Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 1 Numbers Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Maths Solutions Chapter 1 Numbers Ex 1.1

Question 1.
Fill in the blanks:
(i) \(\frac{-19}{5}\) lies between the integers _________ and _________ .
Answer:
-4 and -3

(ii) The decimal form of the rational number \(\frac{15}{-4}\) is _________ .
Answer:
-3.75

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

(iii) The rational numbers \(\frac{-8}{3}\) and \(\frac{8}{3}\) are equidistant from _________.
Answer:
0

(iv) The next rational number in the sequence \(\frac{-15}{24}, \frac{20}{-32}, \frac{-25}{40}\) is _________.
Answer:
\(\frac{30}{-48}\)

(v) The standard form of \(\frac{58}{-78}\) is _________.
Answer:
\(\frac{-29}{39}\)

Question 2.
Say True or False
(i) 0 is the smallest rational number.
Answer:
False

(ii) \(\frac{-4}{5}\) lies to the left of \(\frac{-3}{4}\).
Answer:
True

(iii) \(\frac{-19}{5}\) is greater than \(\frac{15}{-4}\).
Answer:
False

(iv) The average of two rational numbers lies between them.
Answer:
True

(v) There are an unlimited number of rational numbers between 10 and 11.
Answer:
True

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 3.
Find the rational numbers represented by each of the question marks marked on the following number lines.
(i)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 1
Answer:
The number lies between —3 and 4. The unit part between -3 and -4 is divided into 3 equal parts and the second part is asked.
∴ The required number is -3 \(\frac{2}{3}=-\frac{11}{3}\)

(ii)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 2
Answer:
The required number lies between 0 and -1. The unit part between 0 and -1 is divided
into 5 equal parts, and the second part is taken.
∴ The required number is \(-\frac{2}{5}\)

(iii)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 3
Answer:
The required number lies between 1 and 2. The unit part between 1 and 2 is divided into 4 equal parts and the third part is taken.
∴ The required number is 1\(\frac{3}{4}=\frac{7}{4}\)

Question 4.
The points S, Y, N, C, R, A, T, I and O on the number line are such that CN=NY=YS and RA=AT=TI=IO. Find the rational numbers represented by the letters Y, N, A, T and I.
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 4
Answer:
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 5

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 5.
Draw a number line and represent the following rational numbers on it.
(i) \(\frac{9}{4}\)
(ii) \(\frac{-8}{3}\)
(iii) \(\frac{-17}{-5}\)
(iv) \(\frac{15}{-4}\)
Answer:
(i) \(\frac{9}{4}\)
\(\frac{9}{4}=2 \frac{1}{4}\)
∴ \(\frac{9}{4}\) lies between 2 and 3
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 6

(ii) \(\frac{-8}{3}\)
\(\frac{-8}{3}=-2 \frac{2}{3}\)
\(-2 \frac{2}{3}\) lies between -2 and 3
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 7

(iii) \(\frac{-17}{-5}\)
\(\frac{-17}{-5}=3 \frac{2}{5}\)
\(3 \frac{2}{5}\) lies between 3 and 4 in the number line.
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 8

(iv) \(\frac{15}{-4}\)
\(\frac{15}{-4}=-3 \frac{3}{4}\)
\(-3 \frac{3}{4}\) lies between -3 and -4
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 9

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 6.
Write the decimal form of the following rational numbers.
(i) \(\frac{1}{11}\)
(ii) \(\frac{13}{4}\)
(iii) \(\frac{-18}{7}\)
(iv) \(1 \frac{2}{5}\)
(v) \(-3 \frac{1}{2}\)
Answer:
(i) \(\frac{1}{11}\)
\(\frac{1}{11}\) = 0.0909….
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 10

(ii) \(\frac{13}{4}\)
\(\frac{13}{4}\) = 3.25
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 11

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

(iii) \(\frac{-18}{7}\)
\(\frac{-18}{7}\) = -2.571428571428….
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 12

(iv) \(1 \frac{2}{5}\)
\(1 \frac{2}{5}=\frac{7}{5}\) = 1.4
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 13

(v) \(-3 \frac{1}{2}\)
\(-3 \frac{1}{2}=-\frac{7}{2}=-3.5\)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 14

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 7.
List any five rational numbers between the given rational numbers.
(i) 2 and 0
(ii) \(\frac{-1}{2}\) and \(\frac{3}{5}\)
(iii) \(\frac{1}{4}\) and \(\frac{7}{20}\)
(iv) \(\frac{-6}{4}\) and \(\frac{-23}{10}\)
Answer:
(i) 2 and 0
i.e., \(\frac{-2}{1}\) and \(\frac{0}{1}\)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 15
∴ Five rational number between \(\frac { -20 }{ 10 }\) (= -2) and \(\frac { 0 }{ 10 }\) (= 0) are
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 16

(ii) \(\frac{-1}{2}\) and \(\frac{3}{5}\)
LCM of 2 and 5 = 2 × 5 = 10
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 17
∴ Five rational number between
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 18

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

(iii) \(\frac{1}{4}\) and \(\frac{7}{20}\)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 18
∴ Five rational number between
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 20
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 21

(iv) \(\frac{-6}{4}\) and \(\frac{-23}{10}\)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 22
∴ Five rational number between
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 23
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 24

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 8.
Use the method of averages to write 2 rational numbers between \(\frac{14}{5}\) and \(\frac{16}{3}\)
Answer:
The average of a and b is \(\frac { 1 }{ 2 }\)(a + b)
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 25

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 9.
Compare the following pairs of rational numbers.
(i) \(\frac{-11}{5}, \frac{-21}{8}\)
(ii) \(\frac{3}{-4}, \frac{-1}{2}\)
(iii) \(\frac{2}{3}, \frac{4}{5}\)
Answer:
(i) \(\frac{-11}{5}, \frac{-21}{8}\)
LCM of 5, 8 is 40
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 26
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 27

(ii) \(\frac{3}{-4}, \frac{-1}{2}\)
LCM of 4 and 2 = 4
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 28

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

(iii) \(\frac{2}{3}, \frac{4}{5}\)
LCM of 3 and 5 is 15.
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 29

Question 10.
Arrange the following rational numbers in ascending and descending order.
(i) \(\frac{-5}{12}, \frac{-11}{8}, \frac{-15}{24}, \frac{-7}{-9}, \frac{12}{36}\)
(ii) \(\frac{-17}{10}, \frac{-7}{5}, 0, \frac{-2}{4}, \frac{-19}{20}\)
Answer:
(i) \(\frac{-5}{12}, \frac{-11}{8}, \frac{-15}{24}, \frac{-7}{-9}, \frac{12}{36}\)
LCM of 12, 8, 24, 9, 36 is 4 × 3 × 2 × 3 = 72
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 30
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 31
Now comparing the numerators – 30, – 99, -45, 56, 24 we get 56 > 24 > – 30 > – 45 > – 99
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 32

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

(ii) \(\frac{-17}{10}, \frac{-7}{5}, 0, \frac{-2}{4}, \frac{-19}{20}\)
LCM of 10, 5, 4, 20 is 5 × 2 × 2 = 20
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 33
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 34
Negative numbers are less than zero.
∴ Arranging the numerators we get
– 34 < – 28 < – 19 < – 10 < 0
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 35

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Objective Type Questions:

Question 11.
The number which is subtracted from \(\frac{-6}{11}\) to get \(\frac{8}{9}\) is _________ .
(A) \(\frac{34}{99}\)
(B) \(\frac{-142}{99}\)
(C) \(\frac{142}{99}\)
(D) \(\frac{-34}{99}\)
Answer:
(B) \(\frac{-142}{99}\)
Hint:
Let x be the number to be subtracted
\(\frac{-6}{11}-x\) = \(\frac{8}{9}\)
\(\frac{-6}{11}-\frac{8}{9}\) = x
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 36

Question 12.
Which of the following pairs is equivalent?
(A) \(\frac{-20}{12}, \frac{5}{3}\)
(B) \(\frac{16}{-30}, \frac{-8}{15}\)
(C) \(\frac{-18}{36}, \frac{-20}{44}\)
(D) \(\frac{7}{-5}, \frac{-5}{7}\)
Answer:
(B) \(\frac{16}{-30}, \frac{-8}{15}\)
Hint:
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 37
∴ \(\frac{16}{-30}\) and \(\frac{-8}{15}\)

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 13.
\(\frac{-5}{4}\) is a rational number which lies between _________ .
(A) 0 and \(\frac{-5}{4}\)
(B) -1 and 0
(C) -1 and -2
(D) -4 and -5
Answer:
(C) -1 and -2
Hint:
\(\frac{-5}{4}\) = -1 \(\frac{1}{4}\)
∴ \(\frac{-5}{4}\) lies between -1 and -2.

Question 14.
Which of the following rational numbers is the greatest?
(A) \(\frac{-17}{24}\)
(B) \(\frac{-13}{16}\)
(C) \(\frac{7}{-8}\)
(D) \(\frac{-31}{32}\)
Answer:
(A) \(\frac{-17}{24}\)
Hint:
LCM of 24, 16, 8, 32 = 8 × 2 × 3 × 2 = 96
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 38
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 39
∴ \(\frac{-17}{24}\) is the greatest number

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Numbers Ex 1.1

Question 15.
The sum of the digits of the denominator in the simplest form of is \(\frac{112}{528}\) is _________ .
(A) 4
(B) 5
(C) 6
(D )7
Answer:
(C) 6
Hint:
Samacheer Kalvi 8th Maths Book Answers Chapter 1 Numbers Ex 1.1 40
Sum of digits in the denominator = 3 + 3 = 6

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.5 பொருள் மயக்கம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.5 பொருள் மயக்கம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 1.
தொடர்களைப் பொருள் மயக்கமின்றி எழுத வழிகாட்டும் உரைநடை நெறிகளைப் பின்பற்றி ஐந்து தொடர்களை எழுதுக.
Answer:

  • பணி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினேன்.
  • நேற்று நான் வைகையில் குளித்தேன்.
  • மாநில அளவில் தமிழ்நாடு கல்வியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
  • ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • என் அம்மாவின் சமையல் என்றுமே சுவையாய் இருக்கும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
Answer:
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

Question 2.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
அ) பாலை பாடினான் – 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
ஆ) பாலைப் பாடினான் – 2. தேரினைப் பார்த்தான்
இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்
ஈ) தேரைப் பார்த்தான் – 4. பாலைத் திணை பாடினான்

அ) 4, 1, 3, 2
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்

Question 3.
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
Answer:
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 4.
கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க.
Answer:
(எ.கா)
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 7

Question 5.
அண்ணன் அடித்துவிட்டான். காற்புள்ளி இடாமல் எழுதுவதானல் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
Answer:
எழுதும்போது காற்புள்ளியிடாமல் எழுதினாலோ இடம்மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ, தொடரில் உள்ள சொற்கள், அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறு பொருளைத் தரும். சான்று : அவன், அக்கா வீட்டிற்குச் சென்றான், அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றான்.

Question 6.
சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.
Answer:
இரட்டைக்கிளவித் தொடர்கள் – சலசல, கலகல.
இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

  • நீர் சல சலவென ஓடியது (தவறு)
  • நீர் சலசலவென ஓடியது (சரி)
  • கல கலவென சிர்த்தாள். (தவறு)
  • கலகலவெனச் சிரித்தாள். (சரி)

Question 7.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
Answer:

  • ‘திருவளர் செல்வன்’ என்பதே சரியான தொடராகும்.
  • திருவளர் செல்வன் என்பது வினைத்தொகை.
  • வினைத் தொகைக்கு சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது என்ற இலக்கண விதியின் படி திருவளர்செல்வன் என்பதே சரியான தொடராகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியானதைத் தேர்க.
அ) உடம்படுமெய் – பேசியபடி
ஆ) பண்புத்தொகை – கத்துகடல்
இ) சொற்புணர்ச்சி – சுடர் ஆழி
ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல்
Answer:
ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல்

Question 2.
சரியானதைத் தேர்க.
அ) துணைவினையுடன் கூடிய சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
ஆ) இடைச் சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
ஈ) வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் அல்ல.
Answer:
இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

Question 3.
சரியானதைத் தேர்க.
அ) காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.
ஆ) இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.
இ) பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
Answer:
ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.

Question 4.
தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………….. இடத்திலும் வரும்.
அ) படர்க்கை
ஆ) தன்மை
இ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) முன்னிலை
Answer:
ஈ) முன்னிலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 5.
பொருந்தாததைத் தேர்க.
அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.
ஆ) எதிரிணைச் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
இ) விடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ஈ) பண்புத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
Answer:
அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.

Question 6.
பொருந்தாததைத் தேர்க.
அ) குதிரையும் யானையும் வேகமாக ஓடின.
ஆ) அவன் வெண்மதியிடம் பேசினான்.
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.
ஈ) கோவலன் மதுரைக்குச் சென்றான்.
Answer:
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.

Question 7.
பொருத்துக.
அ) அவன் – 1. அன்று
ஆ) அவர் – 2. அல்ல
இ) நாய் – 3. அல்ல ர்
ஈ) குதிரைகள் – 4. அல்லன்

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 1, 2

Question 8.
பொருத்துக.
அ) உற்றாருறவினர் – 1. நேரிணைச் சொற்கள்
ஆ) சீரும்சிறப்பும் – 2. உம்மைத் தொகை
இ) மேடுபள்ளம் – 3. வினைத் தொகை
ஈ) கத்துகடல் – 4. எதிரிணைச் சொற்கள்

அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 2, 1, 4, 3

Question 9.
சரியான தொடரைக் கண்டுபிடி.
அ) ஆண்டுதோறும் மறைந்த தி. ஜானகிராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும்.
ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.
இ) தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் மறைந்த கூட்டம் நடைபெறும்.
ஈ) மறைந்த நினைவாக தி. ஜானகிராமன் ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்
Answer:
ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 10.
சரியான கருத்துகளைக் கண்டறிக.
i) பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை.
ii) எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
iii) செங்கடல் என்று பிரிக்காமல் எழுதுவதே சரியானது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 11.
பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருைைளத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களை …………. எழுத வேண்டும்.
அ) சேர்த்து
ஆ) பிரித்து
இ) இடைவெளியுடன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சேர்த்து

Question 12.
சரியான கூற்றுகளைக் கண்டறிக.
i) இடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ii) உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டும்.
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) இரட்டைக் கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 13.
அது என்னும் வேற்றுமை உருபு ……………….. உரியது.
அ) அஃறிணைக்கு
ஆ) உயர்திணைக்கு
இ) ஐந்திணைக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) அஃறிணைக்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

குறுவினா

Question 1.
படிப்போர்க்கும் கேட்போருக்கும் எப்போது பொருள் குழப்பம் ஏற்படும்?
Answer:
எழுதும் போதோ, பேசும் போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும், தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும், நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இடாமல் எழுதுவதும், இடக்கூடாத இடங்களில் இடுவதும், வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுவதும் தேவையற்ற இடங்களில் இட்டும் எழுதினால் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் குழப்பம் ஏற்படும்.

Question 2.
இடைவெளி விட்டு எழுதும் போது பொருள் வேறுபடுவதற்கு இரண்டு சான்று தருக.
Answer:
சான்று :

  • ஐந்து மாடி வீடு – ஐந்து மாடிவீடு
  • அப் பாவின் நலங்காண்க. – அப்பாவின் நலங்காண்க.

Question 3.
வல்லின மெய்களால் ஏற்படும் பொருள் வேறுபாட்டிற்கு இரண்டு சான்று தருக.
Answer:
சான்று : பிட்டுத் தின்றான் – பிட்டைத் தின்றான்
பிட்டு தின்றான் – பங்கு வைத்து தின்றான்
ஈட்டிக் கொண்டு வந்தான் – மேற்செய்யும் ஈட்டியைக் கொண்டு வந்தான்
ஈட்டி கொண்டு வந்தான் – பொருளை ஈட்டி கொண்டு வந்தான்

Question 4.
இடைச்சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதினால் ஏற்படும் தவறினை இரண்டு சான்றுகள் மூலம் நிரூபி.
Answer:
இடைச்சொற்கள் : பால், படி

பால் :
அவன்பால் கொண்டுசென்றான். (அவனிடம் கொண்டு சென்றான்)
அவன் பால்கொண்டு சென்றான். (அவன் பால் (குடிக்கும் பால்) கொண்டு சென்றான்)

படி :
அளக்கும்படி வேண்டினான். (பொருளை அளக்கும்படி வேண்டினான் )
அளக்கும் படி வேண்டினான். (பொருளை அளக்க படி வேண்டினான்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 5.
தொடரமைப்பு மாறினால் பொருளும் மாறிவிடும் என்பதற்குச் சான்று தருக. தொடரமைப்பு மாறினால் பொருள் மாறிவிடும்.
Answer:
சான்று : ஆண்டு தோறும் மறைந்த தி.ஜானகி ராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும். இத்தொடர் தி.ஜானகி ராமன் ஆண்டுதோறும் மறைந்தார் என்னும் தவறான பொருளைத் தருகின்றது.

சரியான தொடரமைப்பு :
“மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்” என்பதேயாகும்.

Question 6.
உரிச்சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
Answer:
உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும் போது சேர்த்தே எழுத வேண்டும்.
சான்று : கடிமணம் (சரி)
கடி மணம் (தவறு)

சிறுவினா

Question 1.
பிழை தவிர்க்கச் சில குறிப்புகளைத் தருக.
Answer:

  • ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுதிப் பழகுதலும் உதவும்.
  • சொல்லுக்கான பொருளை நினைவில் கொள்ளுதல் சிறந்த பயிற்சியாகும்.
  • மரபுச் சொற்களைச் கற்றல் இன்றியமையாத ஒன்றாகும்.
  • இலக்கண விதிகளை மனத்துள் பதித்து வைப்பதும் நமது கடமை.
  • எழுதியதை மீளப் படித்துப் பார்த்தல் பிழையில்லாத் திருத்தலும் கடமையாகும்.

Question 2.
தாய்வழிக் குடும்பத்தைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுபவன யாவை?
Answer:

  • சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தான்.
  • தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது.
  • பதிற்றுப் பத்து கூறும் சேர நாட்டு மருமக்கள் தாய் முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  • சிறுவர்தாயே பேரிற் பெண்டே (புறம். 290)
  • செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் (புறம். 276)
  • வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் (புறம். 277)
  • முளரிமருங்கின் முதியோள் சிறுவன் (புறம். 278)
  • என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் (கலி. பாலை. 8)
  • முதலான தொடர்களில் இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 3.
சங்ககாலத்தில் தந்தைவழிக் குடும்ப முறை குறித்தெழுதுக.
Answer:
(i) மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண்மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிய பரவலாகிவிட்டதையும் காண முடிகிறது.

(ii) ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும்.

“நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்
என்மனை வதுவை நல்மணம் கழிக”

(iii) ன்னும் ஐங்குறுநூற்று பாடல் வரிகள் மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்த போது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள் என்பதை அறிவதுடன் மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் என்பதை உறுதிப்படுத்தலாம்.

(iv) “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” என்னும் குறுந்தொகை பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், “நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயல்படுபொருள் இல்லை, ஆனால் வகுப்பில் இருந்து வெளியேறுக” என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் ‘திராவிட சாஸ்திரி’ என்று சி. வை. தாமோதரனாரால் போற்றப்பட்டட பரிதிமாற் கலைஞர்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 1
பரிதிமாற் கலைஞர் அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப். ஏ (F. A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் அண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவுத் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் : 9 கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.

பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் : முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004 ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரையிலிருந்து, “பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி, ஆயின் தமிழ் உயர்தனிச் செம்மொழியாம்.

வினாக்கள்:
1. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு போற்றினார்?
2. பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடக நூல்கள் யாவை?
3. கீழ்வரும் சொல்லின் இலக்கணத்தையும், புணர்ச்சி விதியினையும் எழுதுக.
4. பரிதிமாற்கலைஞர் தமிழுக்குத் தந்திட்ட பெருமைமிகு வரிகளுள் ஒன்றினை எழுதுக.
5. சூரிய நாராயணர் – இதன் தமிழாக்கம் என்ன?
Answer:
1. திராவிட சாஸ்திரி.
2. ரூபாவதி, கலாவதி.
3. செம்மொழி – பண்புத்தொகை
செம்மொழி – செம்மை + மொழி
ஈறுபோதல் – செம் + மொழி = செம்மொழி
4. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி செம்மொழி.
5. பரிதிமாற்கலைஞர்.

தமிழாக்கம் தருக.

In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life-and that is the main theme of this chapter-let it be clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.

கல்வி என்பது மனித வளர்ச்சி அடிப்படையில் ஒன்று. அதுவே இறுதியானது. ஆயினும் அது முடிவானது அன்று. கல்வி என்பது மனிதனுடைய அடிப்படை உரிமை. இது மக்களின் பொருளாதாரம் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளினுடைய கதவுகளைத் திறக்க உதவும் திறவுகோல். இது வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துகிறது. மனிதனுடைய வாழ்கையில் நல்ல வாய்ப்புகளைப் பற்றி பொருளாதார வல்லுநர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். மக்களுக்கு கல்வியறிவு வழங்குவது சிறந்த குறிக்கோளாகும். அது எந்த விதமான பொருள் மதிப்பையும் திருப்பி அளிக்காது.

இலக்கிய நயம் பாராட்டல்

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ ?
கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம். – நாமக்கல் கவிஞர்

திரண்ட கருத்து:
தாய்மொழியாகிய தமிழைப் பின்னுக்குத் தள்ளி பிறமொழிக்கு நாம் செய்யும் சிறப்பை நீக்குவோம். தமிழக்கு நிகர் உலகில் எம்மொழியும் இல்லை. அம்மொழியைக் கற்று இனிமைக் காண்போம் என்று கம்பன், வள்ளுவன் போன்றோர் சுட்டி காட்டிய சிறப்பினை உடையதாக தமிழ்மொழி விளங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கேற்ப இப்பாடலில் தொடை நயங்கள் மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண் அமைந்துள்ளது.

மோனை :
குயவனுக்குப் பானை
செய்யுளுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
சான்று:
பெற்றெடுத்த
ற்றுணர்ந்த
தெற்றென
பிறமொழி
ம்பனோடு
தெய்வக்கவி

எதுகை :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று:
பெற்றெடுத்த
ற்றுணர்
ற்றெடுத்த
தெற்றென்

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வரத் தொடுப்பது இயைபு.
சான்று:
உண்டோ
விட்

அணி நயம்:
குளத்துக்குத் தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு இப்பாடலில் கம்பன், பாரதி, வள்ளுவன் புகழும், தமிழின் புகழும் பாடுவதால் உயர்வு நவிற்சி அணி ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

முடிவுரை :
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கவிதையைப் படித்தபின், அக்கவிதை கிளர்த்தும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வு உரை ஒன்றை எழுதுக.

எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க
ஓணான்கள் முட்டையிட
கள்ளிகள் பிழைத்திருக்க
பிள்ளைகள் விளையாட
பன்றிகள் மேய்ந்திருக்க
வானத்தில் மேகமுண்டு
சூரியனில் மழையுண்டு

காகமோ குருவியோ
நிழல் ஒதுங்க
ஆறெங்கும் முள்மரமுண்டு
எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
ஆற்றுக்கோர் ஊருண்டு
ஊருக்கோர் சனமுண்டு
வாழ்வைப்போல் ஒன்றுண்டு – இளங்கோ கிருஷ்ணன்

விழிப்புணர்வு உரை:

(i) இயற்கையின் கொடையாம் மழைநீரை நாம் சேகரிக்காமல் விடுகிறோம். மழை நீர் சேகரிப்புப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் என எத்தனையோ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து புறப்பட்டு மண்ணில் தங்கலாம் என வந்த மழை வீணாகக் கடலில் கலக்கிறது.

(ii) ஆற்று நீரைச் சேகரிக்க மறந்தோம். ஆனால் ஆற்று மணலைக் கொள்ளையடிக்க துணிந்தோம். மரம் வளர்க்க மறந்தோம். மரம் வெட்டத் துணிந்தோம். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. ஆனால் இன்று மழையும் மரமும் இல்லாததால் ஏதிலியாய் காக்கை குருவிகள் எங்கோ போயின?

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

Question 1.
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
Answer:
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

Question 2.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
Answer:
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள்.

Question 3.
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.
Answer:
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.

Question 4.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
Answer:
மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

Question 5.
ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
Answer:
ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்று கொடுக்கும்.

கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்புப் பலகைக்கான செய்தியை உருவாக்குக

வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா, மே – 5, 2019
திருச்சிராப்பள்ளி.

வேலை காரணமாக வெளிநாடுகளில் பிரிந்து வாழும் உறவினர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் – பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித் தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு மே – 5 ஆம் தேதி இனிதே நடைபெற உள்ளது.

உறவினர் கூட்டத்தில் தங்கவேல் – பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப் பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா

“இணைந்த உறவும்”

“கசிந்த கண்ணீ ரும்”

நாள் : 05.05.2019
இடம் : திருச்சி – உறையூர் தங்கவேல் பொன்னம்மாள் இல்லம்.
நிகழ்வு : மூன்று தலைமுறை வழித் தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு.
பங்கேற்பு : தங்கவேல் – பொன்னம்மாள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் கொள்ளுப் பேரன்கள்.
நிகழ்வின் அவசியம் : தங்கவேல் – பொன்னம்மாள் இணையரிடம் வாழ்த்துப் பெறுதல்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : கொள்ளுப்பேத்தி கண்மணி
விழைவு : உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வருக. “உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்”

மொழியோடு விளையாடு

பட்டிமன்றம்

தலைப்பு : தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா?
பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? (மறுத்துக்கூறல்)

  • மகாபாரத காலத்திலிருந்தே பங்காளிச் சண்டை இன்றும் நடந்தேறி வருவது தெரிந்ததே.
  • பசியைப் பகைவனிடம் சொல், பங்காளியிடம் சொல்லாதே என்பது பழமொழி
  • தான் வாழ பிறரைக் கெடுப்பவன் தான் உறவினர்
  • பாச வார்த்தை முன்னால் பேசி பழித்துத் தூற்றுவான் பின்னால் அவன் உறவினன்.
  • எனவே, உறவு என்பது உதவுதற்கு அல்ல, நம்மை உதறித் தள்ளுவதற்கே.

பெரிதும் உதவுபவர்கள் நண்பர்களா? (உடன்பட்டுக் கூறுதல்)

  • உறவும் இல்லை ஒட்டும் இல்லை, ஒரே பலகையில் உட்கார்ந்து கற்றோம் பாடத்தை, உறவாக்கினோம் உள்ளத்தை.
  • துன்பத்தில் துவளும் போது தோள் கொடுத்துத் துவளாமல் பாதுகாத்து நட்பு.
  • செய்வதறியாமல் தவித்த போது அமைச்சனாய் எனக்கு அறிவுரை தந்தது நட்பு
  • தோல்வி கண்ட போது, துயரம் போக்கி, உற்சாக மூட்டி ஊக்கமளித்தது நட்பு
  • தன் உதிரத்தையும் கொடுத்து உயிர் கொடுத்து தியாகத்தின் உச்சமாய் நிற்பது நட்பு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

மூழ்காத ஷிப் ப்ரெண்ட்ஷிப்

சுழி குளம்
நவமதி மேவிடவே
வசிகுற ளுடனட
மகுடன ருளடவி
திறனறி வருளுமே!
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 2

விளக்கம் :
வேண்டுமென்றால், அறிவுச்சுரங்கமாக விளங்கும் திருக்குறளைக் கற்று அதன் வழி வாழ்க்கையை மேற்கொள்வாய்! மேலும், சிறந்த தலைவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுத் திறன் மிக்க பல்துறை அறிவினையும் பெறலாம்.
நவ மதி – புதுமையான ஒளிமயமான அறிவு
வசி – உயர்ந்த
மகுடன் – தலைவன்
அடவி – பெருதல்

பொதுமதி பலமேவு
துணிதரம் தரமே
மததவிர முதல
திரவிய நிரம்ப
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 3

விளக்கம் :
பல துறைகளிலும் பொது அறிவை வளர்த்துக் கொள். அது நல்லதொரு துணிச்சலைத் தரும். முனைப்பு தவிர்ந்தால் முதன்மைப் படுத்தப்படுவாய். செல்வமும் நிரம்பும்.
மத(ம்) தவிர – முனைப்பு நீங்க
திரவியம் – செல்வம்

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 4
இருப்பதோ ஒரே அறை
செய்வதோ நேறு மாறு
தொழிலோ வேறு வேறு
தொந்தரவோ பல நூறு
ஆகுமோ நல்ல ஆறு
தகுமோ தேர்ந்து பாரு.

பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.

எ.கா. குமரன் வீடு பார்த்தேன் – குமரனை வீட்டில் பார்த்தேன்

1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
மாறனின் பேச்சுத்திறனை யார் வெல்ல முடியும்.

2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
போட்டியில் வெற்றி பெற்றதற்காக கலைச் செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.

3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

4. அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.
அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்குத் துன்பம் தர யாருக்கு மனம் வரும்?

5. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
சான்றோருக்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் உயரலாம்.

செய்து கற்போம்

உங்கள் குடும்ப உறவு வழிமுறைகளைக் கொண்டு குடும்ப மரம் (Famil tree) வரைக.

நிற்க அதற்குத் தக

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம் 6

படிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்)

1. Lobby – ஓய்வறை
2. Checkout – வெளியேறுதல்
3. Tips – சிற்றீகை
4. Mini meals – சிற்றுணவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.4 உரிமைத்தாகம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.4 உரிமைத்தாகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 1.
‘நமது நிலமே நமது அடையாளம்’ – இக்கூற்றை விவாதிக்க.
Answer:
நம்மை யார் என்று கேட்பவருக்குப் பெயரைச் சொன்னவுடன் உன்ஊர் எது என்று கேட்பார்கள்: காரணம் என்னவென்றால், எந்த ஊர் என்றால் எந்தவிதமான (மண்ணில்) நிலத்தில் வாழ்ந்தவன், அவனது பண்புகள் என்னவாக இருக்கும் என்று கூறிவிடலாம். இது அனுபவத்தால் மட்டுமே முடியும்.

ஒவ்வொரு நிலத்தில் வாழும் மண்ணிற்குத் தகுந்தாற்போல்தான் வாழ்பவரின் குணம் ஒத்திருக்கும். சங்க காலத்திலேயும் திணைக்குத் தகுந்தாற்போல பண்புகள் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. மண்ணின் அடிப்படையில்தான் மனங்கள் இருப்பதுண்டு.

நமது நிலமே, நமது அடையாளம் – என்பது நமது பரம்பரையின் அடையாளமாகவே கொள்ளலாம்.

Question 2.
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறவினர்களின் பங்கு முக்கியமானது என்பதைக் குறித்துப் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
உலகில் மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால், உறவுகள் சுருங்கிவிட்டது. வேலைப் பளுவின் காரணமாக நாள்தோறும் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. உண்ணும் உணவில் கூட சிரத்தை எடுத்துக் கொள்வது கிடையாது.

பிள்ளைகளின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள நேரமில்லை. உடலைப்பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறோம். எல்லாம் அவசரக் கோலங்கள். இந்நிலையில் எங்கள் வீட்டில் என் பெண்ணின் காதணி விழா. முதன் முதலில் எங்கள் வீட்டில் ஒரு விழா.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

அவ்விழாவிற்கு எனக்கு ஒன்றுவிட்ட மாமா மகள் வந்திருந்தாள். ஏழ்மையான தோற்றம். ஏண்டா வந்தாள் என்று நினைத்தேன். ஆனால் காதணி விழாவின் அடுத்த அடுத்த நிகழ்வுகள், பந்தி பரிமாறுதல், உறவினர்களை நலம் விசாரித்தல் போன்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். என் உடன்பிறப்புகள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க, தனி ஒருவராக என் வீட்டு விழாவை நன்முறையில் நடத்திக் கொடுத்த உறவின் முக்கியத்தை என்றும் மறவேன். உறவுகள் அது நமது சிறகுகள்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:

கதைமாந்தர்கள்:
முத்தையா, வெள்ளைச்சாமி, பங்காருசாமி, முத்தையா மனைவி மூக்கம்மாள்.

முன்னுரை :
ஆசிரியர் பூமணி எழுதிய உரிமைத்தாகம் என்னும் சிறுகதையில் அண்ணன், தம்பியின் மன விரிசலால், தம்பி படும் துன்பத்தை எழுத்தோவியமாக்கித் தந்திருக்கிறார். அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி.

தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல் :
வெள்ளைச்சாமி தன் திருமணத்திற்குப் பிறகு அண்ணனைவிட்டுப் பிரிந்து விடுகிறான். இந்நிலையில் ரூ.200நிலத்தின் மீது பங்காரு சாமியிடம் கடனாக வாங்குகிறான். இது முத்தையனுக்குத் தெரியாது. ஆனால், முத்தையனின் மனைவி இதைத் தெரிந்து கொண்டு முத்தையனிடம் கூறுகிறான். வெள்ளைச்சாமியால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே முத்தையனின் மனைவி தன் நகைகளை அடகு வைத்துக் கடனை அடைக்கச் சொல்கிறாள்.

முத்தையன் பங்காரு வீட்டிற்குச் செல்லுதல் :
முத்தையன் ரூ.200-யை எடுத்துக் கொண்டு பங்காருசாமி வீட்டுக்குச் செல்கிறான். அண்ணன் தம்பிக்காக வந்திருப்பதை அறிந்த பங்காரு ரூ.400 தந்தால் எழுதிக் கொடுத்த பத்திரத்தைத் தருவதாகக் கூறுகிறார். வீடு திரும்பிய முத்தையன் தம்பியோடு சென்று நிலத்தை உழுகிறான்.

செய்தியறிந்த பங்காரு முத்தையன் மற்றும் வெள்ளைச்சாமியுடன் சண்டை புரிகிறார். கடைசியில் நீதிமன்றத்திற்குப் போவேன் என்று மிரட்டுகிறார் பங்காரு. அதை ஏற்காத அண்ணன் தம்பிகள் பங்காருவை விரட்டுகிறார்கள். அவரும் பயந்து ஓடிவிடுகிறார். இது கதையின் முடிவு.

அண்ணன் தம்பி இணையாதிருந்தால்…..
பங்காருசாமி நீதிமன்றத்திற்குச் சென்றார். வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து வெள்ளைச்சாமி மீது வழக்குத் தொடுத்தார். இந்தச் செய்தியை வெள்ளைச்சாமி யாரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு இரண்டு முறை சென்று வந்தான். ஒரு நாள் பங்காருசாமியைப் பார்த்து என் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள். விவசாயம் செய்து கடனை அடைக்கிறேன் என்கிறான். பங்காருசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மனம் உடைந்த வெள்ளைச்சாமி வீட்டின் வாயில் படியிலேயே விஷம் சாப்பிட்டு மயக்க மடைகிறான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

மருத்துவமனையில் வெள்ளைச்சாமி :
வெள்ளைச்சாமியை பங்காருசாமியே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பெறுகிறான் வெள்ளைச்சாமி, செய்தியறிந்த முத்தையன் மருத்துவமனை சென்று விபரம் அறிகிறான். முத்தையன் தன் தம்பிக்காக, பணம் கேட்டு பங்காரு மிரட்டியதால்தான் விஷம் குடித்தான் என்று காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்றான் பங்காருசாமி முத்தையனை வழிமறித்து அடமானப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும் வாங்கிய 200 ரூபாயைக் கொடுத்தாலே போதும் என்று வேண்டுகிறார். ஒப்புக்கொண்ட முத்தையன் புகார் கொடுப்பதைத் தவிர்த்து தம்பி வெள்ளைச்சாமியோடு வீடு திரும்பினான்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
அ) ரா.கி. ரங்கராஜன்
ஆ) புதுமைப்பித்தன்
இ) பூமணி
ஈ) உத்தமசோழன்
Answer:
இ) பூமணி

Question 2.
பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு
அ) அறுப்பு, வரப்புகள்
ஆ) அறுப்பு, வயிறுகள்
இ) நொறுங்கல்கள், வாய்க்கால்
ஈ) அறுப்பு, வாய்க்கால்
Answer:
ஆ) அறுப்பு, வயிறுகள்

Question 3.
பூமணி எழுதிய புதினங்கள்
அ) வரப்புகள், வயிறுகள்
ஆ) அஞ்ஞாடி, அறுப்பு
இ) வரப்புகள், அஞ்ஞாடி
ஈ) பிறகு, வயிறுகள்
Answer:
இ) வரப்புகள், அஞ்ஞாடி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 4.
முத்தையனின் மனைவி பெயர்
அ) செல்வி
ஆ) மூக்கம்மா
இ) அல்லி
ஈ) கண்ணம்மா
Answer:
ஆ) மூக்கம்மா

Question 5.
வெள்ளைச்சாமியின் அண்ணன் பெயர்
அ) முத்தையன்
ஆ) பங்காருசாமி
இ) செவத்தையன்
ஈ) கருப்பசாமி
Answer:
அ) முத்தையன்

Question 6.
‘கிரயம்’ என்ற சொல்லின் பொருள்
அ) ஒப்பந்தம்
ஆ) வாக்குறுதி
இ) விலை
ஈ) வாடகை
Answer:
இ) விலை

Question 7.
உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) பூமணி
இ) உத்தமசோழன்
ஈ) சுஜாதா
Answer:
ஆ) பூமணி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) கி.ரா – கி.ராமராஜன்
ஆ) அறுப்பு – நாடகம்
இ) கொம்மை – புதினம்
ஈ) முத்தையன் – அல்லி
Answer:
இ) கொம்மை – புதினம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) உரிமைத்தாகம் – பூமணி
ஆ) வாய்க்கால் – புதினம்
இ) வயிறுகள் – சிறுகதைத் தொகுப்பு
ஈ) மூக்கம்மா – வெள்ளைச்சாமியின் மனைவி
Answer:
ஈ) மூக்கம்மா – வெள்ளைச்சாமியின் மனைவி

Question 10.
பொருத்துக.
அ) பங்காரு சாமி – 1. மூக்கம்மா
ஆ) முத்தையன் – 2. மேலூர்
இ) வெள்ளைச்சாமி – 3. திரைப்படம்
ஈ) கருவேலம்பூக்கள் – 4. நம்பிக்கைக்கௌரவம்

அ) 2, 1, 4, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 2, 1, 3, 4

Question 11.
‘உரிமைத் தாகம்’ என்னும் சிறுகதை ……………….. என்னும் தொகுப்பில் உள்ளது.
அ) அறுப்பு
ஆ) வயிறுகள்
இ) நொறுங்கல்கள்
ஈ) பூமணி சிறுகதைகள்
Answer:
ஈ) பூமணி சிறுகதைகள்

Question 12.
பூமணி எப்புதினத்திற்காக 2014இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?
அ) வெக்கை
ஆ) கொம்மை
இ) அஞ்ஞாடி
ஈ) வாய்க்கால்
Answer:
இ) அஞ்ஞாடி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 13.
பூமணி ………….. எழுத்தாளர்களில் ஒருவர்.
அ) நெய்தல்
ஆ) கரிசல்
இ) தஞ்சை
ஈ) கொங்கு
Answer:
ஆ) கரிசல்

Question 14.
‘பூமணி’ என்பாரின் இயற்பெயர்
அ) பூ. மணிரத்னம்
ஆ) பூ. மாணிக்கவாசகர்
இ) பூவரசு மணிகண்டன்
ஈ) பூ. மணிகண்டன்
Answer:
ஆ) பூ. மாணிக்கவாசகர்

Question 15.
கி.ரா. என்னும் முன்னத்தி ஏரைப் பின்தொடர்கின்ற பின்னத்தி ஏர்
அ) ந. பிச்சமூர்த்தி
ஆ) அகிலன்
இ) வேணுகோபாலன்
ஈ) பூமணி
Answer:
ஈ) பூமணி

Question 16.
பூமணி ஆற்றிய பணி
அ) தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்
ஆ) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர்
இ) சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்

Question 17.
பூமணி எடுத்துள்ள திரைப்படம்
அ) கருத்தம்மா
ஆ) கருவேலம்பூக்கள்
இ) தண்ணீர் தண்ணீர்
ஈ) பொற்காலம்
Answer:
ஆ) கருவேலம்பூக்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.4 உரிமைத்தாகம்

Question 18.
பூமணியின் சிறுகதைத் தொகுப்புகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) அறுப்பு
ஆ) வயிறுகள்
இ) நொறுங்கல்கள்
ஈ) சித்தன் போக்கு
Answer:
ஈ) சித்தன் போக்கு

Question 19.
வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை ஆகிய புதினங்களை இயற்றியவர்
அ) மேலாண்மை பொன்னுசாமி
ஆ) பூமணி
இ) நாகூர் ரூமி
ஈ) தி. ஜானகிராமன்
Answer:
ஆ) பூமணி

Question 20.
பொருத்திக் காட்டுக.
அ) திருகை – 1. கிராம நிர்வாக அலுவலர்
ஆ) குறுக்கம் – 2. ஓலைப்பட்டி
இ) கடகம் – 3. சிறிய நிலப்பரப்பு
ஈ) கெராமுனுசு – 4. மாவு அரைக்கும் கல்

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 21.
‘உரிமைத்தாகம்’ என்னும் சிறுகதை எடுத்துரைப்பது
அ) நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
ஆ) வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட இழப்புகள்
இ) முதலாளித்துவம் தொழிலாளிகளை நசுக்குவதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.2 சீறாப்புராணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.2 சீறாப்புராணம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

குறுவினாக்கள்

Question 1.
மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
Answer:

  • மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
  • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.
  • மதீனா நகரின் வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்திருந்தன.
  • அத்துடன் பெரிய மாளிகைகள் சிறிதும் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருந்தன.
  • தோரணங்களும், கொடிகளும் கட்டப்பட்டுப் பொன்னகர்போல் பொலிந்தது.
  • அதனால், மதீனா நகரம், ‘ஒரு மாளிகை நகரம்’ என்பது உறுதிப்பட்டது.

Question 2.
“ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்”- இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது? பழுத்தது எது?
Answer:
மதீனா நகரில், திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் தரும் குறைவற்ற ஊக்கமும் காய்த்திருந்தன; தீன் என்னும் செல்வம் பழுத்திருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
மதீனா நகரம், எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
Answer:
மாளிகைநகரம், கொடைநகரம், பொன்னகரம், மனைநகரம், மாநகரம், ஒண்ண கரம், செம்மைநகரம் என்றெல்லாம் மதீனா நகரம் அழைக்கப்படுகிறது.

Question 4.
நபிகள் நாயகம், மதீனாவுக்கு எவ்வாறு சென்றார்?
Answer:
மதீனா நகர மக்களின் அழைப்பை ஏற்று, தம் துணைவரான அபூபக்கர் முதலானவர்களுடன் முல்லை, குறிஞ்சி நிலங்களைக் கடந்து, நபிகள் நாயகம் மதீனாவுக்குச் சென்றார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 5.
சீறாப்புராணம் – பொருள் தருக.
Answer:
‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபான ‘சீறா’ என்பதற்கு, ‘வாழ்க்கை ‘ என்பது பொருள். ‘புராணம்’ என்பது பழைய வரலாறு. எனவே, சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள்.

Question 6.
மதீனா நகரத்தை எவை தீண்டவில்லை?
Answer:
மதீனா நகரத்தைப் பகை, வறுமை, நோய்கள் தீண்டவில்லை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

சிறுவினாக்கள்

Question 1.
“கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” – யாது?
Answer:
மதினா நகரில் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டோர் நிறைந்திருந்ததால் கலைஞர்களும், மறையவர்களும் தாம் எண்ணிய பொருள்வளத்தைக் கொண்டிருந்தனர் என்பதாம்.

Question 2.
“மறுவிலா அரசென இருந்த மாநகர்” – உவமையைப் பொருளுடன் விளக்குக.
Answer:
‘குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவதுபோல’ என்பது உவமையின் பொருள்.

  • மதீனா நகருக்கு இது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
  • மதீனா நகரில் பகை, வறுமை, நோய் முதலானவை இல்லை. அவை ஓடி மறைந்த நிலையில் குறைவில்லாத மானுட அறம், அந்நகரில் செங்கோலாட்சி புரிந்தது. அதனால் மதீனா நகரம், சிறந்த அரசைப்போல் பொலிவுடன் இருந்தது என, உமறுப்புலவர் கூறுகிறார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
‘பூரணப் புவி’ என மதீனா பொலிந்ததை எழுதுக.
Answer:

  • தோரணங்களாலும் கொடிகளாலும் மதீனா நகர வீதிகள், காடுகள் போல் நெருங்கி இருந்தன.
  • அவ்வீதிகளில் மலைபோன்ற யானைகள் நிறைந்திருந்தன. வீதிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன.
  • இவற்றால் பொன்போல் பொலிந்த மதீனா நகரமானது, ‘பூரணப் புவி’ எனப் பொலிந்தது.

Question 4.
மதீனா நகர், எவற்றால் ஒளி பெற்றுத் திகழ்ந்தது?
Answer:
அலைவீசும் கடலானது முத்துகளையும் பல்வேறு அணி வகைகளையும் சிதறுவதுபோல், மதீனா நகரத்தில் வாழ்ந்த மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசினார்கள். பல்வேறு பொருள் வளத்தால் நிறைந்திருந்ததால், தேன் உண்டவர் மயங்குவதுபோல் மதீனா நகர், ஒண்ணகராய் ஒடியற்றுத் திகழ்ந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 5.
மதீனா, செம்மையான நகராகத் திகழ்ந்தமையை விளக்குக.
Answer:

  • தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் முதலானவை, மதீனா நகரில் பூத்திருந்தன.
  • திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், வெற்றியைத் தரும் குறைவற்ற ஆக்கமும் காய்த்திருந்தன.
  • தீன் என்னும் செல்வமும் பழுத்திருந்ததால் மதீனா, செம்மை பொருந்திய நகரமாக இருந்தது.

Question 6.
சீறாப்புராணம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ‘சீறாப்புராணம்’.
  • வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, உருதுப்புலவர் இதனை இயற்றினார்.
  • இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையான நாக விளங்குவது சீறாப்புராணம்.
  • இது, விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங் களையும், 92 படலங்களையும், 5027 விருத்த பாடல்களையும் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 7.
உமறுப்புலவர் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • இசுலாமியத் தமிழ்ப்புலவர் உமறுப்புலவர்
  • இவர், எட்டயபுர அரசவைப் புலவர் கடிகைமுத்துப் புலவரின் மாணவர்.
  • வள்ளல் சீதக்காதியின் வேண்டுதலால், சீறாப்புராணத்தைப் பாடியவர்.
  • நபிகள் நாயகத்தின்மீது ‘முது மொழிமாலை’ என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
  • வள்ளல் சீதக்காதியும், இதுலகாசிம் மரைக்காயரும் உமறுப்புலவரை ஆதரித்தனர்.

நெடுவினா

Question 1.
“மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
Answer:
மதீனா நகர வீதிகள் :
மதீனா நகரில், மாளிகைகளின் மேல்மாடங்கள், மேருமலைபோல் உயர்ந்திருந்தன. அங்காடித் தெருக்களில் பெருங்கடல் ஒலிபோல் மக்கள் ஆரவாரம் செய்தனர். வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்து கிடந்தன்

கொடைநகர் மதீனா :
கலைஞர்களும் மறையவர்களும் எண்ணிய வளத்தைப் பெறும் வகையில் வாரி வழங்கும் வள்ளல்கள் பலர், பழமையான மதீனா நகரிலும் இருந்தனர். அவர்களால் மதீனா மேலும் புகழ்பெற்றது. தோரணங்களாலும் கொடிகளாலும் மதீனா நகரின் வீதிகள் ஒழுங்குடன் காணப்பட்டன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

செங்கோலாட்சி நகர் :
பொன்னகர்போல் விளங்கிய மதீனா நகர மாளிகைகள், வெண்சுண்ணச் சாந்தில் பொலிந்து ஒளிர்ந்தன. வீதிகளில் புதிய மலர்கள், சிந்திக் கிடந்தன. விருந்தினர் உபசரிக்கப்பட்டதால், வீடுகள் திருமண வீடுகள்போல் பொலிந்தன. பகை, வறுமை, நோய் இல்லாத மதீனா நகரம், மானுட அறத்தைக் கடைப்பிடிக்கும் செங்கோல் ஆட்சி புரிவதுபோல் பெரும்புகழ் பெற்றுச் சிறந்தது.

தீன் பழுத்த நகர் மதீனா :
பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் நிறைந்திருந்ததால், மணி, முத்து அணிகளைச் சிதறும் கடல்போல், மதீனா நகர் காட்சி தந்தது. தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் எங்கும் பூத்துத் திண்ணிய வலிமை நல்கும் வெற்றி குறையாத ஊக்கம் செழித்துத் ‘தீன்’ என்னும் பழம் பழுத்துச் செம்மை பொருந்திய நகராகத் திகழ்ந்த து.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

இலக்கணக் குறிப்பு

மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த, படைத்த – பெயரெச்சங்கள்
இடன் (இடம்) – ஈற்றுப்போலி
பெரும்புகழ், தெண்டிரை, அரும்பொருள், தொன்னகர், புதுமலர் – பண்புத்தொகைகள்
பொன்னகர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மாநகர், உறுபகை – உரிச்சொற்றொடர்கள்
யாவும், ஐந்தும் – முற்றும்மை
சிந்தி, பணிந்து – வினையெச்சம்
வறுமைநோய் – உருவகம்
ஆரமும் பூணும் தானமும் ஒழுக்கமும் தவமும் மறனும் வெற்றியும் – எண்ணும்ளைகார்.
தரும் – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
மலைவிலா, தொலைவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
இடுவிருந்து – வினைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

உறுப்பிலக்கணம்

1. மலிந்த – மலி + த் (ந்) + த் + அ
மலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. நெருங்கின – நெருங்கு + இன் + அ
நெருங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

3. அளந்தன – அள + த் (ந்) + த் + அன் அ
அள – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆசாது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அன் – சாரியை, அ – பலவின்பால் வினைமுற்று விகுதி.

4. படைத்த – படை + த் + த் அ
படை – பகுதி, த் – சந்தில் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

5. மலிந்து – மலி + த்(ந்)+த் + உ
மலி – பகுதி, த் சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

6. பொலிந்த பொலி + த் (ந்) + த் + அ
பொலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

7. உண்டார் – உண் + ட் + ஆர்
மண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

8. மண்டிய – மண்டு + இ(ன்) + ய் + அ
மண்டு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன’ கரம் புணர்ந்து கெட்டது,
ய் – உடம்படு மெய், அ – பெயரெச்ச விகுதி.

9. சிந்தி – சிந்து + இ
சிந்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

10. பணிந்து – பணி + த் (ந்) + த் + உ
பணி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

11. இருந்த – இரு + த் (ந்) + த் + அ
இரு – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

12. காய்ந்த – காய்த் (ந்) + த் + அ
காய் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

13. பழுத்த – பழு + த் + த் + அ
பழு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. அரும்பொருள் – அருமை + பொருள்
“ஈறுபோதல்” (அரு + பொருள்), “இனமிகல்” (அரும்பொருள்)

2. மனையென – மனை + என
“இ ஈ ஐ வழி யவ்வும்” (மனை + ய் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மனையென )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

3. மலைவிலாது – மலைவு + இலாது
“முற்றும் அற்று” (மலைவ் + இலாது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மலைவிலாது)

4. தொலைவிலா – தொலைவு + இலா
“முற்றும் அற்று” (தொலைவ் + இலா)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தொலைவிலா)

5. குறைவற – குறைவு + அற
“முற்றும் அற்று” (குறைவ் + அற)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (குறைவற)

6. கம்பலைப்புடவி – கம்பலை + புடவி
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (கம்பலைப்புடவி)

7. கடலென – கடல் + என
“உடல்மேல் உயிர்வந்து இன்றுவது இயல்பே” (கடலென )

8. இடனற – இடன் + அறY
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இடனற)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

9. பெரும்புகழ் – பெருமை + புகழ்
“ஈறுபோதல் (பெரு + புகழ்), “இனமிகல்” (அரும்பொருள்)

10. தொன்னகர் – தொன்மை + நகர்
“ஈறுபோதல்” (தொன் + நகர்)
”னல முன் றனவும் ஆகும் தநக்கள்” (தொன்னகர்)

11. பொன்னகர் – பொன் + நகர்
”னல முன் றனவும் ஆகும் தநக்கள்” (பொன்னகர்)

12. புதுமலர் – புதுமை + மலர்
“ஈறுபோதல்” (புதுமலர்)

13. மனையென – மனை + என
“இ ஈ ஐ வழி யவ்வும்” (மனை + ய் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மனையென )

14. அரசென – அரசு + என
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அரச் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அரசென )

15. ஒண்ண கர் – ஒண்மை + நகர்
“ஈறுபோதல்” (ஒண் + நகர்) “ணௗ முன் டணவும் ஆகும் தநக்கள்” (ஒண்ண கர்)

16. குறைவற – குறைவு + அற
“முற்றும் அற்று ஒரோ வழி” (குறைவ் + அற)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (குறைவற)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

பலவுள் தெரிக

Question 1.
உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு…………….
அ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி
ஆ) வினைத்தொகை, இடவாகுபெயர்
இ) வினையெச்சம், வினைத்தொகை
ஈ) பெயரெச்சம், பண்புத்தொகை
Answer:
அ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி

Question 2.
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
அ) வரை – மலை
ஆ) வதுவை – திருமணம்
இ) வாரணம் – யானை
ஈ) புடவி – கடல்
i) அ, ஆ, இ – சரி; ஈ – தவறு
ii) ஆ, இ, ஈ – சரி; அ வறு
iii) அ, இ, ஈ – சரி; ஆ – தவறு
iv) அ, ஆ, ஈ – சரி; தவறு
Answer:
i) அ, ஆ, இ – சரி; ஈ – தவறு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் …………….
அ) சின்ன ச் சீறா
ஆ) முகமாழிமாலை
இ) சீறாப்புராணம்
ஈ) தம்பாவணி
Answer:
இ) சீறாப்புராணம்

Question 4.
பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த நகர் அ) பாக்தாத் நகர் …………….
ஆ) மக்கா நக்இ
ஆ) மக்கா ந ‘
இ) மதீனா நகர்
ஈ) முத்து நகர்
Answer:
இ) மதீனா நகர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 5.
மதீனா நகர மக்கள், தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறுவது …………….
அ) ஆரணிய காண்டம் –
ஆ) விலாதத்துக் காண்டம்
இ) நுபுவ்வத்துக் காண்க
ஈ) ஹிஜிரத்துக் காண்டம்
Answer:
ஈ) ஹிஜிரத்துக் காண்டம்

Question 6.
‘சீறத்’ என்னும் ஆபுசசொல், …………….எனத் திரிந்தது.
அ) சிறா 17
ஆ) சீரா
இ) சீற்
ஈ) சீறா
Answer:
ஈ) சீறா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 7.
‘வாழ்க்கை’) என்னும் பொருளை உணர்த்தும் சொல் …………….
அ) சீறக்
ஆ) புராணம்
இ) சீறா
ஈ) சீரா
Answer:
இ) சீறா

Question 8.
உமறுப்புலவர், சீறாப்புராணத்தை வள்ளல் – வேண்டுகோளுக்கிணங்கி இயற்றினார்.
அ) சடையப்பர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) சீதக்காதி
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) சீதக்காதி

Question 9.
‘முதுமொழிமாலை’யை நபிகள்நாயகம்மீது பாடியவர்
அ) பனு அகமது மரைக்காயர்
ஆ) அப்துல்காசிம் மரைக்காயர்
இ) கடிகை முத்துப் புலவர்
ஈ) உமறுப்புலவர்
Answer:
ஈ) உமறுப்புலவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 10.
எட்டயபுரத்தின் அரசவைப் புலவராகப் பதவி வகித்தவர்
அ) சீதக்காதி
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) உமறுப்புலவர்
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) உமறுப்புலவர்

Question 11.
‘சின்னச் சீறா’ என்னும் நூலைப் பாடியவர்
அ) சீதக்காதி
ஆ) கடிகை முத்துப் புலவர்
இ) பனு அகமது மரைக்காயர்
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) பனு அகமது மரைக்காயர்

Question 12.
கடிகை முத்துப் புலவரின் மாணவர்
அ) சீதக்காதி
ஆ) அப்துல்காசிம்
இ) பனு அகமது
ஈ) உமறுப்புலவர்
Answer:
ஈ) உமறுப்புலவர்

Question 13.
முகம்மது நபி, மதீனாவிற்கு யாருடன் சென்றார்?
அ) அகுமதுவுடன்
ஆ) அப்துல்காசீமுடன்
இ) அபூபக்கருடன்
ஈ) பனு அகமதுவுடன்
Answer:
இ) அபூபக்கருடன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 14.
மதீனா நகரின் வீதிகள், — போன்று பரந்திருந்தன.
அ) குறிஞ்சி
ஆ) மேருமலை
இ) முல்லை
ஈ) பிரபஞ்சம்
Answer:
ஈ) பிரபஞ்சம்

Question 15.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள்
அ) அப்துல்காசிம் மரைக்காயர், பனு அகமது
ஆ) சீதக்காதி, பனு அகமது மரைக்காயர்
இ) வள்ளல் சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயா
ஈ) வள்ளல் சீதக்காதி, கடிகை முத்துப் புலகர்
Answer:
இ) வள்ளல் சீதக்காதி, அப்துல்க் சிம் மரைக்காயர்

Question 16.
உமறுப்புலவர், நபிகள் மீது பாடிய நூல்கள்
அ) தேம்பாவணி, சீறாப்புராணம்
ஆ) சீறாப்புராணம், முதுமொழிமாலை
இ) முதுமொழிமாலை, நொண்டி நாடகம்
ஈ) தேம்பாவணி, முதுமொழிமாலை
Answer:
ஆ) சீறாப்புராணம் முது மொழிமாலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 17.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம் - 1
Answer:
1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

குறுவினா

Question 1.
ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

  • “கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்,
  • மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்,
  • நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்,
  • தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.
  • இதனை ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய சாமுவேல் பெப்பிசு, ‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 3.
முகலாய மன்னர் கால நாட்குறிப்புப் பற்றி அறியும் செய்திகள் யாவை?
Answer:
முகலாய மன்னர்களுள் பாபர் காலம்முதல், நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்துள்ளது. ஒளரங்கசீப் ஆட்சியின்போது, இம்முறை தடை செய்யப்பட்டது.

Question 4.
நாட்குறிப்பு என்பது யாது? அதன் மூலம் எது?
Answer:
ஒருவரின் அன்றாட நிகழ்வுகளையோ, பணிகளையோ பதிவு செய்யும் ஏடு, ‘நாட்குறிப்பு’ எனப்படும். இலத்தீன் மொழியின் மூலச்சொல்லான ‘டைஸ்’ என்பதில் உருவான ‘டைரியம்’ என்பது, ‘டைரி’க்கு மூலச் சொல்லாகும்.

Question 5.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாக எவ்வகையில் திகழ்கிறது?
Answer:
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப் படுத்துகிறது. அக்காலப் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் திகழ்கிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 6.
ஆனந்தரங்கர் வாழ்வில் உயர்வு பெற்றதை விளக்குக.
Answer:
உழைப்பு, உண்மை , உறுதிமிக்க ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர் ‘துய்ப்ளே ‘யின் காலத்தில் தலைமைத் ‘துவிபாஷி’யாகப் பணியாற்றினார். பிரெஞ்சு ஆட்சியரின் நம்பிக்கைக்கு உரியவராகவும், அரசியல் செல்வாக்கு மிக்கவராகவும் ஆனந்தரங்கர் திகழ்ந்தது, வாழ்வில் பெற்ற உயர்வாகும்.

Question 7.
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் எவற்றைப் பதிவு செய்துள்ளார்?
Answer:
தமிழ்நாட்டுப் பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கைகள் முதலான கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைத் தம் நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.

Question 8.
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்விற்கும் எவ்வெவற்றைக் குறிப்பிட்டார்?
Answer:
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் உரிய ஆண்டு திங்கள், நாள், கிழமை, அந்நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டபின் செய்திகளை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 9.
ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து உ.வே.சா. கூறிய கருத்து யாது?
Answer:
“நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் தமிழ்த்தாய் பாதிக்கப்பட்டாலும், அவளுடைய ஆபரணங்கள், தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்று, உ.வே.சா., ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்துக் கூறியுள்ளார்.

Question 10.
மகாகவி பாரதியார் ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்துக் கூறியுள்ள செய்தி யாது?
Answer:
“அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் ஒன்று தவறாமல் நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்” என்று, ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து, மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.

Question 11.
உ.வே.சா. பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
Answer:
மரபுவழிக் கல்வி முறைகளுள் ஒன்றான பயர்நிலைக் கல்விமுறையில் உ.வே.சா. பயின்றார். இக்கல்விமுறை, தனிநிலையில் புலவாரிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்னும் வகைமைக்குள் அடங்கும்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம், உ.வே.சா. பயின்ற கல்விமுறை இம்முறையாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

சிறுவினா

Question 1.
ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.
Answer:

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பில், அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
  • பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ், நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது,
  • பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது,
  • சினமுற்ற ஆற்காடு நவாபு, தம் மூத்த மகனை அனுப்பிப் பிரெஞ்சு அரசை எதிர்த்துப் போரிட்டது.
  • தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்,
  • புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், தஞ்சைக் கோட்டை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப் எல் வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு
  • உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்க, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் சிறப்பு யாது?
Answer:

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, பன்னிரண்டு தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
  • ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னரே, செய்திகளை எழுதியுள்ளார்.
  • ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பே, இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும். ஆனந்தரங்கர் நாட்குறிப்புகள், தென்னிந்தியாவின் 25 ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
  • சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழ்கின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 3.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகளில் இடம் பெற்ற செய்திகளை விவரிக்கவும்.
Answer:
புதுச்சேரியை ஆங்கிலேயர் முற்றுகை இட்டதையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் ஆனந்தரங்கரின் இறுதிக் கால நாட்குறிப்புகள் பேசுகின்றன. புதுச்சேரியைத் தாக்க 1760 பிப்ரவரியில் ஆங்கிலக் கப்பல்கள் வந்தன.

செஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளை வென்ற ஆங்கிலத் தளபதி புதுச்சேரியில் நெருங்கியது, ஆங்கிலப் படைகள் சாரம்வரை வந்துவிட்டதைப் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தது, புதுச்சேரியில் பீதி நிலவும் வகையில் குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்தது,

தேவனாம் பட்டணத்தில் மேலும் மேலும் ஆங்கிலத் துருப்புகள் கப்பலில் வந்து இறங்கியது, புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர் கைப்பற்றியது என்னும் செய்திகளை எல்லாம் தம் குறிப்பேட்டில் ஆனந்தரங்கர் எழுதிவைத்துள்ளார். இவை இறுதிக்கால நாட்குறிப்புகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 4.
ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:

  • ‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர், ‘சாமுவேல் பொரிய ஆவார்.
  • இவர் ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றியவர். இரண்டாம் சார்லஸ் மைனர் காலத்து நிகழ்வுகளை இவர் நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். இதுவே முதல் நாட்குறிப்பு.
  • இவரைப் போல் ஆனந்தரங்கரும் தம் கால நிகழ்வுகளை, நாட்குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இந்நாட் குறிப்பு, இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
  • எனவே, ஆனந்தரங்கர், இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுகிறார்.

நெடுவினா

Question 1.
“தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர்” என்பதை நிறுவுக.
Answer:
காலப்பெட்டகமான நாட்குறிப்பு :
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதாகவும், அக்காலப் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் வரலாற்றுப் பேழையாகவும் உள்ளது. அந்த நாட்குறிப்பு நிகழ்வு, நடைபெற்ற ஆண்டு, மாதம், நாள், கிழமையோடு 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

அரசியல் நிகழ்வுகள் :
அக்காலத்தில் நாணயம் அச்சடிக்க உரிமை பெற்றது. பிரெஞ்சு – ஆங்கிலப்படைகள் தங்களுக்கு இடையே நாடு பிடிக்கப்பட்டது. ஆற்காடு நவாபின் செயல்பாடுகள் முதலான அரசியல் நிகழ்வுகளையும் நாட்குறிப்பில் பதித்துள்ளார். 18ஆம் வற்றாண்டில் தமிழகத்தின் சமூகத்தில் நிலவிய பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கை முதலான பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பைப் பதிவு செய்வாளர்.

சமுதாய செய்தி
நீதி வழங்குதல், பல்வேறு காரணங்களுக்காக மரணதண்டனை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய அக்காலச் செயல்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வீடுகளில் திருடியவர்களைப் படித்துத் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கிலிட்டது.

ஒருவருக்குக் காதறுத்து, ஐம்பது கசையடி கொடுத்தது ஆகியவற்றை எழுதியுள்ளார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணிகர் பலர்மூலம் கடல் வணக்கம் செய்ததைத் தெளிவுபட எழுதியுள்ளார். ஐரோப்பியக் கப்பல்கள் ஆறு மாதம் பயணம் செய்து புது வந்ததும், பீரங்கி முழங்கி வரவேற்றதையும் ஆனந்தரங்கர் நாட்குறிப்பால் அறியமுடிகிறது.

வர்த்தகச் செய்தி :
துணி வர்த்தகம் செய்த முறை, புதுச்சேரியில் நாணயம் அச்சிட்ட செய்தி, 1742இல் வீசிய பெருங்காற்று, அதனால் மக்கள் பெற்ற துயர், வாடிய மக்களுக்கு ஒழுகரை கனகராயர் பெருஞ்சோறு அளித்தது, 1745இல் கப்பல் வருகை இன்மையால் புதுவையில் ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடு, அதை நீக்க லெபூர் தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தது, மக்கள் அடைந்த மகிழ்ச்சி என, அனைத்தையும் பதித்துள்ளார். இவற்றை எல்லாம் நோக்கத் தம் நாட்குறிப்பை ஆனந்தரங்கர், தாம் வாழ்ந்த காலத்தின் (நாகரிகப் புதையலாகப் பயன்பட வைத்துள்ளமை புலப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாததைத் தேர்க.
அ) ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள், பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம்
இ) ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார். ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள்கள் தேவைப்பட்டன.
i) அ, ஆ
ii) ஆ, இ
iii) அ, இ
iv) ஆ, ஈ
Answer:
iv) ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 2.
ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?
அ) மொழிபெயர்ப்பாளர்
ஆ) இந்தியாவின் பெப்பிசு
இ) தலைமைத் துவிபாஷி
ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
Answer:
ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

கூடுதல் வினாக்கள்

Question 3.
18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ளக் கிடைத்த அரிய பெட்டகம் ………………………
அ) துய்ப்ளே நாட்குறிப்பு
ஆ) வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
இ) சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு
ஈ) அனந்தரங்கர் நாட்குறிப்பு
Answer:
ஈ) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Question 4.
நாட்குறிப்பை ஆங்கிலத்தில் ………………………என அழையர்)
அ) டைஸ்
ஆ) டைரியம்
இ) டைரி
ஈ) எபிமரிடிஸ்
Answer:
இ) டைரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 5.
நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழும் ‘EPHEMERIDES’ என்பது ………………………
அ) ஆங்கிலக் குறிப்பேடு
ஆ) இலத்தீன் குறிப்பேடு
இ) கிரேக்கக் குறிப்பேடு,
ஈ) பிரெஞ்சுக் குறிப்பேடு
Answer:
இ) கிரேக்கக் குறிப்பேடு

Question 6.
‘EPHEMERIDES’ ஏன் தகு, ………………………என்பது பொருள்.
அ) ஒரு மாதத்துக்கான முடிவு
ஆ) ஒரு நாளுக்கான முடிவு
இ) வரலாறு
ஈ) ஓர் ஆண்டுக்கான முடிவு
Answer:
ஆ) ஒரு நாளுக்கான முடிவு

Question 7.
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை………………………
அ) சாமுவேல் பெப்பிசு
ஆ) கீட்ஸ்
இ) ஜான்ரஸ்கின்
ஈ) ஜி. யு. போப்
Answer:
அ) சாமுவேல் பெப்பிசு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 8.
முகலாய மன்னர்களிடையே நாட்குறிப்பு எழுதும் வழக்கம், ………………………காலம்முதல் வழக்கத்தில் இருந்தது.
அ) அக்பர்
ஆ) ஔரங்கசீப்
இ) பாபர்
ஈ) சலீம்
Answer:
இ) பாபர்

Question 9.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, தென்னிந்தியாவின் ………………………ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது.
அ) பத்து
ஆ) பதினைந்து
இ) இருபத்தைந்து
ஈ) முப்பது
Answer:
இ) இருபத்தைந்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 10.
ஆனந்தரங்கர், தமிழில் எழுதிய நாட்குறிப்பு,………………………தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
அ) பத்து
ஆ) இருபத்தைந்து
இ) பன்னிரண்டு
ஈ) பதினெட்டு
Answer:
இ) பன்னிரண்டு

Question 11.
சென்னைக் கோட்டையை 1758இல் முற்றுகையிட்டுத் தாக்கியது ………………………
அ) துய்ப்ளே
ஆ) மகபூஸ்கான்
இ) லல்லி
ஈ) லெபூர்தொனே
Answer:
இ) லல்லி

Question 12.
1758இல் சென்னைக் கோட்டையின் கவர்னராக இருந்தவர்………………………
அ) இராபர்ட் கிளைவ்
ஆ) துய்ப்ளே
இ) மன்றோ
ஈ) மேஸ்தர்பிகட்
Answer:
ஈ) மேஸ்தர்பிகட்

Question 13.
புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன், ……………………… பணியாற்றினார்.
அ) ஆளுநராக
ஆ) பணியாளாக
இ) மாலுமியாக
ஈ) எடுபிடியாக
Answer:
இ) மாலுமியாக

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 14.
ஐரோப்பாவிலிருந்து கப்பல்கள் இந்தியாவை அடைய, ……………………… திங்கள்களானது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
இ) ஆறு

Question 15.
நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பெற்றது ………………………
அ) ஆங்கில அரசு
ஆ) பிரெஞ்சு அரசு
இ) ஆங்கில வணிகக்கழகம்
ஈ) பிரெஞ்சு வணிகக்கழகா
Answer:
ஈ) பிரெஞ்சு வணிகக்கழகம்

Question 16.
வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம் ………………………
அ) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கழகம்
ஆ) போர்ச்சுகீசியக் கிழக்கிந்தியக் கழகம்
இ) டச்சுக் கிழக்கிந்தியக் கழகம்
ஈ) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம்
Answer:
ஈ) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 17.
புதுச்சேரியில் எட்டு மாற்றுக்குக் குறைவாக வராக நாணயங்களை வைத்திருப்பது, தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது ………………………
அ) ஆங்கில மன்னர்
ஆ) ஆற்காட்டு நவாப்
இ) பிரெஞ்சு மன்னர்
ஈ) புதுவை கவர்னர்
Answer:
இ) பிரெஞ்சு மன்னர்

Question 18.
நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டது ………………………காலத்தில்.
அ) பாபர் ஆட்சி
ஆ) ஔரங்கசீப் ஆட்சி
இ) பிரெஞ்சு ஆட்சி
ஈ) ஆங்கில ஆட்சி
Answer:
ஆ) ஔரங்கசீப் ஆட்சி

Question 19.
இந்தியாவுக்குக் கடல் வாயைக் கண்டுபிடித்த மாலுமி வாஸ்கோடகாமா, ………………………மாலுமி.
அ) முகலாய
ஆ) ஆங்கிலேய
இ) போர்ச்சுக்கீசிய
ஈ) பிரெஞ்சு
Answer:
இ) போர்சுகசிய

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 20.
பிரெஞ்சு அரசுபற்றி அறிய உதவும் வரலாற்றுக் கருவூல ஆவணமாக இருப்பது ………………………
அ) வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
ஆ) சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு
இ) அனந்தரங்கர் நாட்குறிப்பு
ஈ) பாபர் நாட்குறிப்பு
Answer:
இ) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Question 21.
ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர்………………………காலத்தில், தலைமைத் துவிபாஷியாகப் பணியாற்றினார்.
அ) கியோம் ஆந்த்ரே
ஆ) பிரான்சுவா மர்த்தேன்
இ) துய்ப்ளே
ஈ) லெபூர்தொனே
Answer:
இ) துய்ப்ளே

Question 22.
ஆனந்தரங்கரைப் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக் கிடங்குத் தலைவராக நியமித்தவர்………………………
அ) கியோம் ஆந்த்ரே
ஆ) அலனுவார்
இ) துய்ப்ளே
ஈ) லெபூர்தொனே
Answer:
ஆ) அலனுவார்

Question 23.
நாணய அச்சடிப்பு உரிமை பெற்ற பிரெஞ்சு ஆளுநர் ………………………
அ) துய்ப்ளே
ஆ) அலனுவார்
இ) லெபூர்தொனே
ஈ) டூமாஸ்
Answer:
ஈ) டூமாஸ்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 24.
புதுச்சேரியைப் பெருங்காற்றுச் சூறையாடிய ஆண்டு ………………………
அ) 1736
ஆ) 1993
இ) 1745
ஈ) 1717
Answer:
இ) 1745

Question 25.
புதுவையைக் காப்பாற்ற ஆங்கிலேயக் கப்பல்கள், துருப்புகளை மேலும் மேலும் இறக்கிய இடம்………………………
அ) செஞ்சி
ஆ) சாரம்
இ) தேவனாம்பட்டணம்
ஈ) புதுவை
Answer:
இ) தேவனாம்பட்டணம்

Question 26.
செய்திகளை ஒன்று தவறாமல் சித்திரகுப்தனைப்போல் ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார் எனக் குறிப்பிட்டவர் ………………………
அ) திருவேங்கடம்
ஆ) நைனியப்பர்
இ) ஆளுநர் துய்ப்ளே
ஈ) மகாகவி பாதியார்
Answer:
ஈ) மகாகவி பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 27.
புதுச்சேரியிலிருந்து மணிலா சென்ற கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியவர் ………………………9/8+6
அ) திருவேங்கடம்
ஆ) கனகராயர்
இ) அழகப்பன்
ஈ) தைனயப்பர்
Answer:
இ) அழகப்பன்

Question 28.
‘இந்தியாவின் பெப்பிசு’ என்று அழைக்கப்படுபவர்
அ) சாமுவேல்
ஆ) ஆனந்தரங்கர்
இ) துய்ப்ளே
ஈ) இராபர்ட் கிளைவு
Answer:
ஆ) ஆனந்தரங்கர்

Question 29.
கீழ்க்காண்பவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் – எழுதியோர்
அ) ஆனந்தரங்கர் கோவை
ஆ) ஆனந்தரங்கர் பலளைத்தமிழ்
இ) வானம் வசப்படும்
1. புலவரேறு அரிமதி தென்னகன்
2. பிரபஞ்சன்
3. தியாகராய தேசிகர்
4. சாமுவேல் பெப்சு
1. அ – 1, ஆ – 2, இ – 4
2. அ – 3, ஆ – 1, இ – 2
3. அ – 4, ஆ – 3, இ – 2
4. அ – 3, ஆ – 4, இ – 1
Answer:
2. அ – 3, ஆ – 1, இ – 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் 12 தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
வினா : ஆனந்தரங்கத்திய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாகத் ஆனந்தரங்கர் எழுதிய
நாட்குறிப்புகள் வெளிவந்துள்ளன?

2. உலக நாட்குறிப்பு இயக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர், சாமுவேல் பெப்பிசு ஆவார்.
வினா : உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

3. பண்பாடு, யம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கிய நிகழ்விகளை, ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.
வினா – ஆனந்தரங்கர் எவ்வெக் கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்?

4. ஆகரந்தரங்கர் நாட்குறிப்பில் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
வினா : ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் பெரும்பகுதி எச்செய்திகளையே விவரித்துள்ளது?

5. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம்.
வினா : பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம் எவரைப் பங்குதாரராகக் கொண்டு கூட்டு நிறுவனம்?

6. நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்றது.
வினா : புதுச்சேரியில் பிரெஞ்சு வணிகக் கழகம் நிஜாமிடமிருந்து எவ்வுரிமையைப் பெற்றது?

7. மாலைப்பொழுதில் வீசிய பெருங்காற்று, புதுச்சேரியைச் சூறையாடியது.
வினா : எப்பொழுது வீசிய பெருங்காற்று, புதுச்சேரியைச் சூறையாடியது எது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

8. புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை தடைப்பட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது.
வினா : எவற்றின் வருகைத் தடைப்பட்டுப் புதுச்சேரிக்குப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.3 கம்பராமாயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.3 கம்பராமாயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 1.
உங்கள் மனம் கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் எது? ஏன்? வகுப்பறையில் உரையாடுக.
Answer:
என் மனங்கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் அனுமன்.
(i)அனுமன் அஞ்சனனையின் மைந்தன், காற்றின் மைந்தன், சொல்லின் செல்வன், இராமனின் தூ தன் என்றெல்லாம் புகழப்படுபவன்.

(ii) பஞ்சவடியில் இராமனும் சீதையும் பிரிகின்றனர். பல இடங்களிலும் சீதையைத் தேடி இராம இலக்குவர் அலைகின்றனர். இடையே அனுமன், சடாயு, சுக்ரீவன், சவரி போன்ற உறவுகள் கிடைக்கின்றன.

(iii) எனினும், கடல் தாண்டி இலங்கை சென்று, சீதாபிராட்டியை அடையாளம் கண்டு, சூளாமணியோடு அனுமன் இராமனிடம் திரும்புகிறான். வந்தவுடன் அனுமன் இராமனை வணங்கவில்லை . சீதை இருக்கும் தென்திசை நோக்கி வணங்கினான். இராமனும் சீதை நலமுடன் இருக்கிறான் என்பதை அனுமனின் செயலால் உணர்ந்தான். அனுமனின் நற்சொல்லுக்காகக் காத்திருக்கும் இராமனிடம்,

‘கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்’
என்று கூறிச் சாந்தப்படுத்துகிறான்.

மேலும்,
‘விறபெருந் கடந்தோள்வீர! வீங்கு இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தாளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பதென்பதொன்றும் இரும்பொறையென்ப தொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’

என்ற அனுமனின் இந்த பதில்களே இராம அவதாரத்தில் இராமனுக்கு மகிழ்வும் அமைதியும் தந்ததாகக் கொள்ளப்படுகிறது.

எனவேதான் இராமனுக்குப் பிடித்த அனுமனை எவர்க்கும் பிடிக்கும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்’ – யார் யார் ?
அ) சடாயு, இராமன்
ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன்
ஈ) இராமன், சவரி
Answer:
இ) இராமன், சுக்ரீவன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

குறுவினா

Question 1.
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
Answer:

  • நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.
  • “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

Question 2.
“துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
Answer:
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும்.

விளக்கம்:
குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் – என்பதே பொருத்தம்.

சிறுவினா

Question 1.
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
Answer:
குகன் :
இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று குகன் வருந்துவான் என்பதை உணர்ந்த இராமன், “குகனே! துன்பம் இருந்தால்தான் இன்பம் வரும். நம்மிடையே பிரிவு இப்போது ஏற்படுகிறது. இதுவரை நாங்கள் நால்வர். இப்போது உன்னையும் சேர்த்து ஐவர்” என்று குறிப்பிடுகிறார். (அன்புள இனி நாம் ஓர் ஐவர் ஆனோம்)

சுக்ரீவன் :

  • சுக்ரீவன் இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் சீதையைத் தேடி இலங்கை சென்றான்.
  • இராவணனைக் கொன்று வருவதாகக் கூறி சென்றவன் அவன் மணிமுடியை மட்டும் கொண்டு வந்தான்.
  • இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற அன்பைக் கண்ட இராமன் நீ, என் இனிய உயிர் நண்பன் என்று கூறி, நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் சேர்த்து ஐந்து பேராகும்.
  • உன்னையும் இணைத்து ஆறுபேர் ஆனோம் என்றான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

வீடணன் :

  • சீதையைக் கவர்ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணனை வீடணன் கடிந்தான்.
  • இலங்கை விட்டு வந்த வீடணன் இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.
  • இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசனை அவனுக்கு உரிமையாக்கினான்.
  • குகனுடன் ஐவர், சூரியனின் மகன் சுக்கிரீவன் உடன் ஆறுபேர் உன்னையும் சேர்த்து எழுவர் ஆனோம்.

Question 2.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
Answer:
இராமன் ஆற்றிய கடமைகள் :

  • இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு.
  • அவன் இராவணனோடு சண்டையிட்டுத் தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான்.
  • ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச் சடங்குகளைச் செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
  • பார்ப்பவர்கள் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையம் இராமன் கொண்டு வந்தான்.
  • தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.
  • இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.

நெடுவினா

Question 1.
பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
குகனுடன் கொண்ட உறவுநிலை :
(i) தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குகன் தன்னைப் பிரிய விருப்பமின்மை என்பதை உணர்ந்து ‘என் உயிர் அணையாய்’ என்றான். “நீ என் உயிர் போன்றவன்’ என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கின்றேன்.

(ii) குகனின் அன்பால் தன்னை அவனுடைய பணியாளாய்’ கருதும் உரிமையை இராமன்குகனுக்குக் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

சடாயுடன் கொண்ட உறவு நிலை :
(i) தனது மனைவிசீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிர்த்தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான்.

(ii)  தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் ‘மகனாய்’ கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குக் கொடுத்தான்.

சவரியுடன் கொண்ட உறவு நிலை :
(i) தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன்.

(ii) இராமனைக் கண்டதால்தான் பிறந்ததின் பயனை அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புக்குரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான் இராமன்.

சுக்ரீவனிடம் கொண்ட உறவு நிலை :
(i) தனக்காக இலங்கை சென்று கடும்போர் புரிந்து இராவணனின் மணிமகுடத்தை எடுத்து வந்த சுக்ரீவனை நினைத்துப் பெருமைப்பட்டான் இராமன்.

(ii) நீ வேறு நான் வேறு அல்ல ; உன் பகைவர் என் பகைவர், உன் உறவினர், என் உறவினர் என் உறவினர் உன் உறவினர், ‘நீ என் இனிய உயிர் நண்பன்’ என்று கூறினான் இராமன்.

(iii) சுக்ரீவனைத் தன் உயிர்நண்பனாகக் கருதும் உரிமையைக் கொடுத்தான் இராமன், மேலும் அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

வீடணனிடம் கொண்ட உறவு நிலை :
(i) தன் மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாகிய வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான்.

(ii) தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கின்றான்.
(iii)  தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.

(iv) இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கின்றான் இராமன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமையை வழங்கும் சகோதரனாய்ப் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.

இலக்கணக் குறிப்பு

உளது – இடைக்குறை
மாதவம் – உரிச்சொற்றொடர்
தாழ்கடல் – வினைத்தொகை
செற்றவர் – வினையாலணையும் பெயர்
நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம் 1

புணர்ச்சி விதி

அருங்கானம் – அருமை + கானம்

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, ‘மை’ கெட்டு, அரு + கானம் என்றானது.
  • இனமிகல் என்ற விதிப்படி, எங்’ தோன்றி அருங்கானம் எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“அன்னவன் உரை கேளா
அமலனும் உரை நேர்வான்” – அன்னவன் யார்?
அ) குகன்
ஆ) இராமன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
ஆ) இராமன்

Question 2.
‘இளவல் உன் இளையான்’ – இளவல் யார்?
அ) இலக்குவன்
ஆ) குகன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
அ) இலக்குவன்

Question 3.
சடாயு யாருடைய நண்பன்
அ) குகன்
ஆ) இராமன்
இ) தயரதன்
ஈ) அருணன்
Answer:
இ) தயரதன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 4.
‘இந்தனம் எனைய என்ன கார்’ – இந்தனம் என்பதன் பொருள்
அ) இந்த நேரம்
ஆ) மாலை
இ) மணல்
ஈ) விறகு
Answer:
ஈ) விறகு

Question 5.
சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) அயோத்தியா காண்டம்
Answer:
ஆ) கிட்கிந்தா காண்டம்

Question 6.
“உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்” – ‘உவா’ என்பதன் பொருள்
அ) சந்திரன்
ஆ) சூரியன்
இ) பௌர்ணமி
ஈ) அமாவாசை
Answer:
ஈ) அமாவாசை

Question 7.
வீடணன் அடைக்கலமாகும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) யுத்த காண்டம்
Answer:
ஈ) யுத்த காண்டம்

Question 8.
“ஆழியான் அவனை நோக்கி,
அருள்சுரந்து, உவகை கூற” – ‘ஆழியான்’ எனப்படுபவன்
அ) குகன்
ஆ) இராமன்
இ) வீடணன்
ஈ) சடாயு
Answer:
ஆ) இராமன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 9.
‘குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு, பின்குன்று சூழ்வான்’ – ‘குன்று’ பொருள்
அ) மலை
ஆ) பாறை
இ) கதிரவன்
ஈ) இராமன்
Answer:
இ) கதிரவன்

Question 10.
“தந்தனன் தாதை தன்னைத் தடக்
கையான் எடுத்துச் சார்வான்” – ‘தடக்கையான்’ இலக்கணக் குறிப்பு
அ) உரிச்சொற்றொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) மரூஉ
Answer:
அ) உரிச்சொற்றொடர்
விடை : அ.

Question 11.
‘குவித்து’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) குவித்த + உ
ஆ) குவி + (த்)(ந்) + த் + உ
இ) குவி + த் + த் + உ
ஈ) குவித்து + உ
Answer:
இ) குவி + த் + த் + உ

Question 12.
‘தந்தனன்’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) த + த்(ந்) + த் + அன் + அன்
ஆ) தந்து + அன் + அன்
இ) தா + த் + த் + அன் + அன்
ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
Answer:
ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்

Question 13.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்
அ) தலைப்பட்டு
ஆ) நமக்கிடையே
இ) உமக்கிடையே
ஈ) அருங்கானம்
Answer:
அ) தலைப்பட்டு

Question 14.
‘செற்றவர் என்னைச் செற்றார்’ – ‘செற்றவர்’ இலக்கணக் குறிப்பு
அ) பலர்பால் வினைமுற்று
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) வினையாலணையும் பெயர்
ஈ) எதிர்கால வினைமுற்று
Answer:
இ) வினையாலணையும் பெயர்

Question 15.
‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) மண்ணில்
ஆ) திரைப்படம்
இ) இல்லை
ஈ) பின்னாளில்
Answer:
அ) மண்ணில்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 16.
‘தருப்பையும் திருத்தி, பூவும்’ – ‘திருத்தி’ – இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) பண்புப்பெயர்
இ) வினையெச்சம்
ஈ) வினைத்தொகை
Answer:
இ) வினையெச்சம்

Question 17.
‘துன்பு உளது எனின் அன்றோ ’ – ‘உளது’ – இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம்
ஆ) பெயரெச்சம்
இ) மரூஉ
ஈ) இடைக்குறை
Answer:
ஈ) இடைக்குறை

Question 18.
ஓர் மூலம் இல்லான் யார் ?
அ) இலக்குவன்
ஆ) இராமன்
இ) சடாயு
ஈ) சுக்ரீவன்
Answer:
ஆ) இராமன்

Question 19.
‘யாவரும் கேளிர்’ என்பது தமிழர் நற்பண்பின் …………….. ஆகும்.
அ) மலர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer:
ஈ) வளர்ச்சி

Question 20.
‘சிறியோரை இகழ்தல் இலமே’ என்பது தமிழர் நற்பண்பின் …………. ஆகும்
அ) வளர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) மலர்ச்சி
ஈ) உயர்ச்சி
Answer:
இ) மலர்ச்சி

Question 21.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழர் நற்பண்பின் …………… ஆகும்.
அ) முதிர்ச்சி
ஆ) வளர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) தொடர்ச்சி
Answer:
அ) முதிர்ச்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 22.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்பது தமிழர் நற்பண்பின் ……………….. ஆகும்.
அ) முதிர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer:
ஆ) தொடர்ச்சி

Question 23.
தமிழர் நற்பண்பின் உயர்ச்சியாக இருப்பது ……………. ஆகும்.
அ) புறநானூறு
ஆ) திருக்குறள்
இ) கம்பராமாயணம்
ஈ) தொல்காப்பியம்
Answer:
இ) கம்பராமாயணம்

Question 24.
கூற்று 1 : குளிர்கடலும் இந்நிலமும் எல்லாம் உளதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்
கூற்று 2 : அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலிக்கவில்லை.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

Question 25.
கூற்று 1 : “அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர் – நீ என் உயிர்நண்பன்”
கூற்று 2 : “பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்”

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 26.
கூற்று 1 : “மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் ஐவர் ஆனோம்”
கூற்று 2 : இறுதிச்சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் மகனாகிய சடாயுவைத் தூக்கி வந்தான் இராமன்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் தவறு

Question 27.
சரியானதைத் தேர்க.
அ) சடாயு – கழுகின் மகன்
ஆ) வீடணன் – இராவணனின் தம்பி
இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்
ஈ) குகன் – வேடற்குலத்தலைவன்
Answer:
இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்

Question 28.
சரியானதைத் தேர்க.
அ) ஆரண்ய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்
ஆ) கிட்கிந்தா காண்டம் – நட்பு கோட்படலம்
இ) யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம்
Answer:
ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம்

Question 29.
சரியானதைத் தேர்க.
அ) செற்றவர் – வினையாலணையும் பெயர்
ஆ) திருத்தி – வினையெச்சம்
இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ
ஈ) நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
Answer:
இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ

Question 30.
பொருத்துக.
அ) சடாயு – 1. உயிர் நண்பன்
ஆ) சுக்ரீவன் – 2. அடைக்கலமானவன்
இ) குகன் – 3. தந்தை உறவு
ஈ) வீடணன் – 4. வேடற்குலத் தலைவன்

அ) 3, 1, 2, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 1, 2, 4, 3
Answer:
இ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 31.
‘எனக்கும் மூத்தோன்’ என்று யார் யாரை ஏற்றுக் கொண்டார்?
அ) இராமன் குகனை
ஆ) குகன் இராமனை
இ) குகன் பரதனை
ஈ) பரதன் குகனை
Answer:
ஈ) பரதன் குகனை

Question 32.
………………. தலைவன் குகன்.
அ) ஆயர்
ஆ) வேடுவர்
இ) பரதவர்
ஈ) குறவர்
Answer:
ஆ) வேடுவர்

Question 33.
பொருத்திக் காட்டுக.
அ) அமலன் – 1. குளிர்ந்த
ஆ) இளவல் – 2. இராமன்
இ) துன்பு – 3. தம்பி
ஈ) நளிர் – 4. துன்பம்

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 3, 4, 1

Question 34.
‘இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இலக்குவன் குகனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) குகன் பரதனிடம்
ஈ) பரதன் குகனிடம்
Answer:
ஆ) இராமன் குகனிடம்

Question 35.
இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று வருந்தியவன்
அ) அனுமன்
ஆ) குகன்
இ) இராவணன்
ஈ) வாலி
Answer:
ஆ) குகன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 36.
குகப்படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
அ) அயோத்தியா காண்டம்

Question 37.
சடாயு உயிர்நீத்த படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
ஆ) ஆரண்ய காண்டம்

Question 38.
……………… வேந்தன் சடாயு.
அ) வானர
ஆ) கழுகு
இ) மான்
ஈ) வன
Answer:
ஆ) கழுகு

Question 39.
இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது, தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன்
அ) அனுமன்
ஆ) வாலி
இ) சடாயு
ஈ) குகன்
Answer:
இ) சடாயு

Question 40.
சடாயுவைத் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்தவன்
அ) இராமன்
ஆ) குகன்
இ) அனுமன்
ஈ) பரதன்
Answer:
அ) இராமன்

Question 41.
‘சவரி பிறப்பு நீங்கு படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம் ……….
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) யுத்த காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
ஆ) ஆரண்ய காண்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 42.
சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள்
அ) கைகேயி
ஆ) கோசலை
இ) மந்தரை
ஈ) சவரி
Answer:
ஈ) சவரி

Question 43.
அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டியவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) சுக்ரீவன்
ஈ) சடாயு
Answer:
அ) இராமன்

Question 44.
‘மாண்டது என் மாயப் பாசம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) கைகேயி, இராமனிடம்
ஆ) குகன் இராமனிடம்
இ) சவரி இராமனிடம்
ஈ) இராமன் அனுமனிடம்
Answer:
இ) சவரி இராமனிடம்

Question 45.
‘நட்புகோட்படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) யுத்த காண்ம்
Answer:
இ) கிட்கிந்தா காண்டம்

Question 46.
சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன் யாரை அழைத்து வந்தான்?
அ) சடாயுவை
ஆ) சுக்ரீவனை
இ) சவரியை
ஈ) வாலியை
Answer:
ஆ) சுக்ரீவனை

Question 47.
பொருத்திக் காட்டுக.
அ) அனகன் – 1. உறவினர்
ஆ) சுவர் – 2. பகைவர்
இ) உடுபதி – 3. அமாவசை
ஈ) செற்றார் – 4. சந்திரன்
உ) கிளை – 5. இராமன்

அ) 5, 3, 4, 2, 1
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 5, 3, 1, 2
ஈ ) 2, 3, 1, 5, 4
Answer:
அ) 5, 3, 4, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 48.
வானரத் தலைவன்
அ) சடாயு
ஆ) குகன்
இ) பரதன்
ஈ) சுக்ரீவன்
Answer:
ஈ) சுக்ரீவன்

Question 49.
அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள்
அ) இராமனும் குகனும்
ஆ) இராமனும் இலக்குவனும்
இ) இராமனும் சுக்ரீவனும்
ஈ) சுக்ரீவனும் இராவனனும்
Answer:
இ) இராமனும் சுக்ரீவனும்

Question 50.
‘என் காதல் சுற்றம் உன் சுற்றம்’ – என்று யார் யாரிடம் கூறியது?
அ) இராமன் குகனிடம்
ஆ) இராமன் சுக்ரீவனிடம்
இ) சுக்ரீவன் இராமனிடம்
ஈ) வீடணன் இராவணனிடம்
Answer:
ஆ) இராமன் சுக்ரீவனிடம்

Question 51.
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென இராவனிடம் கூறியவர்
அ) அனுமன்
ஆ) சவரி
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
ஈ) வீடணன்

Question 52.
இராமன் யாருக்கு இலங்கை அரசை உரிமையாக்கினான்?
அ) சுக்ரீவனுக்கு
ஆ) வீடணனுக்கு
இ) அனுமனுக்கு
ஈ) இராவணனுக்கு
Answer:
ஆ) வீடணனுக்கு

Question 53.
மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகன்
அ) சுக்ரீவன்
ஆ) குகன்
இ) வீடணன்
ஈ) அனுமன்
Answer:
அ) சுக்ரீவன்

Question 54.
யாருடன் சேர்த்து அறுவர் ஆனோம் என்கிறார் இராமன்?
அ) குகனுடன்
ஆ) சுக்ரீவனுடன்
இ) வீடணனுடன்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) சுக்ரீவனுடன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 55.
‘நின்னொடும் எழுவர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) இராமன் சுக்ரீவனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) இராமன் வீடணனிடம்
ஈ) இலக்குவன் குகனிடம்
Answer:
இ) இராமன் வீடணனிடம்

Question 56.
கம்பராமாயணத்தில் பாடப்பகுதியாக அமைந்துள்ள பகுதி
அ) இராவணன் சீதையைச் சிறை எடுத்தல்
ஆ) இராமன் இராவணனை வெல்லுதல்
இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது

Question 57.
கம்பராமாயணத்தை இயற்றியவர்
அ) கம்பர்
ஆ) சேக்கிழார்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) அம்பிகாவதி
Answer:
அ) கம்பர்

Question 58.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்
அ) இராமபுராணம்
ஆ) இராமாவதாரம்
இ) சீதாகல்யாணம்
ஈ) இராமநவமி
Answer:
ஆ) இராமாவதாரம்

Question 59.
கம்பரது காலம் ………….. ஆம் நூற்றாண்டு.
அ) 1
ஆ) 11
இ) 12
ஈ) 13
Answer:
இ) 12

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 60.
கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புக்குரியவர்
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer:
அ) கம்பர்

குறுவினா

Question 1.
குகனிடம் இராமன் கூறியது என்ன?
Answer:

  • நீ என் தம்பி ; இலக்குவன் உன் தம்பி.
  • சீதை உன் அண்ணி .
  • இந்நிலவுலகம் முழுவதும் உனக்குரியது.
  • நான் உன் ஏவலுக்குப் பணிபரியும் பணியாள்.

Question 2.
குகன் இராமனுக்குச் செய்த உதவி என்ன?
Answer:
இராமன் கங்கையைக் கடந்து காட்டிற்குச் செல்ல நாவாய் கொடுத்து உதவியவன்.

Question 3.
சடாயு யார்? அவன் மேற்கொண்ட செயல் யாது?
Answer:

  • கருடனின் அண்ண ன் அருணனின் மகன் சடாயு.
  • இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்து சண்டையிட்டுத் தன் உயிரைத் துறந்தவன்.

Question 4.
இராமாயணத்தில் சவரி செய்த செயல்கள் யாவை?
Answer:

  • சீதையைத் தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள்.
  • காப்பியத்தின் போக்கில் திருப்பத்தை உருவாக்கியவள்.
  • இராமன், இலக்குவன் இருவருக்கும் விருந்தளித்து உபசரித்தவள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 5.
சவரியிடம் இராமன் வினாவியது என்ன?
Answer:
தன்னையே நினைத்துத் தவமிருந்த சவரியிடம், “இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?” என்று பரிவுடன் வினவினான்.

Question 6.
வீடணன் ஏன் இராமனிடம் அடைக்கலமானான்?
Answer:

  • சீதையைக் கவர்ந்தது தவறு என்று இராவணனிடம் கூறினான் வீடணன்.
  • கோபம் கொண்ட இராவணன் வீடணனைக் கடிந்தான்.
  • எனவே, இலங்கையை விட்டு வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்.

Question 7.
இராமன் வீடணனுக்குக் கொடுத்த உரிமை பற்றிக் கூறியது யாது?
Answer:
“ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வதும் ஆழமான கடல் நடுவே உள்ளதுமான இலங்கை அரசாட்சியை பதினான்கு உலகங்களும், எனது பெயரும் எவ்வளவு காலம் இருக்குமோ : 2 அவ்வளவு காலம் உனக்கே உரிமையாக” கொடுத்தேன் என்று இராமன் வீடணனிடம் கூறினான்.

Question 8.
இராமன் குறிப்பிடும் எழுவரின் பெயர்களை எழுதுக.
Answer:
இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்னன், குகன், சுக்ரீவன், வீடணன்.

Question 9.
பாடப்பகுதியில் கம்பராமாயணத்தின் இடம் பெற்றுள்ள காண்டங்கள் யாவை?
Answer:

  • அயோத்தியா காண்டம்
  • ஆரணிய காண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • யுத்த காண்டம்

Question 10.
பாடப்பகுதியில் இடம்பெறும் கம்பராமாயண பாத்திரங்களைக் குறிப்பிடுக.
Answer:
குகன், சடாயு, சவரி, சுக்கீவன், வீடணன்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 11.
சவரி – குறிப்பு வரைக.
Answer:

  • இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி.
  • சீதையைத் தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் இவள்.
  • இராமன் அன்பளாகிய சவரிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.

சிறுவினா

Question 1.
‘இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ என்று இராமன் கூறக் காரணம் என்ன?
Answer:

  • கங்கையைக் கடந்து காட்டிற்கு இராமன் செல்ல இருக்கின்றனர்.
  • அந்தப் பிரிவைத் தாங்காத குகன், இராமன் காட்டிற்குச் சென்று துன்பம் அடைவான் எனக் கருதி வருந்தினான்.
  • குகனின் வருத்தம் அறிந்த இராமன், குகனிடம் துன்பம் இருந்தாலே இன்பம் வரும்.
  • துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக வரும்.
  • இப்போது பிரிகிறோம் என்று எண்ணி வருந்தாதே.
  • இதுவரை நாங்கள் நான்குபேர்தான் உடன்பிறந்தவர்களாக இருந்தோம்.
  • உன்னையும் சேர்த்து ஐவர் ஆகின்றோம் ; நம் உறவு நீடிக்கும்.

Question 2.
இராமனும் சுக்ரீவனும் இருந்த காட்சியைக் கம்பர் எங்ஙனம் வருணிக்கின்றார்?
Answer:
(i) பகைவர்களை அழித்து அறங்களைக் காக்கும் நபர்கள் போல இருவரும் ஒன்றாகயிருந்தார்கள்.

(ii) குறையான வலிமையும் இருள் போன்ற குணமும் உடைய பகைவர்களை அழித்து அறத்தினைக் காக்க ஒன்றாக இருந்தனர்.

(iii) ஆசையை அறவே அழித்த இராமனும் ; வானரத் தலைவனான சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கும் சந்திரனையும் சூரியனையும் போன்று இருந்தார்கள்.

Question 3.
இராமன் சுக்ரீவனிடம் கொண்ட உறவின் உறுதியை கம்பர் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்?
Answer:

  • இராமன் சுக்ரீவனிடம் மிக ஆழமான பாசம் கொண்டிருந்தான்.
  • சுக்ரீவனைப் பார்த்து, “இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றான்.
  • விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் எனக்கும் பகைவர் ஆவர்.
  • தீயவராக இருந்தாலும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் ஆவர்.
  • உன் உறவினர் எல்லோரும் என் உறவினர்.
  • அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் எல்லாரும் இனி உன் சுற்றத்தினர் ஆவர்.
  • ‘நீ, என் இனிய உயிர்நண்பன்’ என்று இராமன்சுக்ரீவனிடம் கூறியதாகக்கம்பர் எடுத்துரைக்கின்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

Question 4.
“குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் வரிகம்பர் எழுதிய கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் வீடணன் அடைக்கலப் படலத்தில் உள்ளது.

பொருள் :
நாங்கள் உடன்பிறந்ததோர் நால்வராக இருந்தோம், எங்களுடன் குகன் சேர்ந்து ஐந்து பேராக இருந்தோம். அதன்பிறகு கதிரவனின் மகனான சுக்ரீவன் இணைந்து தற்போது ஆறுபேராக இருக்கின்றோம்.

விளக்கம் :
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென வீடணன் இராவணிடம் கூறினான். வீடணனின் பேச்சைக் கேட்காத இராவணன் வீடணனைக் கடிந்தான். எனவே, வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் வந்து அடைக்கலம் வந்து தன்னையும் ஏற்றுக்கொள்ளுமாறு இராமனிடம் வேண்டினான். அப்பொழுது இராமன், “கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் நாங்கள் இப்போது அறுவராக இருக்கின்றோம், உன்னையும் சேர்த்து எழுவரானோம்” என்று கூறுமிடத்தில் இப்பாடல் வரி இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.2 விருந்தினர் இல்லம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.2 விருந்தினர் இல்லம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 1.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உங்கள் மனம் கவர்நத சிலவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம் 2

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது?
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்

குறுவினா

Question 1.
எதிர்பாரத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார் ?
Answer:
(i) வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்துகிறார். இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ண வேண்டும்.

(ii) எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

சிறுவினா

Question 1.
“வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில : 9 மொழியாக்கத்தைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீளொன்று’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என். சத்தியமூர்த்தி. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

விளக்கம் :
வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடனும் வருபவர்களும் இருப்பர். துக்கங்களைக் கொண்டு வருபவர்களும் இருப்பர். அதுபோன்றுதான் நம் வாழ்க்கையும். ஆனந்தம், மனச்சோர்வு, : – அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்வும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், துக்கத்தால் வெறுமையடைந்தாலும் துவண்டுவிடக் கூடாது. ஏனெனில் எல்லாமே நமக்கு அனுபவங்களைக் கற்றுத் தரும். எனவே, எது வந்தாலும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்பது போல வரவேற்று அனுபவங்களைக் கற்றுத்தரும் வாழ்வியல் வடிவங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்
அ) கோல்மன் ரூபன்
ஆ) கோல்மன் ஹிப்ஸ்
இ) கோல்மன் பார்க்ஸ்
ஈ) கோல்மன் ஹிக்ஸ்
Answer:
இ) கோல்மன் பார்க்ஸ்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 2.
‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் தமிழில் மொழிப்பெயர்த்தவர்
அ) என்.சத்தியமூர்த்தி
ஆ) என்.ஆர்.சத்தியமூர்த்தி
இ) எஸ்.சத்தியமூர்த்தி
ஈ) எம்.சத்தியமூர்த்தி
Answer:
அ) என்.சத்தியமூர்த்தி

Question 3.
ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவர்
அ) வங்களாதேசம்
ஆ) பாகிஸ்தான்
இ) கஸகிஸ்தான்
ஈ) ஆப்கானிஸ்தான்
Answer:
ஈ) ஆப்கானிஸ்தான்

Question 4.
வருபவர் எவராயினும் செலுத்த வேண்டியதாக ‘விருந்தினர் இல்லம்’ கூறுவது
அ) காணிக்கை
ஆ) நன்கொடை
இ) நன்றி
ஈ) அன்பளிப்பு
Answer:
இ) நன்றி

Question 5.
விருந்தினர் இல்லத்தில் ஒவ்வொரு காலையும் ஒரு
அ) சங்கீத மேடை
ஆ) புதுவரவு
இ) புதுமை
ஈ) ஆனந்தம்
Answer:
ஆ) புதுவரவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 6.
ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக ‘விருந்தினர் இல்லம்’ குறிப்பிடுவது
அ) அன்பாக
ஆ) பாசமாக
இ) உறவாக
ஈ) கௌரவமாக
Answer:
ஈ) கௌரவமாக

Question 7.
எல்லாவற்றிலிருந்தும் ………….. கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.
அ) அன்பானவற்றைக்
ஆ) ஒழுக்கமானவற்றைக்
இ) நல்லவற்றைக்
ஈ) தூய்மையானவற்றைக்
Answer:
இ) நல்லவற்றைக்

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) ஆனந்தம் எதிர்பார்க்கும் விருந்தாளி.
ஆ) ஒவ்வொரு விருந்தினரையும் விலக்கி வை.
இ) அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.
ஈ) வருபவர் எவராயினும் ஏற்றுக் கொள்ளாதே.
Answer:
இ) அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) சற்று மனச்சோர்வு எதிர்பாராத விருந்தாளி.
ஆ) ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்து.
இ) வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு.
ஈ) வருபவர் எவராயினும் நன்றி செலுத்து.
Answer:
இ) வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 10.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைக் கோல்மன் மார்க்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) என். சத்தியமூர்த்தி
ஆ) பி. கலியமூர்த்தி
இ) ஆர். கிருஷ்ணமூர்த்தி
ஈ) எம்.புண்ணியமூர்த்தி
Answer:
அ) என். சத்தியமூர்த்தி

Question 11.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைத் தமிழாக்கம் செய்த என் சத்தியமூர்த்தி இட்ட தலைப்பு
அ) தாகங்கொண்ட மீனொன்று
ஆ) தாகங்கொண்ட காகமொன்று
இ) மேகமீதில் விண்மீனொன்று
ஈ) மழைத்துளியும் மண்ணும்
Answer:
அ) தாகங்கொண்ட மீனொன்று

Question 12.
ஜலாலுத்தீன் ரூமி …………… மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.
அ) பாரதத்தின்
ஆ) கிரேக்கத்தின்
இ) பாரசீகத்தின்
ஈ) ஆப்ரிக்காவின்
Answer:
இ) பாரசீகத்தின்

Question 13.
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ ………………. பாடல்க ளைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அ) 23,500
ஆ) 24,600
இ) 25,600
ஈ) 24,000
Answer:
இ) 25,600

Question 14.
மஸ்னவி என்பது
அ) ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
ஆ) காதல்பாடல்களின் இசைத்தொகுப்பு
இ) தேச உணர்வுமிக்க இசைப்பாடல்களின் தொகுப்பு
ஈ) கனவுத்தேசத்தின் எல்லைகளை வரையறுப்பது
Answer:
அ) ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 15.
‘திவான்-ஈஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ என்றும் நூலின் ஆசிரியர்
அ) இபின் பதூதா
ஆ) அமிர்குஸ்ரு
இ) நாகூர் ரூமி
ஈ) ஜலாலுத்தீன் ரூமி
Answer:
ஈ) ஜலாலுத்தீன் ரூமி

Question 16.
வக்கிரம் அவமானம் வஞ்சனை ஆகியவற்றை என்ன செய்ய வேண்டும் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி?
அ) அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
ஆ) அவற்றை வாயிலுக்கே சென்று சினத்துடன் சிதைக்க வேண்டும்.
இ) அவற்றை அமைதியாக அனுபவிக்க வேண்டும்.
ஈ) அவற்றைப் புதைகுழியில் இட்டுப் புதைக்க வேண்டும்.
Answer:
அ) அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.

குறுவினா

Question 1.
எவற்றையெல்லாம் வாசலுக்குச் சென்று வரவேற்க வேண்டுமெனஜலாலுத்தீன் ரூமிகுறிப்பிடுகிறார்?
Answer:
வக்கிரம், அவமானம், வஞ்சனை.

Question 2.
எவையெல்லாம் எதிர்பாராத விருந்தாளிகளாக வாழ்வில் வந்து செல்லும்?
Answer:
ஓர் ஆனந்தம், சற்று மனச்சோர்வு, சிறிது அற்பத்தனம், நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு.

Question 3.
மஸ்னவி என்பது யாது?
Answer:
மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 4.
வரும் விருந்தினர்களை எல்லாம் கௌரவமாக நடத்த வேண்டும். ஏன்?
Answer:

  • வாழ்வில் சந்திக்கும் அனைத்தையும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
  • இன்பமோ, துன்பமோ அவை புது அனுபவங்களைத் தரும்.
  • துக்கங்கள் உன்னை முழுவதுமாகத் துடைத்தாலும் இனிமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • புதிய மகிழ்ச்சிக்காக அந்த துக்க நிகழ்வுகள் உன்னைத் தயாரிக்கும்.

சிறுவினா

Question 1.
‘வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம்’ – என்னும் கருத்தை ‘விருந்தினர் இல்லம்’ கவிதை உறுதிப்படுத்துவதை நிறுவுக.
Answer:
(i) மனித வாழ்வு எதையும் ஏற்கும் உள்ளம் கொண்டதாக இருக்க வேண்டும்.

(ii) ஒவ்வொரு நாளும் மனித வாழ்வில் ஆனந்தம், சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்பவை எதிர்பாராத விருந்தாளிகளாக வந்து போகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை .

(iii) இன்பச்செய்தி, துக்கச்செய்தி, துயரச் செய்தி, வீணாகப் பொழுதைக் கழிக்க, தன்னுடைய கௌரவத்தைக் காட்ட எனப் பல வடிவங்களில் விருந்தினர்கள் நம் இல்லங்களுக்கு வருவதுண்டு.

(iv) இதைப் போன்று நம்மை வந்தடையும் அத்தனை அனுபவங்களையும் வக்கிரம் அவமானம், வஞ்சனை இவைகளையும் விருந்தினர்களை எதிர் கொண்டு வரவேற்பது போல வரவேற்க வேண்டும்.

(v) ஒவ்வொரு விருந்தினர்களும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தருவர். ஒவ்வொரு வாழ்வியல் வடிவங்களும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும்.

(vi) இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது, என எல்லாமே விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடையும் இவைகள் மூலம் நாம் நம்மை மெருகூட்ட, நம்மைப் புதுப்பிக்க உதவும்.

(vii) எனவே, வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம் என்பதை உணர்ந்து நம்மைத் தேடி வரும் அனைத்திற்காகவும் நன்றி செலுத்துவோம்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 11 Colonialism in Asia and Africa Text Book Back Questions and Answers, Important Questions, Notes.

Tamilnadu Samacheer Kalvi 9th Social Science Solutions History Chapter 11 Colonialism in Asia and Africa

Samacheer Kalvi 9th Social Science Colonialism in Asia and Africa Text Book Back Questions and Answers

I. Choose the correct answer:

Question 1.
__________ was brought to the attention of the East India Company by Francis Light.
(a) Spice islands
(b) Java island
(c) Penang island
(d) Malacca
Answer:
(c) Penang island

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 2.
In 1896__________ states were formed into Federated Malay States
(a) Four
(b) Five
(c) Three
(d) Six
Answer:
(a) Four

Question 3.
__________ was the only part of Indo-China which was directly under French Control.
(a) Annam
(b) Tong king
(c) Cambodia
(d) Cochin-China
Answer:
(d) Cochin-China

Question 4.
The Discovery of gold in the__________ led to a large number of British miners settled in and around Johannesburg.
(a) Transvaal
(b) Orange Free State
(c) Cape Colony
(d) Rhodesia
Answer:
(a) Transvaal

Question 5.
__________ became the first European power to establish trade with India.
(a) Portuguese
(b) French
(c) Danes
(d) Dutch
Answer:
a) Portuguese

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 6.
Ethiopia defeated Italy at the battle of __________
(a) Adowa
(b) Dahomey
(c) Tonking
(d) Transvaal
Answer:
(a) Adowa

Question 7.
Indentured labour system was a form of __________
(a) contract labour system
(b) slavery
(c) debt bondage
(d) serfdom
Answer:
(c) debt bondage

II. Fill in the blanks:

  1. _______ Conference resolved to divide Africa into spheres of influence of the various European Powers
  2. The settlement made with the zamindars of Bengal, Bihar and Orissa is _______
  3. _____ was the main source of revenue for the British.
  4. ______ were money lenders in the Tamil speaking areas.

Answer:

  1. The Berlin Colonial
  2. Permanent settlement
  3. Land tax
  4. Nattukottai Chettiyars

III. Find out the correct statement

Question 1.
(i) Until the last quarter of the 19th century, Africa south of Sahara was unknown to the world.
(ii) The coastal states of Gold Coast became a British colony in 1864.
(iii) Spain ruled the Philippines for over 500 years.
(iv) The famine of 1876-78 occurred in Odhisha.
(a) (i) is correct
(b) (ii) is correct
(c) (ii) & (iii) are correct
(d) (iv) is correct
Answer:
(a) (i) is correct

Question 2.
(i) The French had occupied Java and Sumatra in 1640.
(ii) The Dutch began their conquest of the English Settlements by capturing Malacca.
(iii) Berlin Conference met to decide all issues connected with the Congo River basin.
(iv) The possessions of Sultan of Zanzibar were divided into French and German spheres of influence.
(a) (i) is correct
(b) (ii) & (i) are correct
(c) (iii) is correct
(d) (iv) is correct
Answer:
(c) (iii) is correct

Question 3.
Assertion (A): In the Madras Presidency, the famine of 1876-78 was preceded by droughts.
Reason (R): Because of the colonial government’s policy of Laissez Faire in the trade of food-grains.
(a) A is correct, R is wrong
(b) Both A & R are wrong
(c) A is correct, R is not the correct explanation of A
(d) A is correct, R is the correct explanation of A
Answer:
(d) A is correct, R is the correct explanation of A

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 4.
Assertion (A): Berlin Conference agreed to the rule of Leopold II in Congo Free State.
Reason (R): Leopold II, King of Belgium, showed interest in Congo.
(a) Both A and R are correct and R is the correct explanation of A
(b) Both A and R are correct and R is not the correct explanation of A
(c) A is correct and R is wrong d) A is wrong but R is correct
Answer:
(a) Both A and R are correct and R is the correct explanation of A

IV. Match the following:

  1. Leopold – (a) Ethiopia
  2. Menelik – (b) Vietnam
  3. Cecil Rhodes – (c) Belgium
  4. Bengal famine – (d) Cape colony
  5. Bao Dai – (e) 1770

Answer:

  1. (c)
  2. (a)
  3. (d)
  4. (e)
  5. (b)

V. Answer the following briefly:

Question 1.
Distinguish between Colonialism and Imperialism.
Answer:
a. Colonialism.

  1. Colonialism is a process of domination, involving the subjugation of one people by another.
  2. The term colony comes from the Latin word colonus, meaning farmer.
  3. This root indicates that the practice of colonialism usually involved the transfer of population to a new territory

b. Imperialism

  1. Imperialism comes from the Latin term imperium meaning to command.
  2. It draws attention to the way one country exercises power over another.
  3. It may be through settlement, sovereignty, or indirect mechanisms of control.

Question 2.
Write a note on the Zulu tribe.
Answer:
The Zulu tribe was known for its strong fighting spirit, represented by renowned warriors like Shaka Zulu who played a prominent role in building the largest Zulu nation in south-eastern Africa.

Question 3.
State the three phases in the Colonfalisation of the Indian economy.
Answer:
We can divide the process of the colonialisation of India into three phases.

  1. Phase I Mercantilist Capitalism.
  2. Phase II Industrial Capitalism.
  3. Phase III Financial Capitalism.

Question 4.
Colonel Pennycuick.
Answer:
Colonel Pennycuiek was an Army Engineer and Civil Servant who also served as a member of the Madras Legislative Council. He decided to divert the west-flowing Periyar river draining into the Arabian Sea to the east so that it could irrigate lakhs of acres of dry land dependent on the Vaigai river.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 5.
Explain Home Charges.
Answer:

  1. The East India company remitted to England what was called Home Charges.
  2. It included the dividends on East India’s stock, interest on the debt, savings from salaries and the pensions of officers and establishments and buildings in the India Office, London, transporting cost of British troops to and from India.
  3. This drain of wealth in the form of Home Charges in course of time rose to 16 million pounds per year.

VI. Answer all the questions given under each heading.

Question 1.
Colonialism in India

  1. When did the East India Company acquire the Diwani Right?
  2. When were the Gurkhas conquered by the British?
  3. When was slavery abolished in British India?
  4. When did Burma become a part of the Madras Presidency?

Answer:

  1. The East India Company acquired the Diwani right in 1765 and became the revenue farmer of the Mughal Emperor.
  2. The Gurkhas were conquered by the British in 1816.
  3. Slavery was abolished in India in 1843 and the system of indentured labour was introduced.
  4. In the Madras Presidency, the famine of 1876-78 was preceded by droughts.

Question 2.
South Africa

  1. Name the states possessed by the British in South Africa.
  2. What were the territories held by the Dutch?
  3. Who was the Prime Minister of the Cape colony?
  4. How long did Boer Wars last?

Answer:

  1. In South Africa, the British possessed Natal, the Cape colony.
  2. The Dutch held the states of the Transvaal and Orange free state,
  3. Cecil Rhodes was the Prime Minister of the Cape colony.
  4. The Boer War lasted three years (1899-1902).

VII. Answer in detail

Question 1.
Discuss the economic impact of British Rule in India.
Answer:
Governor-General Cornwallis, himself a big landlord in England, wanted to create landlords in India on the English model. There were already revenue farmers under the Mughals. Cornwallis came to a settlement with them, treating them as landlords. The outcome was that for the first time in India there was a class of zamindars or landlords with a right to own, bequeath and inherit the land. The cultivators, on the other hand, were reduced to the position of mere tenants. The British dealt with the landlords or zamindars directly and gave them total freedom to do what they liked with their tenants. This settlement made with the zamindars of Bengal, Bihar, and Orissa is called the Permanent Settlement (1793). The Ryotwari System was a different revenue system introduced in south India.

Under the system, the peasant was the proprietor and paid tax on the land. The government dealt with him directly, without the intervention of a middleman or a tax-farmer. He was entitled to remain in possession of the land acquired by him so long as he paid the land revenue. In case of default, apart from eviction and attachment of livestock, even household property or .personal belongings could be attached. The Ryotwari System introduced the concept of private property inland. The individual holders were registered and permitted to sell, lease out, mortgage, or transfer their rights over the land.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 2.
Explain the process of colonisation in Africa.
Answer:
a. South Africa

  1. In South Africa, the British possessed Natal, Cape Colony, while the Dutch (locally known as the Boers) held the states of the Transvaal and Orange Free State.
  2. In 1890, Cecil Rhodes, the Prime Minister of Cape colony encouraged British expansion to the north of the Transvaal.
  3. Finally, the Boer War took place between 1899-1902, worsening the situation of the Boers. Finally, the four states decide to form a union, and South Africa as a state was bom in 1909.
  4. The Zulu tribe represented by renowned warriors like Shaka Zulu built the largest Zulu nation in south-eastern Africa.

b. Rhodesia

  1. The British South Africa Company conducted an expedition. During the next ten years, African opposition was crushed. White immigrants were provided with farmlands and railways, and a telegraph system developed.
  2. The colony came to be known as Rhodesia under Cecil Rhodes.

c. West Africa

  1. The coastal states of the Gold Coast became a British colony in 1854. Nigeria was used for slave trading posts on the coast.
  2. Senegal became the French base in West Africa.
  3. Leopold II of Belgium conquered Congo which was taken over by the Belgian government in 1908.

d. East Africa

  1.  In 1886, the possessions of the Sultan of Zanzibar were divided into British and German spheres of influence.
  2. In 1895 the British government assumed authority and formed the East African Protectorate, which included Kenya, Uganda, and Zanzibar.
  3. The German East Africa was economically exploited and the most serious rebellion was the Maji-Maji rebellion (1905-1907).

e. Portuguese Angola and Mozambique

  1. Portuguese occupied these two colonies on the west and east coasts of Southern Africa.
  2. The Africans were kept in conditions of slavery.

f. African Rule in Liberia and Ethiopia

  1. Only two countries managed to evade European colonialism – Liberia and Ethiopia.
  2. Liberia was formed in the early 19th century as a home for African Blacks repatriated from America.
  3. Ethiopia was ruled by Emperor Menelik who modernised his country with the introduction of railways and electricity.

Activity

Question 2.
Attempt an account of the cultural relations between India and Southeast Asia.
Answer:

(i) Southeast Asia was under Indian influence starting around 200 BC until around the 15th century when Hindu-Buddhist influence was absorbed by local politics.

(ii) Kingdoms on the southeast coast of the Indian subcontinent had established trade, cultural and Political relations with Southeast Asian Kingdoms in Burma, Thailand, Indonesia, Malay Peninsula, Cambodia, and Vietnam.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Assignment

Question 1.
Arrange a debate in the classroom on the merits and demerits of the British rule in India.
Answer:
The merits of British Rule in India
In the cause of humanity:

  1. Abolition of Sati
  2. Destruction of Dacoits, Thugs, and infanticide
  3. Elimination of Pindarees and other such pests of Indian Society
  4. Allowing remarriage of Hindu widows and Charitable aid in the time of famine

Demerits of British Rule in India

  1. Divide and Rule Policy
  2. Exploitation of resources
  3. Impalement of Tax Structure
  4. Loss of lives

Question 2.
Explore the Impact of colonialism in British Burma
Answer:

  1. The chain of events following the Third Anglo – Burmese war dealt a bitter blow to Myanmar.
  2. The loss of independence was painful enough, worse still were the British decisions to eliminate the monarchy.
  3. Moreover the British eliminated the office of the patriarch of the Buddhist clergy.
  4. The demise of the monarchy and the monkhood, the twin pillars of the society of Myanmar, was perhaps the most devastating aspect of the colonial period.
  5. The colonial period was one of great social disintegration by separating the Sangha and the state.
  6. The British impact on the system of economy of Myanmar proved disastrous, as Burma’s economy became part of the vast export-oriented enterprize of western colonialism the traditional Burmese economy collapsed.
  7. Although the Burmese economy and transportation infrastructure developed rapidly from 1890 to 1900, the majority of Burmese people did not benefit from it.
  8. Roads had been built by the government, but they were meant for the swift transport of troops.
  9. The extraction of petroleum and timber was monopolized by two British firms. The balance of trade was always in favour of Burma, but that meant little to Burmese people or society.

Samacheer Kalvi 9th Social Science Colonialism in Asia and Africa Additional Important Questions and Answers

I. Choose the correct answer:

Question 1.
The Latin word ‘Colonus’ means.
(a) farmer
(b) colony
(c) taxes
(d) slavery
Answer:
(a) farmer

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 2.
………….. area in South East Asia was independent.
(a) Burma
(b) Siam (Thailand)
(c) Malaya
(d) the Philippines
Answer:
(b) Siam (Thailand)

Question 3.
Whiteman’s burden was to _________
(a) educate
(b) civilise
(c) Conquer
(d) invent
Answer:
(b) civilse

Question 4.
The term “South East – Asia’ has been used since the _________
(a) First World War
(b) Civil War
(c) Second World War
(d) Cold War
Answer:
(c) Second World War

Question 5.
In 1819 …………… established Singapore as a key trading post for Britain in their rivalry with the Dutch.
(a) Albuquerque
(b) Rudyard Kipling
(c) Stamford Raffles
(d) Cecil Rhodes
Answer:
(c) Stamford Raffles

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 6.
Djakarta was called _________
(a) Batavia
(b) Malacca
(c) Bantam
(d) Manila
Answer:
(a) Batavia

Question 7.
Java and Sumatra were occupied by the _________
(a) Spanish
(b) British
(c) French
(d) Dutch
Answer:
(d) Dutch

Question 8.
The ………….. troops invaded Zulu territory and divided it into thirteen chiefdoms
(a) The French
(b) The Japanese
(c) The British
(d) The Dutch
Answer:
(c) The British

Question 9.
The Capital of the French government in India-China was _________
(a) Ann am
(b) Tongking
(c) Hanoi
(d) Lovos
Answer:
(c) Hanoi

Question 10.
In 1898, Philippines became the colony of _________
(a) England
(b) America
(c) Portugal
(d) France
Answer:
(b) America

Question 11.
The Royal Niger Company was formed in ______
(a) 1880
(b) 1890
(c) 1886
(d) 1876
Answer:
(c) 1886

II. Fill in the blanks

  1. In Siam, the country’s partially independent cities were called _______
  2. The Berlin conference declared that the _______ basin to be neutral.
  3. The Zulu Tribe was known for its strong _______
  4. The British South African company was established in _______
  5. Leopold II, King of Belgium, showed interest in _______
  6. Maji-Maji rebellion was caused by the _________
  7. Vasco da Gama arrived in Calicut in _________
  8. was an army engineer and civil servant.
  9. Under the permanent settlement the cultivators more at the mercy of _________
  10. Mahajans, Sahukars and bohras were _________

Answer:

  1. Mueang
  2. Congo river
  3. fighting spirit
  4. 1889
  5. Congo
  6. Germans
  7. 1498
  8. Colonel Pennyeuick
  9. Zamindars
  10. Moneylenders

III. Match the following

  1. Spice Islands – (i) Indonesia
  2. Civil war – (ii) Foreigners
  3. Sarawak – (iii) the Malay States
  4. Uitlanders – (iv) West Africa
  5. Ivory coast – (v) Massacre of Amboina

Answer:

  1. (e)
  2. (c)
  3. (a)
  4. (b)
  5. (d)

IV. Find out the correct statement

Question 1.
(i) Colonialism is a process of domination.
(ii) The great international emporium of Malacca was captured by the British.
(iii) Stamford Raffles established Singapore as a key trading post.
(iv) Most – Indonesians were metalworkers.
(a) (i) and (iii) are correct
(b) (ii) and (iv) are correct
(c) (iv) is correct
(d) (i), (ii) and (iii) are correct
Answer:
(a) (i) and (iii) are correct!

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 2.
(i) Boer states were given full responsible government in 1900.
(ii) Rhodesia was named after Cecil Rhodes.
(iii) Mendik surrendered to the Europeans.
(iv) R.C. Dutt was an Indian nationalist economist.
(a) (i) is correct
(b) (ii) and (iv) are correct
(c) (iii) is correct
(d) (i) and (iv) are correct
Answer:
(b) (ii) and (iv) are correct

Question 3.
Assertion (A): Even in times of famines no remission was given to the peasants.
Reason (R): The land tax was the main source of revenue to the British.
(a) A is correct, R is wrong
(b) Both A and R are wrong
(c) A is correct, R is not the correct explanation of A
(d) A is correct, R is the correct explanation of A
Answer:
(d) A is correct, R is the correct explanation of A

Question 4.
Assertion (A): The British emerged as a territorial power in India.
Reason (R): The British conquered all the regional powers through various wars.
(a) Both A and R are correct and R is the correct explanation of A
(b) Both A and R are correct and R is not the correct explanation of A
(c) A is correct and R is wrong
(d) A is wrong but R is correct
Answer:
(a) Both A and R are correct and R is the correct explanation of A

V. Answer the following briefly:

Question 1.
How did some political philosophers defend colonialism?
Answer:

  1. Some political philosophers defended colonialism and imperialism arguing that their action was a civilizing mission.
  2. The rationale was that a temporary period of political dependence or tutelage was necessary for uncivilized societies to advance to the point.
  3. This is captured by the phrase ‘The Whiteman’s Burden’ in a poem by Rudyard Kipling.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 2.
How did the European colonisation of Africa take place without any outbreak of war?
Answer:

  1. The interior of Africa was unexplored.
  2. After 1875, European penetration and colonisation began on a large scale.
  3. The Berlin Colonial Conference of 1884-85 resolved to divide Africa into a sphere of influence of the various European powers.
  4. European Colonisation of Africa was thus accomplished smoothly without any outbreak of war amongst major European powers.

Question 3.
Write about the Berlin conference of 1884-85.
Answer:

  1. Berlin conference of 1884-85 is also known as the Congo Conference or West Africa Conference.
  2. It met to decide all issues connected with the Congo River basin in Central Africa.
  3. The conference proposed by Portugal to discuss its claim to control the Congo river basin was rejected.
  4. It declared the Congo River basin to be neutral and guaranteed freedom for trade and shipping for all states in the basin.

Question 4.
How were the Boers affected by the Boer war?
Answer:

  1. The Boers suffered greatly in the war.
  2. Their farms and crops were destroyed and Boer women and children were confined to internment camps.
  3. The shortage of food, beds, medical and sanitary facilities caused the death of 26,000 people.
  4. Boer states were given full responsible government in 1907.

Question 5.
What were the changes brought by the British and the Germans in East Africa?
Answer:

  1. In 1886 the possessions of the Sultan of Zanzibar were divided into British and German spheres of influence.
  2. In 1895, the British government assumed authority and formed the East African protectorate in Kenya, Uganda, and Zanzibar.
  3. The ruler of Uganda was very weak and inefficient and the British established their indirect rule.
  4. In German East Africa, the Africans were economically exploited leading to a number of rebellions. The most serious was the Maji-Maji rebellion.

Question 6.
Write a note on Emperor Menelik.
Answer:

  1. Ethiopia with its traditional polity was ruled by the Emperor Menelik.
  2. Under him, Ethiopia defeated Italy at the battle of Adowa in 1896.
  3. After this, their independence could not be curtailed by any European power.
  4. Menelik modernised his country by the introduction of railways and electricity.

Question 7.
How did the British emerge as a territorial power in India?
Answer:

  1. In the rivalry among four major European powers- Portuguese, Dutch, French, and English – the English, after three climatic wars, eliminated the French by the end of the eighteenth century.
  2. The British conquered all the regional powers, in particular, the most potential challengers, the Mysore Sultans and the Marathas by defeating them in three Anglo-Mysore wars and three Anglo-Maratha wars.
  3. The conquest of the Gurkhas in,1816, the Sindhis in 1843, and the Sikhs in 1849.
  4. Thus the British emerged as a territorial power in India.

Question 8.
What did R.C. Dutt comment on Indian weaving?
Answer:

  1. According to the Indian nationalist economist RX. Dutt, weaving was the national industry of the people and spinning was the pursuit of millions of women.
  2. Indian textiles went to England and other parts of Europe to China and Japan and Burma and Arabia and Persia and parts of Africa.
  3. At this time only the British parliament passed a law prohibiting the import of Indian textiles.

Question 9.
Explain the term mercantilism
Answer:

  1. Mercantilism refers to a number of prevailing economic theories applied by the state in its effort to attain wealth and power.
  2. European countries pursued mercantilism as a kind of national economic policy designed to maximize their trade, especially to maximise the accumulation of gold and silver.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 10.
Write a note on Robert Clive.
Answer:

  1. In the 1750s and the early 1760s, Robert Clive gained control of the wealthiest part of the old Mughal Empire.
  2. The company availed concessions such as exemption of company goods from transit duties, which even Indian merchants had to pay.
  3. After the Battle of Plassey (1757), the company got 1.2 million pounds out of which Clive himself took 31,500 pounds besides a jagir which provided an annual income of 27,000 pounds.
  4. After the Battle of Buxar (1764) the Murshidabad treasury was looted. The company acquired the Diwani right in 1765.

Question 11.
How did the company government use surplus capital in England?
Answer:

  1. The company government decided to make a massive investment in railroads, the posted system irrigation, modem banking, and education with its surplus capital.
  2. The capital exported was predominantly for railway construction.
  3. The railways helped to move British troops quickly across the country.
  4. It also enabled the conquest of the Indian market to the maximum extent.

Question 12.
Why was the indentured labour introduced?
Answer:

  1. In order to facilitate the supply of labour to work on plantations in British overseas colonies, slavery was abolished in India (1843).
  2. The system of indentured labour was introduced.

Question 13.
How did the permanent settlement (1793) affect the cultivators?
Answer:

  1. According to permanent settlement to the British dealt with the landlords or the Zamindars directly.
  2. These Zamindars were given total freedom to do what they liked with their tenants.
  3. As a result, the cultivation was reduced to the position of mere tenants.

Question 14.
Explain the Ryotwari System.
Answer:

  1. The Ryotwari system was a different revenue system introduced in South India.
  2. Under this system, the peasant was the proprietor and paid tax on the land.
  3. The government dealt with him directly.
  4. He was entitled to remain in possession of the land acquired by him so long as he paid the land revenue.
  5. In case of default, apart from eviction and attachment of livestock, even household property or personal belongings could be attached.

Question 15.
How were the peasants affected by money lenders?
Answer:

  1. Money lending had been practiced since time immemorial.
  2. But earlier the lenders lent at their own risk. But the British enacted a law allowing them to attach land or property in default of repayment.
  3. The peasant was therefore at the mercy of the money-lenders during times of droughts, floods, and famines.
  4. This resulted in land changing hands from the cultivating class to the non-cultivating class, leading to absentee landlordism.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 16.
Explain the term commercialisation of crops.
Answer:

  1. The colonial state pursued a policy of commercialisation of agriculture.
  2. Commercial crops like cotton, jute, groundnuts, oilseeds, sugarcane, tobacco, etc., depending on the market demands fetched better prices than food grains.
  3. In order to clear the debt, the peasants began to raise crops for the markets, instead of for home consumption.

VI. Answer all questions given under each heading

Question 1.
Malayan Peninsula
(a) What was the reason for the European traders to come to South-east Asia?
Answer:
When European traders crossed the Indian ocean at the close of the 15th century, they came for the spices of South-east Asia.

(b) Who was Albuquerque?
Answer:
Albuquerque was a Portuguese soldier who conquered Goa and Malacca. His successors were interested in the spice trade.

(c) Who challenged the presence of the Portuguese?
Answer:
After the arrival of the Dutch and the English, there was a challenge to the presence of the Portuguese.

(d) When did the Dutch Capture Malacca?
Answer:
The Dutch captured Mlcca in 1641

Question 2.
Anglo-Dutch rivalry in Southeast Asia
(a) What market the beginning of the British expansion into the Malay Peninsula?
Answer:
In 1786, the settlement of George Town was made at the Northeastern tip of Penang Island; this marked the beginning of the British expansion into the Malay Peninsula.

(b) Who was Stamford Raffles?
Answer:
In 1819, Stamford Raffles established Singapore as a key trading post for Britain in their rivalry with the Dutch.

(c) When was the strait settlements made?
Answer:
By 1826, Singapore and Malacca had been linked with Penang to form the strait settlements.

(d) How did the British react to the civil war between 1874 and 1895?
Answer:
Between 1874 and 1895 there was a civil war between the remaining five Malay states. The British intervened and signed an agreement with each of the sultans. British Residents were appointed to the courts of sultans, who had to act in accordance with the advice given by the Residents.

Question 3.
Indonesia
(a) When did the Dutch occupying Indonesia?
Answer:
The Dutch had occupied Java and Sumatra (Indonesia) as early as 1640.

(b) What was their altitude initially?
Answer:
Initially the Dutch were not interested in politics but focused on exploiting Indonesia ruthlessly.

(c) How did it change at the beginning of the twentieth century?
Answer:
At the beginning of the twentieth century, they adopted measures for the social and economic advancement of the people they governed.

(d) What made Indonesia a valuable colony of the Dutch?
Answer:
Heavy investments in these plantations and other concerns, and the discovery of oil in 1900 made Indonesia a valuable colony for the Dutch.

Question 4.
Burma
(a) When did the British Conquer Burma?
Answer:
The British conquered Burma after fighting three wars.

(b) How long did Burma remain part of India?
Answer:
Burma remained part of India from 1886 to 1937.

(c) By whom was Burma administered?
Answer:
Burma was administered by a Lieutenant Governor with the assistance of a nominated Legislative Council.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

(d) What was Burma famous for?
Answer:
Burma teak was shipped overseas. In addition, Burma with its rich soil became a big exporter of rice. Most of South India was dependent on Burmese rice.

Question 5.
Indo China
(a) Who conquered Indo-China?
Answer:
The French conquered Indo-China starting in 1858, they brought the Indo-Chinese Union under their control by 1887.

(b) What did Indo china consist of?
Answer:
Indo-China consisted of Annam, Tongking, Cambodia, and Cochin-China. Laos was added six years later.

(c) Which place was directly under the French.
Answer:
Cochin-China was directly under French control as a French colony.

(d) Which places were protectorates? Mention the capital of the French government.
Answer:
The remaining four were protectorates. Under this system, the local rulers remained, but they governed under the instructions of French Residents. Hanoi was the capital of the French government.

Question 6.
The Philippines
(a) Who ruled the Philippines?
Answer:
Spain ruled the Philippines for over 300 years, imposing its language, culture, and religion.

(b) What was the result?
Answer:
Consequently, the population became predominantly Roman Catholic.

(c) When did Nationalism develop among the Filipinos?
Answer:
Nationalism developed among the Filipinos during the latter part of the nineteenth century. There were two serious revolts in 1872 and 1896, which were crushed by the Spanish colonial government.

(d) How did the Philippines become an American colony?
Answer:
In 1898, however, Spain was defeated by the United States in a war over Cuba, and as a result the Philippines became an American colony.

Question 7.
Congo
(a) Who showed interest in Congo?
Answer:
Leopold II the King of Belgium showed interest in Congo and so the Berlin conference agreed to the rule of Leopold in Congo Free state.

(b) What was the monopoly trade given to this state?
Answer:
This state was given a monopoly of the trade in ivory and rubber, the two most valuable products of the Congo.

(c) How were these products collected?
Answer:
These products were collected with harshness. Africans were subjected to forced labour.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

(d) What made the Belgian government intervene?
Answer:
The public outcry over the economic exploitation of Africans persuaded the Belgian Government of intervening. Congo passed from Leopold to Belgium.

VII. Answer in detail

Question 1.
Write a note on the famines which occurred in British India.
Answer:

  1. The policy of free trade and the forcible collection of land revenue resulted in the outbreak of famines.
  2. The Odisha famine of 1866-67 was a severe and terrible event.
  3. The famines of 1876-78 known as the Great Famine of 1876-78 caused a large migration of agricultural labourers and artisans from Southern India to British colonies.
  4. Here they worked as indentured labourers on plantations.
  5. In the Madras Presidency, the famine of 1876-78 was preceded by droughts.
  6. The situation was made worse because of the colonial government’s policy of laissez-faire in the trade of food grains.
  7. Two of the worst famine – afflicted areas in the Madras Presidency were the district of Ganjam and Vizagapatnam. They continued to export grains throughout the famine.
  8. These famines were typically followed by various infectious diseases.
  9. The memory of this famine is still preserved in various folk songs and ballads.
  10. The Bengal famine of 1770, as well as 1943 of British India, took a heavy toll on human lives.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 Colonialism in Asia and Africa

Question 2.
Explain the term ‘Indentured Labour’
Answer:

  1. The Indentured Labour System was a form of debt bondage.
  2. By this system, 3.5 million Indians were transported to various British colonies to provide labour for the plantations (mainly sugar).
  3. It started in 1843, the year of the abolition of slavery in India, and continued until 1920.
  4. This resulted in the development of a large Indian diaspora, which spread from the Indian Ocean (Reunion and Mauritius) to the Pacific Ocean (Fiji), as well as contributing to the growth of the Indo-Caribbean and Indo-African population.
  5. The Indenture system was a penal contract system.
  6. The contract made punishable the refusal of an indentured labourer to work or his abstention from work, or his defiance of the orders of his master or absconding.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

குறுவினா

Question 1.
உவமை, உருவகம் – வேறுபடுத்துக.
Answer:

  • உவமை : சொல்வதை எளிதில் உணருமாறு கூற உவமை பயன்படும்.
  • உவமை முன்னும், உவமேயம் பின்னும் அமையும். எ – கா : மதி போன்ற முகம் மதிமுகம்
  • உருவகம் : ஒப்பீட்டுச் செறிவும், பொருள் அழுத்தமும் கொண்டது உருவகம். உவமேயம் முன்னும் உவமை பின்னும் அமையும்.
    எ – கா : முகமாகியமதி / முகமதி

கூடுதல் வினாக்கள்

Question 2.
உவமை என்பது யாது? உவமையை ஏன் பயன்படுத்தினர்?
Answer:

  • ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையாகும்.
  • ஒரு கருத்தைக் கூறுகையில், கேட்போர் மனத்தைக் கவரும் வகையிலும், எளிதில் உணரும் வகையிலும் கூறுவதற்கு உவமையைப் பயன்படுத்தினர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 3.
உவமை, எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்? சான்று தருக.
Answer:

  • வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
  • எ-கா : புலிபோல – தொழில்உவமை, மழைபோல – பயன்உவமை, துடி போன்ற – வடிவுஉவமை, தளிர் போல – நிறஉவமை.

Question 4.
உவமையில் அமையும் உறுப்புகள் யாவை? சான்று தருக.
Answer:

  • உவமானம் (உவமை), உவமேயம் (பொருள்), உவமை உருபு, பொதுத்தன்மை என்னும் நான்கு உறுப்புகள் உவமையில் அமையும்.
  • சான்று : செல்வன் புலி போலப் பாய்ந்தான்.
  • உவமானம் (உவமை) – புலி; உவமேயம் (பொருள்) – செல்வன்; உவமை உருபு-போல; பொதுத்தன்மை – பாய்தல்.

Question 5.
உருவகமாவது யாது? சான்று தருக.
Answer:
உவமானத்தையும் (உவமையையும்), உவமேயத்தையும் (பொருளையும்) வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே என்பதுபோலக் கூறுவது உருவகமாகும்.
எ – கா : முகமதி, பாதமலர்.
(உருவகத்தில் பொருள் (உவமேயம்) முன்னும், உவமை (உவமானம்) பின்னும் அமையும்.)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 6.
உருவகம் எவ்வெவற்றின் அடிப்படையில் அமையும்? சான்று தருக.
Answer:

  • உருவகம், வினை, பயன், வடிவம், உரு என்பவற்றின் அடிப்படையில் அமையும்.
    எ – கா : எண்ணவலை பின்னும் மூளைச்சிலந்தி – வினை உருவகம்.
  • ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ (சூரியன்) – பயன் உருவகம்.
  • நிலவயலின் நட்சத்திர மணிகள் (வானம் விண்மீன்கள்) – வடிவ உருவகம்.
  • மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் (அருவி) – நிற உருவகம்.

Question 7.
உள்ளுறை உவமம் என்பது யாது?
Answer:
கவிஞர் தாம் கூறக் கருதிய, அகமாந்தர்களின் மன உணர்வுகளை வெளிப்படையாகக் கூறாமல், கருப் பொருள்கள்மூலம் உவமைப்படுத்துவது, உள்ளுறை உவமம் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 8.
உள்ளுறை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
Answer:
வினை, பயன் போன்றவற்றின் அடிப்படைகளில் தோன்றும் குறியீடுகளைக் கொண்டு, உள்ளுறை உருவாக்கப் படுகிறது.

சிறுவினாக்கள்

Question 1.
உள்ளுறை உவமை, இறைச்சி – எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
உள்ளுறை :
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வு களை, இயற்கைப் புனைந்துரைமூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது ‘உள்ளுறை ஆகும்.

பாடலில் இடம்பெறும் மாந்தரின் உள்ளத்தில் எழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமையும்.

அகநானூற்றில் தோழிக்குச் சொல்வதுபோல் மறைந்துநிற்கும் தலைவனுக்குத் தலைவி கூறுவதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல், ‘உள்ளுறை’ உணர்த்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இறைச்சி :
அகப்பாடலில் இடம்பெறும் உள்ளுறை போன்ற மற்றொரு உத்தி, இறைச்சி. ‘இறைச்சி ‘ என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்புப் பொருளாகும்.

இது அகப்பாடலில் மட்டுமே இடம்பெறும். தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, தலைவன் செல்லும் வழியில் ஆண்யானை, பெண்யானையின் பசியைப் போக்க, ‘யா’ மரத்தில் பட்டையை உரித்து, நீர்ச்சுவையைப் பருகச் செய்யும்” என்று கூறுவாள்.

இது பாடலின் கருத்து. ஆனால், “தலைவன் இந்தக் காட்சியைக் காண்டான். விரைவில் திரும்பி, தலைவியின் துன்பம் தீர்ப்பான்’ என்பது, இது உணர்த்தும் குறியும் பொருளாகும். இவ்வாறு உரிப்பொருளின் புறத்தே நின்று, வேறு கருத்தைக் குறிப்பாக உணர்த்துவது, இறைச்சி’ ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

பலவுள் தெரிக

Question 1.
நிழல் போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை
அ) வினை
ஆ) பயன்
இ) வடிவம்
ஈ) மெய்
Answer:
இ) வடிவம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பது, …………………. அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) நிறம்
ஆ) வடிவம்
இ) பயன்
ஈ) தொழில்
Answer:
ஈ) தொழில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 3.
‘மழைபோலக் கொடுக்கும் கை’ என்பது,………………….அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) உரு
ஆ) மெய்
இ) பயன்
ஈ) வினை
Answer:
இ) பயா

Question 4.
‘துடிபோலும் இடை என்பது, …………………. அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) வினை
ஆ) பயன்
இ) நிற
ஈ) வடிவ (மெய்)
Answer:
ஈ) வடிவ (மெய்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 5.
தரியோலும் மேனி’ என்பது, ………………….அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) தொழில்
ஆ) பயன்
இ) வடிவ
ஈ) நிற (உரு)
Answer:
ஈ) நிற (உரு)

Question 6.
அவர்கள் மூளையில்
விதையைப் போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப் போல்
அறையப்படுகின்றது! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….
அ) உரு உவமை
ஆ) வடிவ உவமை
இ) பயன் உவமை
ஈ) வினை உவமை
Answer:
ஈ) வினை உவமை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 7.
வறண்ட வாழ்வு
தளிர்க்க
மழைபோல் வந்தாய் நீ! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….
அ) வடிவ உவமை
ஆ) பயன் உவமை
இ) வினை உவமை
ஈ) உரு உவமை
Answer:
ஆ) பயன் உவமை

Question 8.
சுருக்கிய
குடையைப் போலத்
தோன்றும்
அசோக மரம்! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….
அ) வினை (தொழில்) உவமை
ஆ) பயன் உவமை
இ) வடிவ (மெய்) உவமை
ஈ) நிற (உரு) உவமை
Answer:
இ) வடிவ (மெய்) உவமை

Question 9.
சோடியம் விளக்காய்
மாலை நேரச் சூரியனின்
மஞ்சள் வெளிச்சம்
தெருவில் நிரம்பி வழிந்தது! – இக்கவிதையில் இடம்பெறும் உவகை ………………….
அ) தொழில் (வினை) உவமை
ஆ) பயன் உவமை
இ) மெய் (வடிவ) உவமை
ஈ) நிற (-) உவமை
Answer:
ஈ) நிற (உரு) உவமை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 10.
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் கூறுவது………………….
அ) உருவகம்
ஆ) இறைச்சி
இ) உள்ளுறை
ஈ) உவமை
Answer:
ஈ) உவமை

Question 11.
உவமானத்தையும் உவமேயத்தையும் (உயரிக்கப்படும் பொருளையும்) வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது ………………….
அ) உவமை
ஆ) இறைச்சி
இ) உருவகம்
ஈ) உள்ளுறை
Answer:
இ) உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 12.
‘உவமையின் செறிவரர்ந்த வடிவமே ………………….எனப்படும்.
அ) உவமை
ஆ) இறைச்சி
இ) உள்ளுறை
ஈ) உருவகம்
Answer:
ஈ) உருவகம்

Question 13.
உவமிக்கப்படும் பொருளே …………………. ஆகும்.
அ) உவமை
ஆ) உருவகம்
இ) உவமைத்தொகை
ஈ) உவமேயம்
Answer:
ஈ) உவமேயம்

Question 14.
ஒகக் காட்டப்படும் பொருள் …………………. ஆகும்.
அ) உவமேயம்
ஆ) உருவகம்
இ) உவமை
ஈ) உவமைத்தொகை
Answer:
இ) உவமை

Question 15.
“எண்ணவலை பின்னும் மூளைச்சிலந்தி (சிந்தனை) – இதில் இடம்பெறும் உருவகம்………………….
அ) நிற உருவகம்
ஆ) மெய் உருவகம்
இ) பயன் உருவகம்
ஈ) வினை உருவகம்
Answer:
ஈ) வினை உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 16.
“ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ” (சூரியன்) – இதில் இடம் பெற்றுள்ள உருவகம் ………………….
அ) நிற உருவகம்
ஆ) வினை உருவகம்
இ) பயன் உருவகம்
ஈ) மெய் உருவகம்
Answer:
இ) பயன் உருவகம்

Question 17.
“நீல வயலின் நட்சத்திர மணிகள்” (வானமும் விண்மீன்களும்) – இதில் இடம்பெறுவது ………………….
அ) நிற உருவகம்
ஆ) வினை உருவகம்
இ) பயன் உருவகம்
ஈ) மெய் உருவகம்
Answer:
ஈ) மெய் உருவகம்

Question 18.
“மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்” (அருவி) – இதில் இடம் பெற்றுள்ளது………………….
அ) வினை உருவகம்
ஆ) மெய் உருவகம்
இ) நிற உருவகம்
ஈ) பயன் உருவகம்
Answer:
இ) நிற உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 19.
தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி ………………….
அ) இறைச்சி
ஆ) உவமை
இ) உருவகம்
ஈ) உள்ளுறை உவமம்
Answer:
ஈ) உள்ளுறை உவமம்

Question 20.
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே ………………….
அ) உவமை
ஆ) உருவகம்
இ) உள்ளுறை
ஈ) இறைச்சி
Answer:
ஈ) இறைச்சி

Question 21.
உவமைக்குள் மற்றொரு பொருளைக் குறிப்பாக உணர்த்துவது ………………….
அ) உருவகம்
ஆ) உவமை
இ) உள்ளுறை உவமை
ஈ) பறைச்சி
Answer:
இ) உள்ளுறை உவமை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 22.
குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருளை அமைத்துரைப்பது ………………….
அ) உவமானம்
ஆ) உவமேயம்
இ) உள்ளுறை உவமை
ஈ) இறைச்சி
Answer:
ஈ) இறைச்சி

Question 23.
கவிதைப் பொருளோடு சேர்ந்து காணப்படுவது………………….
அ) உவமைத்தொகை
ஆ) உருவகம்
இ) உள்ளுறை உவமம்
ஈ) இறைச்சி
Answer:
இ) உள்ளுறை உவமம்

Question 24.
கவிதைப் பொருளின் புறத்தே குறிப்புப் பொருளாய் வெளிப்படுவது ………………….
அ) உருவகம்
ஆ) உவமைத்தொகை
இ) இறைச்சி
ஈ) உள்ளுறை
Answer:
இ) இறைச்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 25.
சரியான விடையைத் தெரிவு செய்த.
1. உவமை – அசினத்தீ
2. உருவகம் – ஆ. நும்மினும் சிறந்தது நுவ்வை
3. உள்ளுறை உவமை – இ. துடிஇடை
4. இறைச்சி – ஈ. இந்த உலகமும் ஒன்றேதான்
– உ. பெருங்கை ஏற்றை வள்ளுகிர் கதுவலின் பாம்புமதன் அழியும்
1. 17 இ, — ஆ, 3 – அ, 4 – ஈ
2.1 – ஆ, 2 – இ, 3 – உ, 4 – அ
3. 1 இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ
4. 1 – அ, 2 – உ, 3 – ஈ, 4 – ஆ
Answer:
3. 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ

Question 26.
சரியான விடையைத் தேர்வு செய்து பொருத்துக.
அ) மழைத்துளிபோல் வந்தாய்
ஆ) மஞ்சள் வெளிச்சம் நிரம்பி வழிந்தது
இ) அறிவு ஆணியைப்போல் அறையப்படுகிறது
ஈ) குடையைப்போலத் தோன்றும் அசோகமரம்
1. வினை உவமம் 2. பயன் உவமம் 3. மெய் உவமம் 4. உரு உவமம்
1. அ – 1, ஆ – 3, இ – 2, ஈ – 4
2. அ – 3, ஆ – 2, இ – 4, ஈ – 1
3. அ – 4, ஆ – 1, இ – 3, ஈ – 2
4. அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
Answer:
4. அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

கற்பவை கற்றபின்

Question 1.
“பூவைவிட்டு இறங்காதே
இறக்கை முறிந்த வண்ணத்துப் பூச்சியே
உனக்காக எறும்புகள்”
– இக்கவிதையின் படைப்பாக்கத் தனி உத்தி :
Answer:
விருப்பப்படி பறக்க உதவும் இறக்கை முறிந்தால், வண்ணத்துப் பூச்சியின் கதி என்னவாகும்? எறும்பு உள்ளிட்டவற்றிற்குக் கொண்டாட்டம்தான்.

உடலில் உயிரிருந்தாலும் காத்துக்கொள்ள முடியுமா? பறக்க உதவும் இறகே முறிந்தால் என்னாவது? விரும்பியபடி மலர்த்தேனை உண்ண முடியுமா? மகரந்தச் சேர்க்கைக்குத்தான் உதவமுடியுமா?

எனவே, விழிப்புணர்வு தேவை. வானில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியும் தன் நிலை தவறினால் உயிரிழக்க நேரும்.
இங்குக் கூறப்பட்ட அறிவுரை, வண்ணத்துப் பூச்சிக்கு மட்டுமன்று; ஆறறிவு படைத்த தனுக்கும்தான். மெய்ப்பொருள் காண்பது அறிவு!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 2.
மனிதர்க்கு உணவாவதை எண்ணிக்
கண்ணீர் விட்டனவோ மீன்கள்!
கடல் நீரில் உப்பு.
– இக்கவிதையின் படைப்பாக்கத் தனி உத்தி :
Answer:
கடல்நீர், அது தோன்றிய காலத்திலிருந்தே உப்புக் கரித்துக் கொண்டுதான் உள்ளது. இப்பாடலைப் பாடிய கவிஞர், அதற்கு வேறு ஒரு புதிய கணத்தைக் கற்பித்துக் கூறியுள்ளார்.

மீனின் சுவை அறிந்த மனிதன், அதை விட்டுவைக்க நினைப்பானா? மீன்கள், மனிதர்க்கு உணவாவதை எண்ணிக் கண்ணீ ர் வடிப்பதனால், கடல்நீர் உப்பானதாகக் கடறுகிறார்.

உண்மையில் இது அழகானதொரு கற்பனைதான். இயற்கை நிகழ்வை உள்ளது உள்ளபடி கூறுவர் சிலர். அந்த இயற்கை நிகழ்வில், தம் கற்பனையை ஏற்றிக் கூறுவர் சிலர். இப்புதுக்கவிதை, அவ்வகையில் தற்குறிப்பு ஏற்ற அணியைப் படைப்பு உத்தியாகக் கொண்டுள்ளது எனலாம்.

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?
Answer:
வினை (தொழில்), பயன், படி (வடிவம்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை தோன்றும்
எ-கா : புலிபோல் பாய்ந்தான் – வினை (தொழில்) உவமை
மழை போலக் கொடுக்கும் கை – பயன் உவமை
துடி போன்ற இடை – மெய் (வடிவம்) உவமை
தளிர் போலும் மேனி – உரு (நிறம்) உவமை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 2.
உவமைத் தொடர்களால் அழைக்கப்பெறும் சங்கப்புலவர்கள் பெயர்களைத் தொகுத்து அவற்றில் உள்ள உவமைகளைக் கண்டறிக.
Answer:
செயலைப்பெயல்நீரார், தேய்புரிபழங்கயிற்றினார், அணிலாடுமுன்றிலார் என்போர், உவமைகளால் பெயர் பொன் புலவர்களாவர்.

செம்புலப்பெயல்நீர் – உவமை. செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் (போல)
தேய்புரிபழங்கயிறு – உவமை. தேய்ந்து மெலிந்த பழைய கயிறு (போல)
அணிலாடுமுன்றில் – உவமை. அணில் விளையாடும் வீட்டின் முற்றம் (போன்ற)

Question 3.
ஒட்டுப் போடாத
ஆகாயம் போல – இந்த உலகமும் ஒன்றேதான்…. – இக்கவிதையில் பயின்று வருவது
அ) உவமை
ஆ) உருவகம்
இ) உள்ளுறை
ஈ) இறைச்சி
Answer:
அ) உவமை

Question 4.
கீழ்க்காண்பனவற்றுள் ‘இறைச்சி’ பற்றிய கூற்றைத் தேர்க.
அ) குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்.
ஆ) ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்.
இ) வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்.
ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப்பொருள்.
Answer:
ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப்பொருள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 5.
உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன் ஆய்க.
உள்ளுறை :
அகமாந்தர்களின் மன உணர்வைக் (சொற்களில் வெளிப்படுத்தாமல், கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக, நாகரிகமாக மறைத்துக் கூறி) குறிப்புப்பொருளாக வெளிப்பட வை. பது உள்ளுறை.

தோழிக்குக் கூறுவதுபோல் மறைந்து நின்ற தலைவனுக்குத் தலைவி கூறியதாகப், பெருங்குன்றூர் கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல், உள்ளுறைக்குச் சிறந்த சான்று

இதில் பசியுடன் அலையும் கரடி, ஈசல் புற்றில் கைவிட்ட செயலும், அங்குப் பங்கி இருந்த பாம்பு, கரடி நகம் பட்டுத் துன்புறும் செய்தியும் சுட்டப்பட்டுள்ளன.

இரவில் காட்டைக் கடந்துவரும் தலைவன் செயலுக்குத் தலைவி அஞ்சுவது மறைபொருளாகச் சுட்டப் பட்டுள்ளது. தலைவனுக்குக் கரடியும், தலைவிக்குப் பாம்பும் குறியீடுகளாக அமைந்த உள்ளுறை உவமமாகும்.

இறைச்சி :
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்புப்பொருளே இறைச்சியாகும். “நசை பெரிது” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் இறைச்சிக்குச் சிறந்த சான்றாகும்.

தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, “தலைவன் செல்லும் வழியில் களிறு (ஆண்யானை), தன் பிடியின் (பெண்யானையின்) பசியைப் போக்க, ‘யா’ மரத்தின் பட்டையை உரித்து, அதன் ஈரச் சுவையைப் பருகத் தரும்” என்று கூறுவாள். இதில் சொல்லப்பட்ட கறிப்புப்பொருள், “தலைவன் இந்த அன்புக் காட்சியைக் காண்பான்.

அதனால் உடனே திரும்பி வந்து, உன் துயா தீர்ப்பான்” என்பதாகும். இவ்வகைக் குறிப்புப்பொருளே ‘இறைச்சி’ ஆகும். அதாவது, “உரிப்பொரு பின் புறத்தே நின்று, அதன் கருத்தை மேலும் சிறப்பிக்கப் பயன்படுவது” என்பதே ‘இறைச்சி”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி.யு.போப், 1839ஆம் ஆண்டில், தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைக்க போப், சாந்தோம்’ என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை, கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது.

தமிழ் மொழியைப் விலத்தொடங்கிய சிறிது காலத்திலேயே, ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், நமழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

பேய் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார்.

பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் அருளிய பெரியார் ஜி. யு. போப் ஆவார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக.

Question 1.
இலக்கணக் குறிப்புத் தருக. அ) பிறந்தார் ஆ) அருளிய
Answer:
அ. பிறந்தார் – படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினைமுற்று.
ஆ. அருளிய – பெயரெச்சம்.

Question 2.
திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப் – விடைக்கேற்ற வினாவை எழுதுக.
Answer:
ஜி.யு. போப், எந்த எண்ணத்தில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்?

Question 3.
பதிப்பித்தார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
பதிப்பித்தார் – பதிப்பி + த் + த் + ஆர்
பதிப்பி – (பிறவினைப்) பகுதி, த்-சந்தி, த்- இறந்தகால இடைநிலை,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 4.
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
Answer:
பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் து ைகல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயனளிக்குமென்றும் போர் கருதினார்.

விடை : பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாக வ அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்கும் என்றும் போப் கருதினார்.

Question 5.
பொருத்துக.
அ) தொல்காப்பியம் – i) சங்கநூல்
ஆ) திருக்குறள் – ii) பக்திநூல்
இ) புறநானூறு – iii) அறநூல்
ஈ) திருவாசகம் – iv) இலக்கணநூல்
Answer:
அ – iv ஆ – iii இ – i ஈ – ii

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. தமிழ்மொழியை ஐரோப்பியர் கற்றுக்கொள்வதற்குரிய நூல் ஒன்றைப் போப் எழுதினார்.
வினா : எந்த மொழியை, யார் கற்றுக்கொள்வதற்குரிய நூல் ஒன்றைப் ‘போப்’ எழுதினார்?

2. தாய்மொழி வழியாகவே அனைத்துத்துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
வினா : கல்வி கற்றல் குறித்துப் போப்’ கருத்து யாது?

செய்திக்குக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை மொழிபெயர்ப்புப் பகுதி யிலிருந்து கண்டறிந்து எழுதுக்.

The Chinese haver religious science. The practices of their religion (Buddhism) are derived from India. They believe that it is the Indians who brought idols to them and that the latter were their religious edan tors. In China and in India they believe in metempsychosis. The Chinese and Indians daw from the same religious principles different conclusions. In India medicine and philosophy are practiced. The Chinese practice medicine equally. Their chief treatment is cauterizatio The Chinese practice astronomy but the Indians practice this science still more.
Wton by Abu Zayd Al Sirafi, traveler, – th century. Voreign notices of South India by K.A.Neelakanda Sastri.
Answer:
சீனாவுக்கென்று தனியாக மதங்கள் இல்லை. இந்தியாவின் மதத்தை (பவுத்தம்) அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்பும் சீனர்கள், இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள் என்றும் கருதுகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் மரணத்துக்குப் பிந்தைய மறுபிறப்பை நம்புகின்றனர். ஒரே மதக் கோட்பாடு இருந்தாலும், சீனர்களும் இந்தியர்களும் வெவ்வேறு தீர்மானங்களுக்கு வருகிறார்கள். இந்தியாவில் மருத்துவமும், தத்துவமும் நடைமுறையில் உள்ளன. அவர்களுக்குச் சமமான சீனர்களும் மருத்துவத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். ‘தீய்த்தல்’ அவர்களது பிரதான சிகிச்சை முறை. சீனர்கள் வானியல் சாஸ்திரப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இந்த அறிவியலை இந்தியர்கள் இன்னும் அதிகமாய்ப் பயன்படுத்துகின்றனர்.

Religion மதம் (சமயம்)
Medicine மருத்துவம்
Philosophy தத்துவம்
Science அறிவியல்
Idols சிலைகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

கீழ்க்காணும் பத்தியில் உள்ள உவமைகளையும் உருவகங்களையும் பட்டியலிடுக. உருவகங்களை உவமை களாக மாற்றுக. உவமைகளை எவ்வகை உவமைகள் என்றும் எழுதுக.

விழிச்சுடர், வாசலில் உட்கார்ந்திருந்தாள். அவளது எண்ணவலையில் மின்னல்களைப் போன்ற சொற்கள் தோன்றி மறைந்தன. அடுக்கிவைக்கப்படாத புத்தகங்களைப்போலக் குழம்பிய எண்ணங்களை ஒழுங்குபடுத்த நினைத்தாள். நேரம், நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது.

அண்ணாந்து பார்த்தாள். நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற வானம், அம்மாவை நினைவூட்டியது. பூனைக்குட்டியைப்போல் அம்மாவின் முந்தானைக்குள் சுருண்டு கொள்ள நினைத்தாள். பூனைக்குட்டியை மடியில் வைத்துக்கொண்டதைப்போல், அம்மாவின் கதகதப்பை உணர்ந்தாள். பசிக்கயிற்றால் சுண்டிவிடப்பட்டவள், பூட்டியிருந்த வீட்டுக்கதவின்மேல் சாய்ந்தபடி, அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் - 1

2. உருவகங்களை உவமைகளாக்குதல்.
எண்ணவலை – வலைஎண்ணம் (வலை போன்ற எண்ணம்) – வடிவம்
விழிச்சுடர் – சுடர்விழி (சுடர் போன்ற விழி) – தொழில்
பசிக்கயிறு – கயிறுபசி (கயிறு போன்ற பசி) – தொழில்
நீலப்பட்டு – பட்டுநீலம் – நிறம்

உவமையை உருவகமாக்கல் : மின்னல்களைப் போன் சொற்கள் – சொற்களாகிய மின்னல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் - 2

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.

கல்வி என்றால் என்ன? இத்தகங்களைப் படிப்பதா? பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? எதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின்மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும் பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.

அக்கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்துதல் என்பது. கல்வியின் நோக்கம் தெய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று; மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். மனவொருமைப்ப டே கல்வியின் அடிப்படை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

எல்லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவும் வளரும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச்சுடரைப் பெறுவதற்கு இதுபொன் தே சிறந்த வழியாகும். மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன், ஒரு தவறையும் செய்ய மாட்டான்.

மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது, மன ஒருமைப்பாடுதான்.

மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமை மாத்திரம் நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது, மன ஒருமைப்பாடுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும். (கல்வி – சுவாமி விவேகானந்தர்) (140)
Answer:
மாதிரிப்படி
பயிற்சியின்மூலம் மனவுறுதியைக் கட்டுப்படுத்தி, பயன்தரச் செய்வதே கல்வி. அதனை வளர்க்க, மன ஒருமைப்பாடே அடிப்படை. அறிவை வளர்க்கவும் மன ஒருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச் சுடரைப்பெற அதுவே சிறந்த வழி. சக்தியை மனிதன் வீணாக்கிவிடுவதால், அடிக்கடி தவறு செய்கிறான். பண்புடை மனம் பெற்றவன், தவறு செய்யான்.

மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்று, மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கலைகளில் தேர்ச்சி பெற, மன ஒருமை தேவை. புதிர்களை விடுவிக்கும் திறம் அதற்கு உண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை.(55)

உண்மைப்படி – மன ஒருமையே வெற்றி
மனவுறுதியைக் கட்டுப்படுத்திப் பயிற்சியால் பயன்தரச் செய்வதே கல்வி. மனவொருமைப்பாடே கல்வியை வளர்க்க அடிப்படை. அறிவு வளர, மனவொருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச்சுடரைப் பெறச் சிறந்தவழி அதுவே. சக்தியை மனிதன் வீணாக்கி விடுவதால் தவறிழைக்கிறான்.

மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்றதால், மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கலைகளில் தேர்ச்சி பெற, மனஒருமை தேவை. புதிர்களை விடுவிக்கும் திறம் அதற்குண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை. (45)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

இலக்கிய நயம் பாராட்டுக

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடும் காணீர்.
– பாரதியார்
Answer:
ஆசிரியர் : இப்பாடலைப் பாடியவர் நற்றமிழ்க் கவிஞர் பாரதியாராவார். இப்பாடலில் சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்க வேண்டுவதை வலியுறுத்தியள்ளார்.

மையக்கருத்து : பெண்கள் அறிவை வளர்க்கக் கல்வி அளிக்கவேண்டும். அதனால் உலகமே வெளிச்சம் பெறும் என்பதை மையக் கருத்தி வைத்துப் பாடியுள்ளார்.

எதுகைத்தொடை : அடிதோறும் முதல் சீர்களில் இரண்டாம் எழுத்து பெண்ணுக்கு, மண்ணுக்குள், கண்கள், பெண்கள் என ஒன்றிவந்தது. எனவே, அடி எதுகை அமைந்துள்ளது.

அணி : பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதனை நயம்பட இயல்பான சொற்களால் விளக்கியுள்ளார். எனவே, இயல்பு நவிற்சி அண அமைந்துள்ளது. எனினும், “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ?” என வினவுவதால் உவமையும் அமைந்துள்ளது.

சந்த நயம் : இப்பாடலில் எதுகை மோனைச் சொற்கள் அமைய எளிய, இனிய சொற்களைக் கொண்டு சுவையுடன் பாடத்தக்க வகையில் பாடியுள்ளமையால், சந்த நயம் வெளிப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் - 3
Answer:
இயற்கையாகப் பெற்ற அறிவால் கற்றுப் பெற வேண்டியது அதிகம்.
கலைகள் கற்போம்; ஓயுதல் செய்யோம்;
நல்ல ஆடை செய்வோம்; நாகரிகம் வளர்ப்போம்;
நடையும் பரப்பும் உணர் ஊர்திகள் செய்வோம்;
சட்டம் கற்போம்; சகலகலை திட்டம் வகுப்போம்;
மண்ணை ஆய்வோம்!
விண்ணையும் ஆய்வோம்!
திறமை, ஊக்கம், நேர்மை மறவாமல் உழைப்போம்!
ஆணும் பெண்ணும் சமம் என உழைப்போம்!
தேடு பொருள் அத்தனையும் தேசியம் செய்வோம்!

மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் - 4
Answer:
மேலிருந்து கீழ் : கோத்தாரி, கணக்காயன், சுவடி, பாலபாரதி, வேடல், திண்ணைப்பள்ளி, புவி, போதனார், பௌத்தம்.
கீழிருந்து மேல் : கல்லாடனார், இலக்கணம், மதரஸா, பனுவல், பாரதியார், விஜயா, மன்றம், பொத்தகம், சமணம், பிள்ளைக்கூடம்.
வலமிருந்து இடம் : பாதி, பிரசம், பொன். இடமிருந்து வலம் : பட்டிமக்னடபம், நற்றிணை, பொதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
எ – கா: கால்நடை : கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு ஒன்ப்போனார்கள்.
சிறிய தொலைவைக் கடக்கக் கால்நடையாகச் செல்வது உடலுக்கு நலம் பயக்கும்.

1. பிண்ணாக்கு – கடலைப் பிண்ணாக்கு, கால்நடைத் தீவனமாகப் பயன்படும்.
பிள்நாக்கு – பாம்பு, தன் பிண்ணாக்கை பிள நாக்கை )வெளியே நீட்டியது.
2. எட்டுவரை – அவன் எட்டுவரை தெளிவாக எண்ணினான்.
எள்துவரை – அவன் தன் நிலத்தில் கட்டுவரை (எள் துவரை) விதைத்தான்.
3. அறிவில்லாதவன் – அறிவில்லாதவதுக்கு எதையும் பலமுறை சொன்னால்தான் புரியும்.
அறிவில் ஆதவன் – ஆசிரியர் கந்தனைப் பார்த்து, “நீ அறிவில் ஆதவன்” என்று கூறிப் புகழ்ந்தார்.
4. தங்கை – தங்தை த அண்ணனைப் போற்றிப் பேசினாள்.
தம் கை – பண்புல யோர் தங்கையே (தம்கையே) தமக்குதவி என வாழ்வர்.
5. வைகை நதியைப் பாரதியார், “தமிழ் கண்டதோர் வைகை” எனப் பாடியுள்ளார்.
வை கை – குழந்தை, தெருவிற்குச் செல்லாமல் இருக்க, “வை கை”யை என்று கூறினாள்.
6. நஞ்சிருக்கும் – வாழைப்பழத்தை நஞ்சிருக்கும்போது தின்னக் கூடாது.
நஞ்சு இருக்கும் – பாம்புக்குப் பல்லில் நஞ்சு இருக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

நிற்க அதற்குத் தக

கல்வி ரம்மைப் பண்படுத்த வேண்டும். நாம் பண்பட்டிருக்கிறோமா?
Asnwer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் - 5

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 1.
கூட்டுக்குடும்பம் – தனிக்குடும்பம் குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்து உரை நிகழ்த்துக.
Answer:
இனிய வணக்கம்.

  • கூட்டுக்குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு.
  • கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உடன்பட்டுப் பேசுதல், ஒரு வேலையில் பலரும் ஈடுபடுதல் மகத்தான வெற்றி தரும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு வளரும்.
  • தலைமை ஒருவரின் அறிவுரை எல்லாருக்கும் பொருந்துமாறு அமைந்து விருப்பு வெறுப்புகள் களையப்பட வாய்ப்புண்டு. தனிமை நம்மைவிட்டு அகலும்.
  • தனிக்குடும்பத்தில் செலவுகள் குறையும்.
  • மனச்சுமையை இறக்கி வைக்க, தன் கருத்தை வெளியிட நேரம் இருக்காது.
  • பிள்ளைகள் பராமரிப்பிற்கு அதிகக் கவனம் செலுத்த நேரிடும். தனிமை ஏற்பட்டுவிடும்.
  • அவசர நேரங்களில் உதவி செய்ய ஆள் இருக்கமாட்டார்கள்.
    எனவே, கூட்டுக்குடும்பம் ஒரு குதூகலம். தனிக்குடும்பம் ஒரு மௌனம்.
    நன்றி! வணக்கம்!

Question 2.
குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பெயர்களை அட்டவணைப்படுத்தி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை 2

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை
அ) அறவோர், துறவோர்
ஆ) திருமணமும் குடும்பமும்
இ) மன்றங்களும் அவைகளும்
ஈ) நிதியமும் சுங்கமும்
Answer:
ஆ) திருமணமும் குடும்பமும்

Question 2.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்
ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி

அ) 2, 4, 3, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 3.
“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
அ) தனிக்குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூகமுறை
Answer:
ஈ) தந்தைவழிச் சமூகமுறை

குறுவினா

Question 1.
புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.
Answer:
புக்கில் :

  • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
  • “துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.

தன்மனை :
திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது.

சிறுவினா

Question 1.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் – விளக்கம் எழுதுக.
Answer:
தந்தையும் உடன் வாழ்ந்தனர்
(i) சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது.

(ii) நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.

(iii) இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும்.

(iv) சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப
அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 2.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள் யாவை ?
Answer:

  • காலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுவேன்.
  • அவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.
  • தாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன்.
  • பள்ளிக்கு என் பெற்றோர் உதவியில்லாமல் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்குத் தேநீர் தயார் செய்து வைப்பேன்.
  • பெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.
  • பிறகு சிறிது நேரம் படித்து விட்டு இரவு உணவை உண்ட பிறகு 10.00 மணி வரை படிப்பேன்.

நெடுவினா

Question 1.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:
குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.
குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.

கட்டமைப்பு:
(i) ‘குடும்பு’ எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் 1 என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை.

(ii) புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும்.

(iii) மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். . சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

தந்தை வழிக் குடும்பம்:

  • சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.
  • பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர்’ என்கிறது குறுந்தொகை.

தனிக்குடும்பம்:

  • தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,
  • ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.

விரிந்த சமூகம்:

  • சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது.
  • கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.
  • இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.

குடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் :
(i) குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.

(ii) பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.

(iii) பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

(iv) குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்

Question 2.
தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்
அ) இல், மனை
ஆ) மனை , குடில்
இ) இல், குரம்பை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) இல், மனை

Question 3.
அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது
அ) கணவனின் இல்லம்
ஆ) மனைவியின் இல்லம்
இ) நற்றாய் இல்லம்
ஈ) செவிலியின் இல்லம்
Answer:
அ) கணவனின் இல்லம்

Question 4.
தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்
அ) குடும்பம்
ஆ) தாய்வழிக் குடும்பம்
இ) மணந்தகம்
ஈ) விரிந்த குடும்பம்
Answer:
இ) மணந்தகம்

Question 5.
தாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்
அ) பெண்கள்
ஆ) ஆண்க ள்
இ) பெண்கள், ஆண்கள்
ஈ) குழந்தைகள்
Answer:
அ) பெண்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 6.
மணமக்களின் வாழ்விடம் என்பது
அ) கணவன் அகம்
ஆ) செவிலியகம்
இ) தனியார் விடுதி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கணவன் அகம்

Question 7.
தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம்
அ) புரிதலில்லாத குடும்பம்
ஆ) நெருக்கமில்லாத குடும்பம்
இ) நெருக்கமான குடும்பம்
ஈ) முடிவுநிலை குடும்பம்
Answer:
இ) நெருக்கமான குடும்பம்

Question 8.
இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்
அ) தனிக்குடும்ப வகை
ஆ) சமூக குடும்ப வகை
இ) கூட்டுக்குடும்ப வகை
ஈ) விரிந்த குடும்ப வகை
Answer:
அ) தனிக்குடும்ப வகை

Question 9.
ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை
அ) தந்தைவழிக் குடும்ப முறை
ஆ) விரிந்தவழிக் குடும்ப முறை
இ) தனிக்குடும்ப முறை
ஈ) பிரிந்த வழிக் குடும்ப முறை
Answer:
இ) தனிக்குடும்ப முறை

Question 10.
தலைவனும் தலைவியும் …….. காத்தலே இல்வாழ்வின் பயன்.
அ) குழந்தை நலம்
ஆ) மனைநலம்
இ) தன்னறம்
ஈ) மனையறம்
Answer:
ஈ) மனையறம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 11.
கூற்று 1 : மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைக் குடும்பம் தொடர்ந்து செய்து வருகின்றது.
கூற்று 2 : ஐங்குறுநூற்றில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது.

அ) கூற்று 1 தவறு 2 சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Question 12.
கூற்று 1 : தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என்று அழைக்கப்பட்டது.
கூற்று 2 : ‘குடும்பு’ என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

Question 13.
கூற்று 1 : ‘மணந்தகம்’ என்பது முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டம் ஆகும்.
கூற்று 2 : தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் தொடக்கநிலை குடும்பம் எனப்படும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 14.
கூற்று 1 : சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தான்.
கூற்று 2 : கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்தது ‘எதிர்வழி விரிந்த குடும்ப முறை’ ஆகும்.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு

Question 15.
சரியானதைத் தேர்க.
அ) குடும்பு – தன்மனை
ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை
இ) இல், மனை – நன்னூல்
ஈ) புக்கில் நிரந்தரமாகத் தங்குமிடம்
Answer:
ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 16.
சரியானதைத் தேர்க.
அ) சிறுவர்தாயே பேரிற் பெண்டே – புறம் 276
ஆ) வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 270
இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278
ஈ) செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் – கலி, பாலை 8
Answer:
இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278

Question 17.
சரியானதைத் தேர்க.
அ) குரம்பை – நகரம்
ஆ) புலப்பில் – கூட்டு இல்லம்
இ) குடில் – உச்சிப்பகுதி
ஈ) வரைப்பு – வாழிடம்
Answer:
ஈ) வரைப்பு – வாழிடம்

Question 18.
பொருந்தாததைத் தேர்க.
அ) நும்மனை – கணவனின் இல்லம்
ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்
இ) தாய்வழிக் குடும்பம் – மருமக்கள் தாய முறை
ஈ) தந்தைவழிக் குடும்பம் – சிலம்பு கழி
Answer:
ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்

Question 19.
பொருத்தித் தேர்க.
அ) சிலம்பு கழி – 1. திருக்குறள்
ஆ) குடும்பு – 2. ஐங்குறுநூறு
இ) குடும்பம் – 3. குறுந்தொகை
ஈ) புலப்பில் – 4. கூடி வாழ்தல்

அ) 2, 1, 3, 4
ஆ) 1, 2, 3, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 1, 4, 3
Answer:
இ) 2, 4, 1, 3

Question 20.
பொருத்துக.
அ) மருமக்கள் தாய முறை – 1. ஆமய்
ஆ) அறிவுரை – 2. நோன்பு
இ) செவிலித்தாய் – 3. பதிற்றுப்பத்து
ஈ) சிலம்புகழி – 4. செவிலித்தாய்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 3, 2, 4, 1
Answer:
அ) 3, 4, 1, 2

Question 21.
எந்தச் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது?
அ) குடும்பம்
ஆ) கிராமம்
இ) நகரம்
ஈ) அரசு
Answer:
அ) குடும்பம்

Question 22.
குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை
அ) பெற்றோர்
ஆ) திருமணம்
இ) அரசு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) திருமணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 23.
சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.
i) இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை.
ii) குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.
iii) சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையன.

அ) i, ii சரி
ஆ) i, i சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 24.
‘இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனைவியோர் கிளவு கேட்கும் வழியதுவே
மனையகம் புகாஅக் காலை யான’
– என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குறிப்பிடப்படுபவை

அ) அகம், புறம் குறித்தான வேறுபாடுகள்
ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்
இ) தலைவனின் வரைவுக் கடாதல்
ஈ) தோழி, தலைவி உரையாடல்கள்
Answer:
ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்

Question 25.
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) அகநானூறு

Question 26.
தற்காலிகத் தங்குமிடத்தைப் ‘புக்கில்’ என்று கூறும் நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) குறுந்தொகை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 27.
தன்மனை எனப்படுவது
அ) தற்காலிகத் தங்குமிடம்
ஆ) மனைவியின் இல்லம்
இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
ஈ) திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழுமிடம்
Answer:
இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்

Question 28.
மணந்தகம் என்பது
அ) மணம் புரியும் முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்கும் இடம்
ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்
இ) கணவன் மனைவியின் மணமுறிவு வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்

Question 29.
இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி …………. என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அ) நற்றாய்க்குரியது
ஆ) செவிலிக்குரியது
இ) தோழிக்குரியது
ஈ) முதியவருக்குரியது
Answer:
ஆ) செவிலிக்குரியது

Question 30.
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தவர்
அ) தந்தை
ஆ) அரசன்
இ) தாய்
ஈ) அரசி
Answer:
இ) தாய்

Question 31.
சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Question 32.
‘சிறுவர்தாயே பேரிற் பெண்டே’ என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

Question 33.
‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 34.
‘வானவரைக் கூந்தல் முதியோன் சிறுவன்’ எனக் குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

Question 35.
‘முளரிமருங்கின் முதியோள் சிறுவன்’ எனக் கூறும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Question 36.
‘என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்’ என்று குறிப்பிடும் நூல் …………. திணை …………….
அ) ஐங்குறுநூறு, பாலை
ஆ) கலித்தொகை, பாலை
இ) அகநானூறு, முல்லை
ஈ) குறுந்தொகை, மருதம்
Answer:
ஆ) கலித்தொகை, பாலை

Question 37.
திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் நூல்
அ) ஐங்குறுநூறு
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer:
இ) அகநானூறு

Question 38.
தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் ………….. திணைப்பாடல் கூறுகிறது.
அ) குறிஞ்சித்
ஆ) முல்லைத்
இ) மருதத்
ஈ) பாலைத்
Answer:
இ) மருதத்

Question 39.
தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் …………….. சென்று சேர்ந்தன.
அ) ஆண்களுக்குச்
ஆ) பெண்களுக்குச்
இ) அரசனுக்குச்
ஈ) ஏழைகளுக்குச்
Answer:
ஆ) பெண்களுக்குச்

Question 40.
ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் …………. வாழ வேண்டும்.
அ) தன் தந்தையகத்தில்
ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்
இ) தன் கணவனுடைய தாயகத்தில்
ஈ) தன் தாயகத்தில்
Answer:
ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 41.
மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் செய்தது
அ) பாராய்க்கடன் உரைத்தல் நோன்பு
ஆ) சிலம்புகழி நோன்பு
இ) சுற்றத்தாருடன் விருந்து வைத்தல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சிலம்புகழி நோன்பு

Question 42.
‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் ஒழிக’ – என்று குறிப்பிடும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

Question 43.
‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று கூறும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
அ) குறுந்தொகை

Question 44.
இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் நூல்
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

Question 45.
‘மறியிடைப் படுத்த மான்பிணை போல்’ மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்வதைக் கூறும் நூல்
அ) அகநானூறு
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 46.
இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பாண்மையாகக் காணப்படுவது
அ) கூட்டுக்குடும்பம்
ஆ) தனிக்குடும்பம்
இ) விரிந்த குடும்பம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) தனிக்குடும்பம்

Question 47.
கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ……………. புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.
அ) வெள்ளைக்குடி நாகனாரின்
ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்
இ) பரணரின்
ஈ) கபிலரின்
Answer:
ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்

Question 48.
சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவள்
அ) நற்றாய்
ஆ) செவிலித்தாய்
இ) தோழி
ஈ) ததலைவி
Answer:
ஆ) செவிலித்தாய்

Question 49.
தமிழர் குடும்பமுறை என்னும் பாடப்பகுதி …………. காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.
அ) பனுவல் (தொகுதி II, 2010)
ஆ) பனுவல் (தொகுதி 1, 2010)
இ) பனுவல் (தொகுதி II, 2011)
ஈ) பனுவல் (தொகுதி 1, 2011)
Answer:
அ) பனுவல் (தொகுதி II, 2010)

Question 50.
தமிழர் குடும்பமுறை என்றும் கட்டுரையின் ஆசிரியர்
அ) சுப்ரமணிய பாரதி
ஆ) சோமசுந்தர பாரதி
இ) பக்தவத்சல பாரதி
ஈ) பழனிபாரதி
Answer:
இ) பக்தவத்சல பாரதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 51.
பக்தவத்சல பாரதி முன்னெடுத்து வரும் ஆய்வுகள்
அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை
ஆ) விலங்குகள், பறவைகள் சார்ந்தவை
இ) இந்திய வரலாறு, தொன்மம் தொடர்பானவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை

குறுவினா

Question 1.
மனித சமூகத்தின் அடிப்படை அலகாகக் குடும்பம் உள்ளது. ஏன் ?
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பில் இருந்து ‘மனித சமூகம்’ எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
  • குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்பு வரை இது : விரிவடைகிறது. எனவே, குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாகும்.

Question 2.
சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்புடன் தொடர்புடைய சொற்களாகக் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
குடம்பை , குடும்பு, கடும்பு.

Question 3.
தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள் யாவை ?
Answer:
இல், மனை.

Question 4.
வாழிடங்களுக்கு வேறு பெயர்களாக சங்க இலக்கியங்கள் காட்டுவன யாவை?
Answer:
இல், மனை, குரம்பை , புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 5.
‘மனை’ என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல்லாக உள்ளதை எதன் மூலம் அறியலாம்?
Answer:

  1. நம்மனை, தம்மனை, எம்மனை, இம்மனை, உம்மனை, நின்மனை, நுந்தைமனை, நன்மனை, வறுமனை, வளமனை, கடிமனை, தாய்மனை இச்சொற்கள் வாழிடத்தைக் குறிக்கின்றன.
  2. பல்வேறு சொற்கள் வந்தாலும் ‘மனை’ என்ற சொல்லுடன் இணைந்து வருவதால் ‘மனை என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல் என்பதை அறியலாம்.

Question 6.
‘மணந்தகம்’ என்றால் என்ன ?
Answer:
மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க நிலையே ‘மணந்தகம்’ எனப்படும்.

Question 7.
சங்ககால கண சமூகத்திற்கும் தாயே தலைமை ஏற்றிருந்தாள் என்பதற்கு இரு சான்று தருக.
Answer:

  • ‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ (புறம் 276)
  • ‘முௗரிமருங்கின் முதியோள் சிறுவன்’ (புறம் 277)

Question 8.
பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்படக் காரணம் என்ன ?
Answer:

  1. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும், வளங்களும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.
  2. தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.

Question 9.
தொடக்கநிலை நெருக்கமான குடும்பம் என்பது யாது?
Answer:

  • தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது.
  • இதுவே, தொடக்கநிலை நெருக்கமான குடும்பம் எனப்பட்டது.

Question 10.
‘விரிந்த குடும்ப முறை’ என்பது யாது?
Answer:
தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன்வாழ்வது ‘விரிந்த குடும்ப முறை’ எனப்படும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 11.
சங்க கால மக்கள் இல்வாழ்வின் பயனாகக் கருதியவை யாவை?
Answer:

  1. இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமை மிகுந்த மக்களுடன் வாழ்வது.
  2. அறத்தினை விரும்பிய சுற்றத்தாரோடு வாழ்வது.
  3. தலைவனும், தலைவியும் மனையறம் காத்து வாழ்வது.

Question 12.
சங்க இலக்கியத்தில் கூறப்படும் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் யாவை?
Answer:

  1. சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’ ‘குடும்பு’ ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.
  2. ‘குடும்பு’ என்ற சொல், கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.

Question 13.
சங்க காலத்திலிருந்த தாய்வழிக்குடும்பம் குறித்தெழுதுக.
Answer:

  • சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய்வழிக்குடும்பம் இருந்துள்ளது.
  • திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன்வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

Question 14.
தாய்வழிக்குடும்ப முறையில் குடும்பத்தின் சொத்துகள் யாருக்குச் சென்று சேர்ந்தன?
Answer:

  • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
  • தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை ஒரு மருதத்திணைப் பாடல் (குறுந். 295) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

Question 15.
பக்தவத்சல பாரதி இயற்றியுள்ள நூல்கள் யாவை?
Answer:

  • இலக்கிய மானிடவியல்
  • பண்பாட்டு மானிடவியல்
  • தமிழர் மானிடவியல்
  • தமிழகப் பழங்குடிகள்
  • பாணர் இனவரைவியல்
  • தமிழர் உணவு

Question 16.
இளமகவுநிலைக் குடும்பங்கள் குறித்து ஐங்குறுநூறு கூறுவது யாது?
Answer:

  • இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. (408)
  • “மறியிடைப் படுத்த மான்பிணை போல” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். (ஐங்குறுநூறு 401)

சிறுவினா

Question 1.
சங்ககாலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததற்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
(i) சங்ககாலத்தில் ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர்ஊன்றி இருந்தது.

(ii) பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையின் வீட்டிலே வாழ வேண்டும் என்பதே ஆண் மையச் சமூகத்தின் அமைப்பு முறையாகும். மணமான பின்பு தலைவியைத் 112 தலைவன் அவனுடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்வான்.

“நும்மனைச் சிலம்பு கழீக அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் கழிக”
என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் (399:1-2) இதற்குச் சான்றாகும்.

(iii) மணமகளின் வாழிடம் கணவன் அகம் என்பதை இச்சான்று உறுதிப்படுத்தும்.
(iv) தந்தை வழி குடும்ப முறை பரவலாக இருந்துள்ளது.
(v) பொருள் வயிற்பிரிவு, போர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் போன்ற பல்வேறு சமூக களங்கள் மூலம் ஆண் மையச் சமூக முறை வலுவாக இருந்ததை அறியலாம்.