒலித்த முறை
Answer:
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை (- இளங்கோவடிகள்)

(ஆ) ‘நுண்ணிய’ என்று துவங்கும் குறளை எழுது. [1 x 2 = 2]
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். (- திருவள்ளுவர்)